Wednesday, June 18, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 22 இங்கே அறைக்குள் வந்த ஜெராட் குளியலறை கதவை பூட்ட முனைய "எதுக்கு கதவை பூட்டுற?  திறந்து வை" என்றான் வில்லியம். "உன் இஷ்டம். அந்த பக்கம் திரும்பு" என்ற ஜெராட் அவன் திரும்பும் வரை அப்படியே நின்றான். "ஆச்சா... ஆச்சா..." என்று வில்லியம் கேட்டுக் கொண்டே இருக்க, "ம்ம்.. என்ற ஜெராடின் சத்தம் சட்டென்று நின்றது. திரும்பி...
         "வசுந்தரா எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. ஆனா நீ அந்த லிமிட் தான்டி போய்ட்டு இருக்க. நான் சொல்றத கேட்டு என்கூட வருவியா மாட்டியா?" என்று பொறுமை இழந்து விஸ்வநாதன் கத்தினார்.      அவரை இயலாமையுடன் பார்த்து வைத்த வசுந்தரா, கணபதியை திரும்பி பார்த்தார். ஆனால் எப்போது விஸ்வநாதன் வசுந்தராவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும்...
         வசுந்தரா தேவி கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க "ஹலோ! என்ன உளறீட்டு இருக்கீங்க. அவரு என் அண்ணன். இந்த வீட்டு வாரிசு. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுற வேலை வச்சுக்காதீங்க" என்று பொங்கி எழுந்து விட்டான் அபிமன்யு.      "ஆமா வசும்மா மாப்பிள்ளை இந்த வீட்டு பையன். உன்னோட மூத்த குழந்தை...
    அத்தியாயம் 21 கிழக்கு பக்கமாக தீப்பற்றிக் கொண்டிருந்த இரண்டு ஜெனரேட்டர்களையும் வேலையாட்கள் அனைத்த பொழுதுதான் ஜெராட் அங்கு வந்தான். அப்பொழுது மேற்கு பக்கமாக உள்ள இரண்டு ஜெனரேட்டர்களும் தீப்பற்றுவதாக ஒரு வேலையாள் கத்தியவாறே வந்தார். கிழக்கு பக்கமாக இருக்கும் இரண்டு ஜெனரேட்டரும் பக்கத்தில் இருந்ததால் எதிர்பாராத விதமாக ஒன்றில் தீப்பற்ற மற்றத்தில் தீ பற்றியதாக எடுத்துக் கொண்டாலும், மேற்கு...
    அத்தியாயம் 20 "ஐயோ நான் வேற இவன சமைக்க சொல்லிட்டேன். என்னத்த சமைக்கிறானோ தெரியலையே. பத்து வருஷமா வெள்ளைகாரங்க கூடவே இருந்து அவனுங்க சாப்பாடே சாப்பிட்டு, நாக்கு மரத்து போய் இருக்குறவனுக்கு என்னத்த சமைக்க தெரியும்? நூட்லஸ், பாஸ்த்தானு சமைச்சி என் உசுர வாங்க போறான்" எஸ்தர் ஒரு பக்கம் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.  ஜெராடுக்கு சமைக்க...
    அத்தியாயம் 19 "அப்பா... என்னா குளிர்?" வீட்டில் மேல் சட்டை கூட போடாமல் லுங்கியோடு சுதந்திரமாக அமர்ந்திருக்கும் பால்ராஜ் இங்கிலாந்து வந்த பின் வீட்டுக்குள்ளேயும் குல்லா தொப்பி, ரெண்டு சுவட்டர் அணிந்து, போதாதற்கு ஒரு கம்பளி போர்வையையும் போர்த்தியவாறு கட்டிலில் அமர்ந்திருந்தார். "நுவரெலியா குளிர் போல இருக்கும் என்று நினச்சேன். இது என்ன இப்படி பல்லெல்லாம் டான்ஸ்...
    நீல நதிக்கரை-1::- அவன் ஆழ புதைந்திருப்பது என்னவோ அந்த ஆகாயத்தின் மடிக்குள்தான் ஆனால் தான் புதைந்திருப்பது இந்த ஆழியின் மடியில் என்பது போல எல்லோரையும் நம்ப வைக்க மெல்ல எழும்பினான் அவன். தாயின் பின்னே ஒளிந்துக்கொண்டு மெல்ல எக்கி எக்கிப் பார்க்கும் மழலையைப் போல அந்த ஆழியின் பின்னிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப்பார்த்தான் ஆதவன். இருள் சற்று விலக...
    அத்தியாயம் 18 "அப்பா... அப்பா... அப்பா... அப்பா..." தூங்கிக் கொண்டிருந்த ஜெராடின் மேல் ஏறி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து அவனை எழுப்பிக் கொண்டிருந்தாள் ஜெஸி.   "ஹேய் குட்டி ஜெஸி... குட் மோர்னிங்" ஜெஸியை தன்னுள் இறுக்கிக் கொண்டு முத்தம் வைத்தான் ஜெராட். "கத சொல்லுப்பா..." ஜெராடின் கன்னத்தை தனது பிஞ்சு கையால் தட்டியவாறே கொஞ்சலானாள் ஜெஸி. "இங்கபாறேன் உலக...

    Precap 37

    0
    இதோ மாணிக்கம் இளவரசியை அழைத்து வந்திருந்தான் தாரகனின் கட்டு பிரிப்பதற்காக, அந்த வேலையை செய்து முடித்தவன் ஒரு சிறிய பேண்டேஜ் மட்டும் போட்டு, நடங்க ஆனா கால்ல அதிக வெயிட் குடுக்க வேண்டாம் ஒரு வாரத்துக்கு, வண்டி இந்த கால்ல ஸ்டார்ட் பண்ண வேண்டாம் ரெண்டு வாரத்துக்கு என்று சொல்ல சரி என்று தலையாட்டினான். இவர்களை விட்டு...
    அத்தியாயம் 17  இரவு பத்து மணி இருக்கும் பராவின் வீட்டு அழைப்பு மணி அடித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று எண்ணியவாறே கதவை திறந்தார் பால்ராஜ். கதவுக்கு வெளியே கையில் சூட்கேசோடு ஜெராட் நின்றிருந்தான். "உள்ள வாங்க மாப்புள" பால்ராஜ் உள்ளே அழைக்க, வாசலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஜான்சி எழுந்து "சாப்டீங்களா மாப்புள" என்று கேட்டாள். "சாப்பிட்டேன் அத்த. சாப்பிடாம...
    பிருத்விக்கும் அஞ்சனாவுக்கும் நாட்கள் ஒன்று போல் நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்தவுடன் பிருத்வி தன் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யக் கிளம்ப, அஞ்சனாவோ வீட்டிலே யோகா செய்துவிட்டு மாதவி மற்றும் நித்யாவுக்கு சிறிது உதவி செய்வாள். பின் இருவரும் கிளம்பிச் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் சென்று விடுவர். பிறகு மாலை அஞ்சனாவை கல்லூரியில் இருந்து...
    தடுமாற்றம் 5 வாணி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடியும் நிலையில் இருந்தது. அன்று வாணியின் கல்லூரியில் கலை விழா. அதில் இருந்த குழு நடனத்தில் நித்யாவும், வாணியும் பெயர் கொடுத்து இருந்தனர். அதனால் கல்லூரியில் இருந்த ஒரு அறையிலே அந்த மாலை நேரத்தில், வாணி சிவப்பு நிற பரதநாட்டிய உடையும், நித்யா வெள்ளை நிற பரதநாட்டிய உடையும் அணிந்து...
    அத்தியாயம் 16 பரா இலங்கைக்கு வந்து பத்து நாட்களாகி விட்டது. ஜெராடிடமிருந்து ஒரு அலைபேசி அழைப்பு கூட வரவில்லை. பராவும் அவனை அழைத்துப் பேச நினைக்கவில்லை. தன்னையும் குழந்தைகளை தொல்லையாக நினைப்பவனை அழைத்து என்ன பேசுவது? "நலம் விசாரிக்கவாவது அழைத்து பேசியிருக்கலாமே" என்று அவள் மனம் சொல்ல, கேட்டா மட்டும் பதில் சொல்வானா திட்டி விட்டு அலைபேசியை அனைத்து...
    தடுமாற்றம் 4 நாட்கள் ஓடி வாணி கல்லூரி செல்லும் நாளும் வந்தது. கல்லூரி செல்வதற்கு என்றே புது ஆடைகள் எல்லாம் வாங்கி இருந்தாள் அவள். முதல் நாள் கல்லூரி தலைக்கு குளித்து ரெடி ஆகி, காலையிலே கோவில் சென்று வணங்கி விட்டு வந்தாள். பின்னர் வீட்டில் சொல்லி விட்டு கல்லூரி பேருந்தில் ஏறி சென்றாள். முதல் நாள் கல்லூரி... பள்ளியில்...
    அத்தியாயம் 15 ஐவியின் இறுதிச் சடங்கு அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்தது. ஜெராடும் பராவும் டேவிடோடு உள்ளே நுழைய "இவன் எதற்காகு இங்கே வந்தான்? என் பொண்ண கொலை செய்தவனே இவன் தான். இவன் மாளிகையில் என் மகள் இறந்து கிடந்தது இவனுக்குத் தெரியாது என்று சொல்வதை எனக்கு நம்பச் சொல்லுறீங்களா? முதல்ல இவன இங்க இருந்த...
         "ஹலோ டாக்டர் ஹர்ஷவர்தன்?" என்ற கம்பீர குரலை கேட்டு ஒரு நொடி யோசித்த ஹர்ஷா "யெஸ் நான் டாக்டர் ஹர்ஷவர்தன் தான். சொல்லுங்க யார் நீங்க?" என்றான் தானும் கம்பீரமாக.      "நான் ஏ.சி கதிர்வேல். அன்னைக்கு வேதாசலம் மாமாவோட வந்து கம்ப்லைன் தந்திருந்தீங்க. ஞாபகம் இருக்கா?" என்று ஏ.சி கதிர்வேல் கேட்டான்.      அப்போது...
         "விக்ரம் அத்தான் அப்புறம் மெதுவா நீ உன் ஆள சைட் அடிச்சுக்கலாம், இப்ப வா வந்து அந்த கதவுக்கு பூ போட ஹெல்ப் பண்ணு வா" என்று சங்கவியை சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரமை கஷ்டப்பட்டு இழுத்து சென்றான் அபிமன்யு.      அன்று அபியின் பிறந்தநாள் விழாவில் நடந்த நிகழ்விற்கு பின் விக்ரம் பகிரங்கமாக...
    தடுமாற்றம் - 3 வாணி ஸ்ரீ அன்று பதட்டமாய் இருந்தாள். இன்று தான் அவள் எழுதிய மேல் நிலை பொது தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. சும்மாவே எல்லாருக்கும் இந்த நாளில் சிறு பதட்டம் இருக்கும். இதில் வாணி வேறு நடுநிலை பொது தேர்வில் பள்ளி இரண்டாம் இடம். முதல் இடம் எடுத்த மாணவிக்கும் இவளுக்கும் ஒரு...
    அத்தியாயம் 14 போலீஸ் வண்டிகள் வரிசையாக மாளிகையின் முன் வந்து நிற்க, என்னவென்று புரியாமல் அனைவரும் அங்கே சென்றனர். கேப்டன் உட்பட நிறைய போலீஸ் ஆபீஸர்ஸ் வந்திருந்ததோடு. ஒரு ஆம்பியூலன்ஸ் மற்றும் போரான்சிஸ் டீம் கூட வந்திருந்தனர். என்ன நடக்கிறது என்று கேட்கக் கூட ஜெராட் இருந்த மனநிலையில் தோன்றாமல் நின்றிருக்க, டேவிட் தான் கேப்டனிடம் என்னவென்று விசாரித்தான். கேப்டன்...
    அத்தியாயம் 13 ஆப்பிள் மரத்தடியில் சிவப்பு நிற நீண்ட கவுன் அணிந்து நின்ற பெண்ணின் இடது பக்கத்து தோற்றம் ஐவியை போல இருக்கவே ஜெராட் "ஐவி" என்றான். "காணாமல் போய் இருந்தவள் மீண்டும் வந்து விட்டாளா? எங்கே போய் இருந்தாளாம்?" மனம் பதைபதைக்க மூளை ஆயிரம் கேள்விகளை எழுப்ப ஆடிக் கொண்டிருந்தவன் பராவை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி...
    error: Content is protected !!