Saturday, May 3, 2025

    Tamil Novels

    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். உங்களுக்கான இன்றைய எபிசோடு 51. அர்ஜூனிற்கு போன் வந்தது.தெரியாத எண்ணாக இருந்தது.எடுத்தான் அவன். என்னடா மச்சான், என் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்? குரல் கேட்க, டேய், யாருடா நீ? அர்ஜூன் கர்ஜித்தான். என்ன? உன்னோட ப்ரெண்டுக்கு எதுவும் ஆகலன்னு சந்தோசமாக இருக்கீங்களா? யாருன்னு கேட்டேன். அதற்குள் என் குரலை மறந்து விட்டாயா? சரி வெளியே வா..பார்க்கலாம் என்றவுடன் அர்ஜூன்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இதோ உங்களுக்கான எபிசோடு 50.. டேய்,யாருடா அந்த குட்டிப் பொண்ணு? அபி கேட்டான். திரும்பிய அர்ஜூன் முன் நின்றது தருண். அவனை பார்த்தவுடன்,அவனை அணைத்து மீண்டும் அழுதான் அர்ஜூன். கொஞ்ச நேரம் அமைதியாக தான் இருங்களேன்.அவனே கூறுவான் என்றான் தருண். அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு இருக்கையில் அமர்ந்தான். அனைவரும் அவனருகே வர, கையை...
    உண்டு உறங்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பிரதானமாய் இருக்க அதற்கு மேல் பேச அவள் இடம் கொடுக்கவில்லை என்பதை உணரவில்லை அஞ்சன். நேரமில்லை என்று நினைத்துக்கொண்டு தனக்கே தனக்கென உறவாக வரப்போவளிடம் நெருங்கி உறவாடமுடியாமல் தவித்தான் அவன். “இம்புட்டு வேலை செய்யணுமா கண்ணு? என்கூட பேசவே உனக்கு நேரம் இருக்க மாட்டேங்குது. கிடைக்குற நேரத்துலேயும் நாந்தான்...
    *6* அவளை பார்க்கவென ஒரு ஆர்வத்தில் நேர்த்தியாய் சட்டை பேண்ட் உடுத்தி கிளம்பி வந்தவன் திருப்பூர் நுழைந்தவுடன் வழி தெரியாது தயங்கி ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நின்றான். பெண் பார்க்க சென்ற போது வேனில் வந்ததால் அவள் வீடு செல்லும் பாதையை கவனித்திருக்கவில்லை. இப்போது யாரை கேட்பது? எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கு விடையாய்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. நான் வந்துட்டேன். இதோ இன்றைய எபிசோடு 49.. அபி..கஷ்டமான மனநிலையில் இருந்தான். இன்பா பேசியதை கேட்டவன் அப்படியே உட்கார்ந்தான் யோசித்தபடி. இன்பா அவனையே பார்த்துக் கொண்டே இருக்க..நீங்க சொன்னது ரொம்ப கஷ்டம் மேம் என்றான் தருண். பெண்களை புரிந்து கொள்ள யாராலும் முடியாது.அதுவும் ஸ்ரீயை..இப்போது அவளுள்ள மனநிலை எப்படி உள்ளது? என்று அவளை கண்காணித்தால் மட்டும் தான் தெரியும் என்றான்...
    *5* இடப்புறம் பின் வலப்புறம் என முடியை சிலுப்பி தலையை உதறும் கொழுந்தனை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவனின் குருங்கை.  “இப்புடி சீவி சிங்காரிச்சு இந்த வேகத்துல கிளம்பிட்டு இருந்தீகன்னா அங்கிட்டு போயி நேரா அறுபதாம் கண்ணாலம் தான் பண்ணனும் கொழுந்தனாரே!” “பொண்ணுதான் பார்க்க போறோம் குருங்கை... பொண்ணை முதல்ல புடிக்கோணும் அந்த பொண்ணுக்கு என்னை புடிக்கோணும், பொறவுதான்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய ரக்சாபந்தன் வாழ்த்துக்கள். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 48.. அர்ஜூனிற்கு போன் வந்தது. அஞ்சனாம்மா தான். உடை மாற்ற இவ்வளவு நேரமாடா? கேட்டார். அம்மா வந்து விடுகிறோம் என்றான்.மணியை பாரு.ஏழை தாண்டி விட்டது என்றார். அம்மா அபி பக்கத்தில் இருக்கிறானா? அர்ஜூன் கேட்டான். ம்ம்..என்றார்.அவனிடம் போனை கொடுங்களேன். அவர் கொடுத்தவுடன் அபியிடம் பேசி விட்டு தருணிற்கு போன் செய்தான். பின் இன்பாவிற்கு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. ஹாப்பி ஓணம் வாழ்த்துக்கள் நண்பர்களே.. இன்றைய உங்களுக்கான எபிசோடு 47.. வாசித்து மகிழுங்கள். என்னுடைய பாட்டியை பார்க்க தினமும் வருவாள் ஸ்ரீ.கொஞ்ச நேரம் இருந்து விட்டு தான் போவாள். என்னிடமும் நன்றாக பேசுவாள். ஆனால் பெயர் கூறி அவள் என்னை அழைத்ததே இல்லை.அவளுக்கு எப்பொழுதும் நான் குட்டி பையன் தான்.இரண்டு வருடத்திற்கு பின் அகிலுடன் பேச நினைத்தேன்.அவர்கள்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இன்றைய எபிசோடில் குட்டி அர்ஜூன், குட்டி ஸ்ரீயின் முதல் சந்திப்பை கண்டு மகிழுங்கள்.நாளையும் தொடரும் பழைய நினைவுகள் கண் முன்.. இதோ இன்றைய எபிசோடு 46.. என்ன தான் நடக்குது? ஸ்ரீ அர்ச்சுவுடன் நன்றாக பேசிகிறாளே! அபி தாரிகாவை பார்த்தான். எனக்கே வித்தியாசமா தான் இருக்கு.அவளோட ஆன்ட்டி உங்களிடம் பேசியதை கொஞ்சம் மாற்றி அவளிடம்...
    மன்னிப்பாயா...25 (இறுதி பதிவு) ஆரியும்,கன்யாவும் ஒன்றாக நிற்க சுதா இருவருக்கும் முகம் நிறைய புன்னகையுடன் ஆரத்தி எடுத்தார்.ஆரி கூறியபடி அடுத்த நாளே தனது மனைவியை அவளின் வீட்டில் இருந்து அழைத்து வந்துவிட்டான்.மூர்த்தி சுதாவிடம் கூறிவிட்டார் மருமகளை நாம் முறைப்படி தான் வரவேற்க வேண்டும் என்று சுதாவுக்கும் கணவர் கூறுவது தான் சரியெனபட சந்தோஷமாக ஒத்துக் கொண்டார்.தன்யாவிற்கு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இன்றைய உங்களுக்கான எபிசோடு 45.. ஸ்ரீயை தான் அவனே சம்மதிக்க வைத்து விட்டானே. அப்புறம் ஏன் வருத்தமாக இருக்கிறான் நிவாஸிடம் அர்ச்சு பற்றி தாரிகா வினவ, வருத்தப்படுறான் என்று அவனை நினைத்து கவலைப்படாதே! அவன் ரொம்ப ஸ்மார்ட். நீ தான் பார்த்தாயே.. உன் அடி மடியே கை வைக்க பார்க்கிறான் மனதினுள் சிரித்தவாறு....
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இன்றைய எபிசோடு 44... வாசித்து மகிழுங்கள். அர்ஜூன் நேராக அவனது வீட்டிற்கு சென்று குளித்து விட்டு கையில் லேப்டாப்பையும், பைக் சாவியையும் எடுத்து வெளியே வந்து ஓரிடத்திற்கு சென்றான். அங்கே அவனது அம்மாவும், செகரட்டரி அங்கிளும் இருந்தனர். அவர்களருகே வந்து திமிறாக கால் மீது கால் போட்டு அமர்ந்தான். அவனது அம்மா...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இதோ உங்களுக்கான எபிசோடு 43.. சைலேஷ் போன் செய்ய, அனைவரும் கல்லூரியில் அவனது அறைக்கு தனித்தனியே நேரம் விட்டு சென்றனர். கவின் மட்டும் கிளம்பி விட்டான். அர்ச்சு அவன் பிஸினஸ் தொடங்க போவதாக கூற, தேவையில்லாத வேலை என்று கூறினார்கள். இன்னும் நீ அதை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பிக்க கூட இல்லை.அதற்குள்...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 42.. மறுபடியும் போன் வந்தது வீடியோ காலில், என்ன இந்த நேரம் வீடியோ கால் பண்றாங்க.போனை எடுத்தான் ஆதேஷ். வர தாமதமாகுமா?என்று கேட்டார் அம்மா. எஸ் மாம்.உன்னுடன் யார் இருக்கிறார்கள்? மாம். சும்மா,அனைவரையும் காண்பிடா என்றார். அவன் காட்ட, எங்கே இடது பக்கம் திருப்பு என்று ஜானு பக்கம் திருப்ப, அந்த பொண்ணு தானாடா? துகி...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 42.. மறுபடியும் போன் வந்தது வீடியோ காலில், என்ன இந்த நேரம் வீடியோ கால் பண்றாங்க.போனை எடுத்தான் ஆதேஷ். வர தாமதமாகுமா?என்று கேட்டார் அம்மா. எஸ் மாம்.உன்னுடன் யார் இருக்கிறார்கள்? மாம். சும்மா,அனைவரையும் காண்பிடா என்றார். அவன் காட்ட, எங்கே இடது பக்கம் திருப்பு என்று ஜானு பக்கம் திருப்ப, அந்த பொண்ணு தானாடா? துகி...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 42.. மறுபடியும் போன் வந்தது வீடியோ காலில், என்ன இந்த நேரம் வீடியோ கால் பண்றாங்க.போனை எடுத்தான் ஆதேஷ். வர தாமதமாகுமா?என்று கேட்டார் அம்மா. எஸ் மாம்.உன்னுடன் யார் இருக்கிறார்கள்? மாம். சும்மா,அனைவரையும் காண்பிடா என்றார். அவன் காட்ட, எங்கே இடது பக்கம் திருப்பு என்று ஜானு பக்கம் திருப்ப, அந்த பொண்ணு தானாடா? துகி...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்... அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இதோ உங்களுக்கான எபிசோடு 41 அர்ச்சு உன்னை பார்க்க தான் வந்தேன் என்றான் பிரதீப். யாரை பத்தி யார் கிட்ட பேசுற? உனக்கு இருக்குடா? என்றாள் ஜானு ஆதேஷிடம் இன்னுமா?...என்றவன் இன்பா பக்கம் திரும்ப,அவள் பின்னே நின்ற சந்துரூ சொல்லாதே என்று சைகை செய்து கொண்டிருந்தான். அட..முதல்ல இருவரிடமும் பேசணும்.தாரிகா அவன் முன் வந்தாள். உனக்கு என்ன...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.. இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 40... அர்ஜூன்..வீடியோவா? என்ன வீடியோ?தெரியாதது போல் இன்பா நடிக்க,இதயா போனை அவனிடம் கொடுத்தாள். இன்பா அவளை முறைத்து விட்டு, வேண்டாம்.அர்ஜூன் பிரச்சனை என்றாள். அவன் போனை பார்த்து விட்டு,இது உங்களுக்கு வேண்டாம்.எனக்கு வேண்டுமே? என்று அவனுக்கு அதை அனுப்பி விட்டு இதயா போனில் வீடியோவை அழித்து விட்டான். அதை...
    ஹாய்...ப்ரெண்ட்ஸ்... அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான எபிசோடு 39... வீட்டிற்கு வந்தனர் சைலேஷும் கைரவும். தாத்தாவுடன்...இருவரும் பேசி விட்டு, கைரவை அவனது அறையில் விட்டு, அவனறைக்கு வந்தான் சைலேஷ். நித்தி அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று அவனும் படுத்துக் கொண்டான். அவள் திரும்பி அவன் முகத்தை நோக்கி தூங்கிக் கொண்டிருக்க, அவன் அவளை ரசித்தவாறே...படுத்திருந்தான். அவளது...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்... இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 38.. வீட்டில் தாத்தா அவரது அறையில் படுத்திருக்க,நித்தி அவரது கையை பிடித்தவாறு அவரது பெட்டில் தலையை சாய்த்தவாறு அவளது மைனா குஞ்சு வாய் திறந்து க்யூட்டாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை ரசித்தவாறு கதவில் சாய்ந்து நின்றவனிடம், என்னடா வேடிக்கை பார்க்கிறாய்? பிள்ளையை தூக்குடா...பெட்டில் படுக்க வைடா....கழுத்து வலிக்க...
    error: Content is protected !!