Tamil Novels
*7*
“நான் வரலைமா… என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல.” பரிசத்துக்கு புடவை எடுக்க வரமாட்டேன் என்று மறுக்கும் மகளை கட்டாயப்படுத்த விரும்பாது தயங்கி நின்றார் கமலம்.
“இப்படி சொன்னா எப்படி கீர்த்தி? நீ வரலைனா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?”
“எதாவது சொல்லுமா… ஏதேதோ பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்துட்டீல்ல இதையும் சமாளி.” மறுப்பிலிருந்து முடிவை மாற்றும்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 63..
ஸ்ரீ என்று அழைக்க, பயந்து திரும்பிய ஸ்ரீ அகிலை எதிர்பாராமல் அங்கிருந்த பெட்டில் விழுந்தாள்.
ஏய்..ஸ்ரீ என்று அவன் அருகே வர,அவளை பயம் தொற்றிக் கொண்டது. வேண்டாம் சீனியர் என்றாள் பட்டென.
அவனுக்கு ஒரு மாதிரி ஆனது.அவனது முகவருத்தத்தை கண்ட ஸ்ரீ, ஒன்றுமில்லை சீனியர், திடீரென்று அழைத்தீர்களா? அதனால்...
அத்தியாயம் 6
இரண்டு மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் பரீட்ச்சையும் முடிவடைந்திருந்தது. இனி பாடசாலை வாழ்க்கையினுள் மீண்டும் போக முடியாது. மீண்டும் சீருடை போட முடியாது. சிறு பெண் என்ற கூட்டுப்புழுவிலுருந்து சிறகை விரிக்க நேரம் வந்து விட்டது.
பாடசாலை செல்லும் போதும் வரும் போதும் ரஹ்மான் வண்டியில் நிற்பதை கவனித்தவள் முதலில் பயந்து நடுங்க, அவன்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
இனிய இரவு வணக்கம்.
இன்றைய எபிசோடு 62..
இதோ ..
அர்ஜூன் ஸ்ரீ அழுதவுடன் தான் நினைவிற்கு வந்திருப்பான். அக்கா..என்று அர்ஜூன் அழைக்க, அவனை பார்த்தவர் கண்களை மூடி திறந்து அமைதியாக இருக்க சொல்லி,அவனை வெளியே தள்ளி அறை கதவை பூட்ட, மற்ற பெண்களும் வேகமாக அறைக்குள் நுழைந்தனர்.
அக்கா ஸ்ரீ அருகே வந்து ஆடையை கழற்று என்றார்.
மாட்டேன் அக்கா...
அத்தியாயம் 5
தனதறையில் சிலை போல் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. எட்டு வயது வரை கலகப்பாக பேசும் குழந்தைதான் ஷஹீ. ஏன் “வாயாடி...” என்று செல்ல பெயர் எடுத்தவளும் கூட. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் இல்லை யார் கூட வேண்டுமானாலும் வாயாடும் சுட்டிக் குழந்தை அவள்.
ஐந்து வயதில் ரஹ்மானை சந்தித்த பொழுது அவள் கலகல பேச்சுதான் அவனுக்கு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
இனிய இரவு வணக்கம்..
இன்றைய உங்களுக்கான எபிசோடு 61..
கிஷோர்..அபி வகுப்பில் தனியே இருப்பதை அறிந்து கொண்டு, அபிக்கு தெரியாமல் லைவ் ஆன் செய்து அவன் முன் நின்று அவனை கோபப்படுத்த பார்த்தான்.
நம் பிரச்சனை தான் அன்றே முடிந்ததே! அப்புறம் எதற்கு என்னை தொந்தரவு செய்கிறாய்? நல்லவன் போல் கிஷோர் பேச,புரியாது விழித்தான் அபி.
அபி எழுந்து அவனை...
அத்தியாயம் 4
காலையிலிருந்தே ஷஹீரா குட்டி போட்ட பூனை போல் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். பேகம் பெண் பார்க்க வரும் விடயத்தை மகளிடம் சொல்லாமல் வருபவர்களுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள்.
இன்று பாடசாலை விடுமுறை என்பதால் பாடசாலை செல்வதாக கூட கூற முடியாது. அன்னை பெண் பார்க்க வருவதை பற்றி கூறினால் மறுத்து பேசலாம். ஆனால் அவள்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இன்றைய உங்களுக்கான எபிசோடு 60..
தருணும் இதயாவும் நனைந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து,என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்? ஒன்றுமில்லை தானே! என்று இருவரையும் அளவிட்டாள் இன்பா.
தருண் அவனது சட்டையை பிழிந்து அணிந்து கொண்டான்.இதயாவின் கூந்தலில் நீர் சொட்டாய் விழ, இன்பா அவளது முந்தானையை எடுத்து அவளுக்கு துவட்டி விட்டாள்.இதயாவிற்கு தாரிகாவை...
அத்தியாயம் 3
ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம் தெரியும் பாடசாலையிலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போனால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். கேலி செய்வார்கள் என்ற பயம் தான் ஓய்வெடுப்பதாக...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 59..
என்ன நடந்தது மேம்?அர்ஜூன் கேட்டான்.
இதயா நீ இங்கே இரு என்று தனியே அவளை விட்டு கொஞ்சம் தள்ளி நின்ற பசங்களிடம் இன்பா கூறினாள்.
சாரா? இப்படியெல்லாம் நடந்து கொண்டார் தருண் கேட்டான்.
இப்பொழுது என்னவெல்லாம் நடக்கிறது? உனக்கு தெரியாதா என்ன?
டேய் அர்ஜூன், அவர் எனக்கும் வகுப்பு எடுக்கிறார். பொண்ணுங்களை...
அத்தியாயம் 2
ஓ மனமே ஓ
மனமே உள்ளிருந்து
அழுவது ஏன் ஓ மனமே
ஓ மனமே சில்லுசில்லாய்
உடைந்தது ஏன்
மழையைத்தானே
யாசித்தோம் கண்ணீர்
துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை கட்டிக்கொண்டு கட்டிலில் உருண்டுக் கொண்டிருந்தான் ரஹ்மான்.
மனதில் மறைத்து வைத்த காதலைத்தானே சொல்ல போனேன் ஆனால் என்னவெல்லாம் நடந்தேறிவிட்டது.
அக்பர் மளிகைக் கடை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இன்றைய எபிசோடு 58..
இன்பா அபியை பார்த்து மறைந்தவள் என்ன பேசுகிறான்? என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
என்னடி பண்றாங்க மேம்?ஒருத்தி கேட்க, ஒட்டு கேக்குறாங்கடி என்றாள் மற்றொருத்தி.
ஹலோ அப்பத்தா..
மாமா..என்றது அபியிக்கு மறுகுரல்.
ஏய்,அப்பத்தாட்ட போனை கொடு என்றான்.
என்ன மாமா? எத்தனை தடவை போன் செய்வது? நீங்கள் என்னை மறந்து விட்டீர்களா?
துளசி..வேண்டாம். போனை அப்பத்தாவிடம் கொடு.
இன்று...
அத்தியாயம் 1
"எங்க உம்மா அவ?" வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க,
"இப்போ தான்பா… வந்தா... என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?" அன்னை பேகம் பதட்டமடைந்தாள்.
அன்னை கேட்டும் பதில் சொல்லாமல் தங்கையை தேடிச்சென்று பின் கட்டு பக்கமாக முகம் கழுவி விட்டு வந்த...
ஹாய்.. ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 57..
கல்லூரி காலை இடைவேளையின் போது,அபி அர்ஜூன் வகுப்பிற்கு வெளியே கோபமாக நின்று கொண்டிருந்தான். வகுப்பை முடித்து விட்டு வெளியே வந்த இன்பா அபியை பார்த்து,
இங்கே என்ன செய்கிறாய்? கோபமா இருக்கியா?அவனை சுற்றி வந்த படி கேட்டாள்.
நான் அர்ஜூனை பார்க்க வந்தேன்.நீங்கள் கிளம்புங்கள் என்றான்.
அவள் தோளை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 56..
அர்ஜூன் என்று சத்தத்தில் அனைவரும் எதிரே வந்த குட்டிப் பாப்பாவை பார்த்தனர்.அர்ஜூனும் எழுந்து,
ஹே..செகண்ட் ஏஞ்சல், ஸ்கூலுக்கு போகலையா? அம்மா எங்கே? கேட்டுக் கொண்டே பாப்பாவை நோக்கி சென்றான். பாப்பா ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டது. அவன் பாப்பாவை தூக்கினான்.
அம்மா..என்று கை காண்பித்தது குழந்தை....
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 55..
அர்ஜூன் வண்டியை வழியிலே நிறுத்தி,கவின் நீ அவளை கல்லூரிக்கு அழைத்து செல்.நாங்கள் வருகிறோம்.
நீ எங்கே செல்ல போகிறாய்? கவின் கேட்டான்.
வந்து கூறுகிறேன் என்றான்.
ஆமாம்.அவன் வந்து கூறுவான்.வாங்க, நாம் செல்லலாம் தாரிகா கூறினாள்.
ஸ்ரீயும்,நிவாஸூம் அவளை உற்று பார்க்க,நிஜமாக தான் நீ கிளம்புடா அண்ணா. நாம் அப்புறம் பேசலாம்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 54..
தாரிகாவும் ஸ்ரீயும் அறையினுள் இருக்க,அம்மா அர்ச்சு அருகே வந்தார்.
எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது.நன்றாக சிந்தித்து செயல்படு என்றார் அம்மா.
பயப்படாதீங்கம்மா! நான் இருக்கேன் என்றான் அர்ஜூன்.
உனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று தான் பயமாக உள்ளது.
அம்மா அவரை பிடித்து, அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று விட்டு அவன் வீட்டிற்கு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்
உங்களுக்கான எபிசோடு 53.
இதோ..வாசித்து மகிழுங்கள்.
கதிரவன் தன் சுடரொளியால் மக்களை எழுப்ப, அர்ஜூன் எழுந்தான்.
அவனுக்கு நேற்றைய நாள் தாரிகா கூறியது.அகில் அவனை அழைத்தது. அனைத்தும் அவனுக்கு நினைவிற்கு வர,தலையை பிடித்து அமர்ந்திருந்தான்.
ஹேய்,கதவை திறங்கடி யாராவது? நேரமாகிறது அம்மா தாரிகா அறை தட்டிக் கொண்டிருந்தான். அர்ஜூன் முகம் கழுவி வெளியே வந்தான்.தாரிகா அறையிலிருந்து...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
இனிய மதிய வணக்கம் நண்பர்களே..
இதோ உங்களுக்கான எபிசோடு 52..
அபி மட்டும் அமைதியாக இருந்தான்.அவனுக்கு இந்த குமாரன் செய்கை இன்பாவை துரத்திய விக்கி செய்கை போல் இருந்தது. அதையே சிந்தித்தவன் அகில் அவனை அழைப்பதை கூட கவனிக்கவில்லை. தாமதமாக உணர்ந்தவன் இன்பாவை பார்த்து,உங்களிடம் பேச வேண்டும் என்றான்.
அவள் புருவத்தை உயர்த்த, தனியே என்றான்.
இருவரும் சென்றவுடன் அவனை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
உங்களுக்கான இன்றைய எபிசோடு 51.
அர்ஜூனிற்கு போன் வந்தது.தெரியாத எண்ணாக இருந்தது.எடுத்தான் அவன்.
என்னடா மச்சான், என் பொண்டாட்டி எப்படி இருக்கிறாள்? குரல் கேட்க,
டேய், யாருடா நீ? அர்ஜூன் கர்ஜித்தான்.
என்ன? உன்னோட ப்ரெண்டுக்கு எதுவும் ஆகலன்னு சந்தோசமாக இருக்கீங்களா?
யாருன்னு கேட்டேன்.
அதற்குள் என் குரலை மறந்து விட்டாயா? சரி வெளியே வா..பார்க்கலாம் என்றவுடன் அர்ஜூன்...