Tamil Novels
அத்தியாயம் 5
"எவ்வளவு சொல்லியும் கேட்காம அடம் பிடிச்சு ஸ்ரீலங்காக்கு வந்துடீங்க. அடுத்து என்ன செய்ய போறீங்க?" துணிப்பைகளை தள்ளியவாறே கேட்டான் செல்வா.
அவனை ஒருநொடி நின்று முறைத்த சர்வேஷ் "என் கூட வரச்சொல்லி உன்ன கேட்டேனா? வால் போல கூடவே தொத்திக்கிட்டு வந்ததுமில்லாம கேள்வி வேற கேட்கிறியா?" கடுப்பாக பதில் சொன்னான்.
ராஜ்பிரபுவுக்கு இன்னொரு மகன் இருக்கின்றான்...
அத்தியாயம் 4
"வேலைக்கு கிளம்பிட்டியா? இன்னக்கி லீவ் என்று நினச்சேன்" பத்மினி வேலைக்கு செல்ல தயாராகுவதை பார்த்தவாறே கேட்டாள் சரோஜா.
"நான் என்ன அரசாங்க வேலையா பாக்குறேன்? வாரத்துல ஏழு நாளும் வேல. வேலைக்கு போனா தானே சம்பளம் கொடுப்பாங்க. வீட்டு செலவை பார்க்க முடியும். சூப்பர்மார்கட்டுல வேல பாக்குறதால லீவே கிடையாது" என்ற பத்மினி மதிய...
வசுந்தராவிடம் சென்னையில் வைத்து தன் காதலை சொன்ன ராஜராம், அவர்கள் காதலை கோயம்புத்தூர் சென்று வளர்த்து வந்தான்.
இப்படியே நாட்கள் இனிமையாக கடக்க, நாட்களுக்கு இன்னும் இனிமை சேர்க்கும்படி ராஜாராமிற்கு பிறந்தநாள் வந்தது. அங்கு தான் மிகப்பெரிய திருப்பமும் நிகழ்ந்தது.
"மெனி மோர் ஹேப்பி பர்த்டே ராம்!" என்று அனைவரும் கத்தி வாழ்த்து...
"என்ன கண்ணா சொல்ற" அதிர்வாய் வார்த்தைகள் வெளிவந்தது பார்வதியிடம் இருந்து.
அங்கு நிலவும் சூழ்நிலையை கண்டு வருத்தமடைந்த கதிர் தானே இதுவரை ராஜசேகர் ஹர்ஷா அவரிடம் எப்படி வந்து சேர்ந்தான் என்று பகிர்ந்தவற்றை ஒரே மூச்சில் கூறி வைத்தான்.
எல்லோரும் அமைதியாய் இருக்க "அவன் எப்படி இங்க வந்திருந்தாலும், அவன் இந்த வீட்டு...
காதல் வானவில் 33 1
அந்த நீண்ட வரவேற்பறையில் கண்களை மூடியிருந்த விஜய்க்கு முகத்தில் மட்டும் அமைதி இருந்து.உள்ளம் உலைகளம் போல் கொதித்துக் கொண்டிருந்தது.இதில் மிருணாளினியின் புரிந்து கொள்ளாத தனத்தில் மேலும் கோபமும்,விரக்த்தியும் சேர்ந்தே எழுந்தது.
“நீ எப்போ தான்டீ என்னை புரிஞ்சுப்ப....”என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.கண்கள் தன்போல் வீட்டு கடிகாரத்தை பார்த்தது.அவன் எதிர்பார்க்கும் நபர் இன்னும்...
அத்தியாயம் 3
பத்தல பத்தல சம்பளம் பத்தல
சரக்கும் பத்தல சண்டைன்னு வந்தா
அட்றா டேய்
சும்மா இழுத்து வச்சி அட்றா டேய்
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏத்தது போல் வீடு வரும் முன்பாகவே கதிர்வேலின் குரல் மலைக்கு கீழ் கேட்க ஆரம்பித்தது.
"அத்த பாட்டு சத்தம் ஓவரா இருக்கு இன்னைக்கும் ஓம்புள்ள தண்ணீல மிதந்துகிட்டுதான்...
காதல் வானவில் 32 2
விஜய் தன்னிடம் பேசி சென்றதில் இருந்து அழுது கரைந்த மிருணாளினி தன் கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.அவளது முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை இங்கிருந்து செல்லவேண்டும் அதுவே தன்னை நேசிப்பவர்களுக்கு நல்லது என்று முடிவு எடுத்தவள் யாரையும் காணும் திறானியற்று வேகமாக மண்டபத்தைவிட்டு வெளியில் செல்ல தொடங்கினாள்.
மிருணாளினி அறையில்...
அத்தியாயம் 2
"பத்மினி பத்மினி... எங்கடி இருக்க? ஒரு டீ போட்டுக் கொண்டு வாடி. தலை வலிக்குது" உள்ளே நுழைந்தவாறே சரோஜா கத்தினாள்.
"பால்மா காலி. வேணா இஞ்சி போட்டு ஒரு பிளேன் டீ போடவா?" காய போட்டிருந்த துணிகளை உள்ளே அள்ளிக் கொண்டு வந்து கதிரையில் தொப்பென்று போட்டவாறே கேட்டாள் பத்மினி.
இலங்கையிலுள்ள இரத்தினபுரி என்ற நகரத்திலுள்ள...
காதல் வானவில் 32 1
தன் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த நீலவேணி வாசலை பார்ப்பதும் பின் தன் கையில் உள்ள கைபேசியில் யாருக்கோ அழைப்பதுமாக இருந்தார்.முகத்தில் அவ்வளவு கவலை அப்பிக்கிடந்தது.ஆனந்தன் அப்போது வீட்டின் உள் நுழைய அவரிடம் வேகமாக வந்த வேணி,
“என்னங்க....என்ன ஆச்சு....”என்று பதட்டத்துடன் கேட்க,அவர் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டினார்.அவருக்குமே மனது கடந்து...
ராஜசேகரின் பதிலில் குழம்பி அனைவரும் நிற்க "என்ன மச்சான் சொல்றீங்க. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களே" என்று இடைப்புகுந்தார் வேதாசலம்.
"சொல்றேன் மச்சான். இந்த விஷயம் தெரிய வந்தப்ப எனக்கும் ரொம்பவே அதிர்ச்சியா தான் இருந்தது. ஒரு நிமிஷம் இதை பாருங்க நான் சொல்றது என்னன்னு உங்களுக்கு புரியும்"
ராஜசேகர் பேசிவிட்டு அவர்...
"சேகரா...!" என்ற அருணாசலத்தின் குரல் அவ்வளவு அதிர்வுடன் ஒலித்தது. ராஜசேகருக்கு அவன் தந்தை மற்றும் தங்கைகளை பார்க்க பார்க்க குற்ற உணர்ச்சி எழுந்தது.
ஆனால் அவன் அருகில் நின்றிருந்த சுபத்ராவை எண்ணி அதை முகத்தில் காட்டாமல் நின்றிருந்தான்.
"அப்பா இவ சுபத்ரா. இவளுக்கு அவங்க வீட்ல கல்யாணம் முடிவு பண்ணீட்டாங்க. அதனால அவ...
அத்தியாயம் 1
"இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுபவர்.... யார்.... யார் அவர்..." அறிவிப்பாளர் அரங்கத்தை உட்ச்சாக மூட்டியவாறு அதகலப்படுத்த அனைவரும் ஒரேமிக்க குரலில் கூறியது சர்வேஷ் என்ற நாமத்தை தான்.
அகிலத்தையே ஆளும் கடவுளை போல் சினிமா துறையை ஆண்டு கொண்டு இருப்பவன்தான் சர்வேஷ். அவன் பிரபல சினமா இயக்குனர் மற்றும் நடிகருமான ராஜ்பிரபுவின்...
காதல் வானவில் 31
அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்திருந்தனர் கீர்த்தியும்,வருணும்.இன்று அவர்களுக்கு நிச்சயம் நடைபெறுகிறது.இருவரும் மிகவும் எதிர்பார்த்த தருணம் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வருண் கீர்த்தியை பார்க்க அவளோ ஏதோ போல் அமர்ந்திருந்தாள்.முகத்தில் ஒட்ட வைத்த சிரிப்புடன்.
“ஏய் என்னடி ஏன் ஒருமாதிரி இருக்க....என்ன ஆச்சு....”என்று கேட்க,
“ப்ச்....எல்லாம் இந்த மிருணா எருமையால தான் வருண்.....நேத்து நைட்டே வந்துடுறேன்னு சொன்னா....இன்னும்...
Epilogue
"காமன் காமன் பரா. யு கேன் டு இட்" பிரசவ அறைக்குள் இருந்து கொண்டு பராவை உட்ச்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் ஜெராட்.
"வாய முடுயா யோவ். எனக்குத் தானே வலிக்குது. டாக்டர் இந்தாள வெளிய போக சொல்லுங்க" வலியில் ஜெராடை கண்டபடி திட்ட ஆரம்பித்தாள் பரா.
"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" பராவை கொஞ்சலானான்.
ஜெஸிக்கு இப்பொழுது தானே மூன்று வயதாகிறது....
அத்தியாயம் 25
"என்னடா சொல்லுற? நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஹனிமூன் போகலையா? உனக்கு கல்யாணம் பண்ண இருந்த அவசரத்துக்கு பத்து மாசத்துலையே புள்ளய பெத்து என் கைல கொடுப்ப என்று இல்ல நினச்சேன்" எஸ்தர் மகனை கோபமாக முறைத்தது மட்டுமல்லாது நக்கல் வேறு செய்தாள்.
பராவை திருமணம் செய்துகொள்ள என்னெல்லாம் பிரச்சினைகள் வந்தது. ஜெராட் எப்படியெல்லாம்...
"நானும் உங்க அம்மா சுபத்ராவும் ஒரே காலேஜ்ல தான் படிச்சோம் ஹர்ஷா குட்டி. அவ எனக்கு ஜூனியர். அப்போ எல்லாம் இந்த மாதிரி புக் நிறைய கிடைக்காது.
கிடைச்சாலும் நிறைய பேருக்கு வாங்க வசதி பத்தாது. அதுனால சீனியர்ஸ்கிட்ட பாதி புக் வாங்கி தான் படிப்பாங்க. அடுத்த வருஷம் அந்த புக்க...
"வாப்பா கதிர்" வாசலில் வந்து நின்ற ஏ.சி கதிர்வேலை முதலில் பார்த்த வேதாசலம் வீட்டிற்குள் வர அழைத்தார்.
அவரை பார்த்து புன்னகைத்த கதிரும் "வரேன் அங்கிள்" என்றவாறு உள்ளே வந்தான்.
ஒரு வாரம் முன் வீட்டில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்து அப்போது தான் மெல்ல மெல்ல அருணாசலம் இல்லம் வெளியே...
காதல் வானவில் 30
தனது வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்தான் விஜய்.அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தார் நீலவேணி.கைகள் மகனுக்கு சாப்பாட்டை போட்டாலும் கண்கள் கணவனிடம் பேசுமாரு சமிஞ்ஞை செய்து கொண்டிருந்தது.அவரோ சற்று பொறு என்னும் விதமாக கண்களால் பதிலித்தார்.
அடர் சிவப்பு நிற டீ-ஷெர்ட்,நீல ஜீன்ஸ் என்று எங்கோ வெளியில் செல்வதர்கான உடை அணிந்திருந்தான் முன்பை விட...
அத்தியாயம் 24
தூங்கி எழுந்து கொட்டாவி விட்டவாறாரே ஜெராட் வாசலுக்கு வர எஸ்தர் பெட்டியோடு நிற்பதை பார்த்து "அம்மா எங்க கிளம்பிட்டீங்க?" என்று கேட்டான்.
"ஏன்டா எங்கள இங்க கூட்டிட்டு வந்து நல்லா பாத்துக்கிறேன்னு சொன்னியே இதுதான் நீ எங்கள நல்லா பாத்துகிற லட்சணமா? குளிர் தாங்க முடியல. நைட்டுல தூங்க விடாம பேஸ்மான்ட்டுக்கு போ. கரண்ட்...
அத்தியாயம் 23
பரா இரகசிய அறையை திறந்து கொண்டு படிக்கட்டுகளில் இறங்கும் பொழுதே பால்ராஜூம், எஸ்தரும் ஆளுக்கொரு கட்டையை கையில் எடுத்துக் கொண்டு மறைந்து நின்று பராவை அடிக்க பாய்ந்தனர்.
"ஜீசஸ்..." பரா அலற
"ஐயோ நம்ம பொண்ணு" எஸ்தர் அலற பால்ராஜ் கட்டையை கீழே போட்டிருந்தார்.
"என்ன ரெண்டு பேரும் என்ன அடிச்சே கொல்ல போறீங்களா?" புன்னகையோடு கேட்டவள்...