Tamil Novels
அத்தியாயம் 4:
ரிஷியை ரசித்துக் கொண்டே சென்ற அபிக்கு...ஏனோ தைலா அவனிடம் உரிமையாய் பழகுவது ஒரு வித பொறாமையைத் தூண்டியது.
"உனக்கு ஏன் இப்ப இப்படி ஒரு எண்ணம் தோணுது...! இந்த தைலா மட்டும் இல்லைன்னா இவன் இந்நேரம் உன்னைத் துரத்தி விட்டிருப்பான்...! நீ என்னடான்னா அவள் மேலேயே பொறாமைப் படுற...?" என்று மனசாட்சி சொல்ல....
"அதுவும் உண்மைதான்..."...
அத்தியாயம் –19
வீட்டிற்கு செல்லும் வழியிலேயே சஞ்சு அவள் அத்தை வீட்டுக்கு சென்று அவளுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு பின்பு நிரஞ்சனின் வீட்டிற்கு சென்றனர்.
அவன் வீட்டிற்கு சென்றதும் இரவு உணவை அருந்தினர். நிரஞ்சனே சஞ்சனாவுக்கு ஊட்டிவிட ஏனோ கண்களை கரித்தது அவளுக்கு. மிதமான சூட்டில் பாலில் பனங்கற்கண்டு கலந்து வந்து அவளுக்கு கொடுத்தான்.
“சரி சஞ்சு...
அத்தியாயம் - 3
“அஜி கண்ணா எழுந்திருங்க... இங்க பாருங்க செல்லம்... செல்ல குட்டி, எழுந்திருடா” என்ற மனோ அப்போது தான் விழிக்க முற்ப்பட்ட குழந்தையை இருகைகளாலும் தூக்கி தோளில் போட்டவாறே கொஞ்சினாள்.
“அவ்வே... ஹான்... ஆஆஆஆ...” என்ற குழந்தை அவள் முகம் முழுதும் எச்சில் படுத்தியது. அப்போது தான் அவள் குளித்துவிட்டு வந்திருந்தாள். சுத்தம் என்பதெல்லாம்...
அத்தியாயம் –17
ஹோட்டலில் இருந்து கிளம்பி நேரே வீட்டிற்கு சென்றவன் சற்றே படுத்து ஓய்வெடுத்தான். விடிந்து வெகுநேரம் கழித்து அவன் எழுந்து கொள்ள அவன் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார்.
குளித்து சாப்பிட்டு அலுவலகம் கிளம்பியவனுக்கு மேலும் சில வேலைகள் வந்திருக்க அனைத்தும் சரி பார்த்து மேலும் சில முக்கிய கோப்புகளை தயார் செய்தான்.
அந்த கோப்புகளில் கையொப்பம்...
அத்தியாயம் 3:
அவளின் அலறல் சத்தத்தில் திரும்பினான் ரிஷி.அவள் மயங்கி கீழே சரிந்திருக்க...அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.
"ஹேய்....இங்க பார்...இங்க பார்...." என்று சொல்லியபடி...ஜக்கில் இருந்த தண்ணீரை எடுத்துத் தெளித்தான்.
மான் விழிகள் உருள.....மெல்ல கண்களைத் திறந்தாள் அபிராமி.கண் விழித்தவள்....சுவற்றில் இருந்த அந்த உருவத்தைக் கண்டு மருண்டு விழிக்க...அவள் பார்வை போகும் திசையைக் கொண்டு..நடந்ததை ஊகித்தான் ரிஷி.
"சுவற்றில்...
அத்தியாயம் - 2
மாலை பள்ளி முடிந்ததும் முதல் ஆளாய் கிளம்பினாள் மனோ. குழந்தை எப்படி இருப்பானோ!! என்ன செய்வானோ!! என்று காலையில் இருந்தே அவளுக்கு ஒரே தவிப்பு தான்.
அவ்வப்போது காப்பகத்திற்கு போன் செய்து பேசிய போதும் கூட மனம் நிம்மதியாய் இருக்கவில்லை. குழந்தை சாப்பிட்டானா!! தூங்கினானா!! என்று கேள்வி பிறந்து கொண்டே இருந்தது.
ஸ்கூட்டியின் சாவியை...
அத்தியாயம் –15
டைரியை படித்து முடித்ததும் நிரஞ்சனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது. தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே அவனுக்கு புரியவில்லை. எவ்வளவு கேவலமான ஒரு செயலை தந்தை செய்திருக்கிறார் என்றறிந்தவன் அருவருத்து போனான்.
யோசித்து பார்த்தால் அவர் யாருக்கும் உண்மையாக இல்லை என்பதே பெரும் உண்மையாக இருந்தது. ஒரு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக,...
அத்தியாயம் –13
எல்லோரும் கார்த்திக் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ மனமார நிரஞ்சனை திட்டிக் கொண்டிருந்தான்.
அவன் பதிலுக்காய் அவனை ஒவ்வொருவராய் பார்க்க “இல்லை... அது வந்து... ரெண்டு பேரும் பீல்ட் அப்படி... எப்போ அவங்க ஒண்ணா சந்திச்சாலும் அவங்களுக்குள்ள சண்டை தான் வருது...”
“அதை... அதை தான் அவன் சொல்லிட்டு...
அத்தியாயம் - 1
கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்
உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலாகாந்தா த்ரிலோக்யம் மங்களம் குரு
என்ற வெங்கடேச சுப்ரபாதம் அதிகாலை நேரத்தில் திருப்பள்ளியெழுச்சியாய் பக்தி மணம் பரப்ப பொங்கி வந்த பாலை கண்டு அடுப்பை மெல்ல அணைத்தாள் மனோ.
அவளின் குழந்தை அபராஜித் தொட்டிலில் உறங்கிக்...
அத்தியாயம் –11
நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க??” என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.
“எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது... கொஞ்சம் பூசினா போல இருந்தா இப்படி தான் என்னை கிண்டல் பண்ணுவீங்களா???” என்று அவனை முறைத்தாள்.
திரும்பி அவளை நன்றாகவே முறைத்தான் நிரஞ்சன். “எதுக்கு...
பந்தம் – 1௦
நான்கு வருடங்கள் கழித்து...
அதிகாலை நேரம். பொழுது புலர்வதை உணர்த்துவது போல் கீழ் வானம், வர்ண ஜாலங்கள் காட்ட, புல்லினங்கள் இசை பாட, மெல்ல மெல்ல சூரியன் தன் கரங்களை விரித்து உலகை அணைத்துக்கொள்ள தொடங்க,
“உம்மி.... உம்மி...” என்று உறக்கத்தில் விழித்த மகனை சமாதானம் செய்துகொண்டு இருந்தாள் உமா.
அப்படியே தந்தை...
அத்தியாயம் –9
அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ச்சே... இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா...என்னமோ நிஜமாவே நடந்த மாதிரியே இருந்திச்சே... என்ன நடக்குது இங்க... இதுவரைக்கும் எனக்கு...
பந்தம் - 9
“உம்ஸ்..... என்ன தான் டி பண்ற....” என்று கண்களை திறக்காமல் கட்டிலில் இருந்தபடி கத்தியவனுக்கு, அவளிடம் இருந்து பதிலே இல்லை.
“உம்ஸ்....” என்று மீண்டும் கத்தினான். இப்பொழுது அமைதி மட்டும் தான் பதிலாய் வந்தது.
கண்களை மெல்ல கசக்கி விட்டு, திறந்து பார்த்தவனின் விழிகள் தங்களின் அறையை அலச, உமா அங்கிருப்பதற்கான எவ்வித...
அத்தியாயம் 2 :
இறுக்கமான முகத்துடன் ரிஷி முன்னால் சென்று கொண்டிருக்க.... அவனை எதிர்நோக்கும் திறன் அற்றவளாய் அவனை பின் தொடர்ந்து சென்றாள் அபிராமி.
"யாரென்று தெரியாத ஒரு இளம் பெண்....அதிலும் ஒரு அழகான பெண்....முன்னப் பின்ன பார்த்திடாத என்னை ஏன் அணைக்க வேண்டும்.....? "
"கொஞ்சமும் பயமில்லாமல் என்னுடன் ஏன் வர வேண்டும்...?இவள் இங்கு எப்படி வந்தாள்...?"...