Friday, May 2, 2025

    Tamil Novels

    அவள் 3: (நாள் மூன்று மற்றும் நான்கு) அவள் வீட்டிற்குள் நுழையும்போதே அவள் தந்தை பண கட்டுகளைப் பரப்பி வைத்துக்கொண்டு எண்ணிக்கொண்டு இருந்தார். ஒன்றும் பெரிதாக இல்லை வீட்டின் பக்க புரம் இருக்கும் ஒரு எட்டு அடியை வாங்கவே. அது பின்னால் இருக்கும் இடம் விற்பதற்காய் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாய் இழுத்தடித்துக்கொண்டு இருந்தார் நிலத்தில் முதலாளி. போன மாதமே முடிவிற்கு வந்தது.   வந்ததும் வராததுமாய் கைகால் “அலம்பிட்டு வா” என்று...
    அவள் 2: அன்று அலுவலகத்தில் ஒரு பக்கம் காதை கைப்பேசிக்குக் கொடுத்து இருந்தவள் இரண்டு கைகளையும் தட்டச்சிற்குக் கொடுத்து முமூரம்மாய் வேலையில் ஈடுபட்டு இருந்தாள். வேலையில், அவளுடைய மென்டோர் அல்லது ட்ரைனர், அவளது ஹெட் வரவில்லை. படிப்பை முடித்துவிட்டு அவளும் வேலைக்குச் சேர்ந்த புதிது தான். முதல் முறையாய் அவள் தனியாகச் சமாளிக்கப் போகிறாள். எல்லாம் சுலபமாகவே சென்றது அவள் எதிர்பார்க்காதது கூட ஆனால் அது மாலை நான்கு மணி வரை மட்டுமே.   அன்றன்றைகான விலைப்பட்டி மற்றும் சரக்கு அனுப்புதல் அவர்களின் முக்கிய பொறுப்பு....
    அவள் 1:  அதிகாலை விடியல் என்று சொல்ல ஆசை தான். ஆனால் என்ன விடிந்து சூரியனே காலை உணவை முடித்து இருக்கும் நேரமாகவும் இருக்கலாம்.  கடிகார முள்ளோ மணி ஏழு என்று கத்திக்கொண்டிருக்க சாவகாசமாய் எழுந்தமர்த்தாள் அவள். காற்று பதானிக்கியை அனைத்தவள் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள்.  அவளும் சீக்கிரம் எழுந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் தான்...
    2   திருமணத்திற்கு செல்வதற்காக மகள்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி.   “அதைப்போடு..இதைப்போடு..அதைப்போடாதே..இதைப் போடாதே” அதட்டல் குரல் வந்து கொண்டேயிருந்தது.   ஒருக்கட்டத்தில் அனுஷாவிற்கு அம்மாவின் அதட்டல் எரிச்சலைக் கொடுக்க,”அம்மா,உன் பொண்ணு ஊருக்கே மேக்அப் போட்டுவிடுவா..அதை கொஞ்சமாவது நம்பு..! ஏற்கனவே மாமி பொண்ணுக்கு மேக்அப் போட்டு,அங்கிருந்து கிளம்பவே லேட் ஆகிடுச்சு.வீட்டுக்கு வந்தா நீ கிளம்பவிடாம தொந்தரவு பண்ணிட்டு இருக்க! நீ முதல்ல வெளில போ”எரிச்சலில்...
                     அத்தியாயம்...1              “மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா                              நாடு கலங்குதப்பா                    நாட்டு மக்க தவிக்கிதப்பா                               நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                    நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                        ரோசாப்பூ மாலப்போட்டு                            ராசா நீ அமர்ந்திருக்க                   அத்தருமை மணக்குதப்பா                             பன்னிரு வாடையப்பா                     ஏ அங்கம் மணக்கும் ராசா                         இந்த...
                                       அத்தியாயம் 36                                அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை நிறைத்திருந்தது அதை பார்த்து அவள் மனதில் வந்த நிம்மதி கண்களை கண்ணீரால் நிறைத்தது. அந்த புகைப் படங்களை வெறித்துப்...
                                                                                                       அத்தியாயம் 35 லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப் பட்டவர்கள்  நியாபகத்தில் வர அறக்கப்பறக்க அவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு "அத்த" என்று கத்தியவாறே அவரை கட்டிக்க கொண்டு அழ "என்னாச்சு ஏன்மா அழகுற" அவளை சமாதனப்படுத்த "சந்துருவையும்...
                                                  அத்தியாயம் 34 மீராவை அடித்தவனை தூக்கச் சொல்லியவன் வ்ருஷாதை அழைத்து சொன்னது மீரா எங்க இருந்தாலும் தன்னோட கஷ்டடியில் கொண்டு வரும் படி அதன் படி விசாரித்தவன் அவளை அப்பாதையில் சென்றவர்கள் கண்டு மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்து ஷரப்புக்கு தகவல் தர நேரில் சென்று அவளை தன் மனைவியென்று கூறி அவனுடைய இடத்துக்கு மாற்றி...
                                                                                                                                      அத்தியாயம் 33   மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும்  அறை மாலை வேலை போல் இருந்தது. அறையை சுற்றி முற்றி பார்க்க ஒன்னும் புரியவில்லை தலை வேறு கனத்து பாரமானது போல்...
                                                                       அத்தியாயம் 32 சௌமியா வீட்டுக்கு ஒரே பெண் தந்தை பக்கவாத நோயினால் பாதிப்படைந்து பல காலமாய் கட்டிலுடன் இருக்க தாய் அவரை கவனித்துக் கொள்கிறார். சேமிப்பில்  இருந்த பணத்தைக் கொண்டு இறுதியாண்டு படிப்பை முடித்துக் கொண்டவள் சந்துருவின் உதவியோடு எஸ்.எஸ். குரூப்பில் இணைந்தாள். இன்று குடும்பத்துக்கு போதியளவு செலவுடன் அவளின் கல்யாணத்துக்கென கொஞ்சம் சேமித்தும்...
                                                             அத்தியாயம் 31 "சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா" சென்னையை வந்தடைய முன்  ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டான். சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு வந்தடைந்தவனை கடத்தியவர்களின் தலைவன்,     "சார் நீங்க...
                                                                அத்தியாயம் 29   காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் 'ப்ரியா வந்து விட்டாங்க' என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தான். "அம்மு அம்மு" மீராவை அழைத்த வாறே படுக்கையறையினுள் நுழைந்த தேவ் மீரா அழுத வாறே இருப்பதை கண்டு அவளை அணைத்து என்ன நடந்தது என...
                                                                                            அத்தியாயம் 28   தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான் 'அவன்'  ஷரப் சௌதகர்  ராஜஸ்தானியர்களுக்குரிய மேனியின் நிறம் ஆறடிக்கு மேல் உயரம். அவனை மூண்டாசில் பெரிய மீசையில் கற்பனை பண்ணினால் பக்கா வில்லன் தோற்றம் ஆனால் அவனோ கோர்ட் சூட்டில் தாடி மீசை இல்லாத முகமாய்   பழுப்பு நிற  கண்களை மறைக்க கூலர் அணிந்து...
                                                                                                          அத்தியாயம் 27   மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து , அனுபவித்து  வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை மாலை தாய் தந்தையை அழைத்து பேசி விடுகிறான்.   மீரா ப்ரியா விஷயத்தில் கோவம் கொண்டு வது அத்தையை திட்டினாலும்...
                                                                                                    அத்தியாயம் 26   காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர். அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து. ஒரே மதில் சுவருக்குள் கட்டப்பட்ட பத்து வீடுகள் கிட்டத்தட்ட ரிசார்ட் மாதிரி எல்லா வசதிகளுடனும் பணத்தின் செழுமை ஓங்கி ஒளித்திருந்தது. ஒவ்வொரு வீடும் வெளிப்புறம் வெள்ளை பெயிண்ட்...
                                                                                           அத்தியாயம் 25 முகூர்த்தம் காலை எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரை என்பதால் காலை ஏழு மணிக்கே மீராவை அலங்கரித்தனர். சைதன்யன் வாங்கி இருந்த சிவப்பு நிற புடவையில் பொருத்தமான நகைகளோடு தேவதையாய் இருந்தவளுக்கு கண் த்ரிஷ்டி பட்டு விடுமோ என பயந்த சரஸ்வதி அம்மா கையை மடக்கி த்ரிஷ்டி கழித்து   சைதன்யனின் உறவுமுறை...
                                                                                         அத்தியாயம் 24 அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க முன்பே காரணம் சொன்னார்கள். சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் கடுப்பாகவும் இருந்தது. சில நேரம் வேண்டுமென்றே கேள்வி...
                                                                                                         அத்தியாயம் 23   அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அறிமுகப்படுத்தி வச்சாங்க. ஆனா வந்த அன்னைக்கே அவங்க பேர தெரிஞ்சிகிட்டேன் தூரத்துல இருந்து அவங்க எல்லாரையும்...
                                                                                               அத்தியாயம் 22 "எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா" சரஸ்வதி அம்மா கொஞ்சம்  அதிகாரமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் கூற சௌமியாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.   காலையில் எழுந்த சௌமியா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் போகணும்னு சொல்ல "இன்னைக்கு...
                                                                                   அத்தியாயம் 21 சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூற "என்னது மீரா ப்ரெக்னன்டா" என்று கூவ லூசு மாதிரி...
    error: Content is protected !!