Tamil Novels
பூக்கள்-15
குருமூர்த்தி சொன்ன படி.... அகல்யா தனது வேலையை விட்டு ஒரு மாதம் ஆகிறது.... இப்போது அதிகாலை வேளையில் கார் ஓட்டி பழகி இருந்தாள்.....
கூடவே தனது மாமனாரின் ஆபீஸ் சென்று கொண்டிருக்கிறாள்..... குருமூர்த்தியின்..... பயிற்றுவிப்பில்.... அகல்யா சற்று மிரண்டு தான் போனால்.....
அவர்களின் யூனிட் அது போல் இருந்தது..... இவள் ஏதோ ஐம்பது இல்லை அறுபது கார்கள்...
குருபூர்ணிமா – 10
“டேய் அந்த இஞ்சினியர் எங்க போனான்... நான் கொஞ்ச நாள் இல்லைன்னா இப்படிதான் எல்லாம் அசால்ட்டா இருப்பீங்களா...?? இன்னிக்கு அந்த கப்பல்ல என்ன பிரச்னையா இருந்தாலும் சரி பண்ணித்தான் ஆகணும்.. வேற ஆள் வர சொல்லு...” என்று அறையினில் போன் பேசிக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு இருந்தான்..
தனபால் வந்து அவனின் அறை...
அத்தியாயம் 4
உனக்காக நான் எழுதிய
கவிதைகளை உன்
காலடியில் சமர்ப்பிக்கும்
நாள் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
சித்தர் பார்வை சென்ற பக்கம் அங்கிருந்த மக்களும் திரும்பி பார்த்தார்கள். பின் சித்தரை பார்த்தார்கள். அவரோ ரிஷி மற்றும் வேதாவை தான் பார்த்து கொண்டிருந்தார்.
சித்தரின் அருகில் வந்தவர்கள் அவரை வணங்கினார்கள். "இதெல்லாம் சும்மா", என்ற எண்ணத்துடன் வந்த ரிஷி கூட...
.
முகிழ் - 17
அவன் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, அந்த கவிதையின் கீழ் சிறிதாக க்ரிஷ்ணவ் என்று வழக்கம் போல் மதி கிறுக்க அந்த நேரம் சரியாக நிலா மதியை அழைக்க, மதி அப்படியே அந்த குறிப்பு திண்டை விட்டுவிட்டு வேகமாக படி இறங்கி சென்றாள்.
“என்ன நிலா? ஏன் கூப்ட” என்று கேட்க, நிலாவோ...
அத்தியாயம் 3
எத்தனை ஜென்மமானாலும்
எனக்கு நீ
தந்த அழகான
நினைவுகளுக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"இப்படி உன்னை காதலியா கட்டி புடிக்கணும்னு எத்தனை நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா வேதா?", என்று கேட்டான் ரிஷி.
அவன் மார்பில் சாய்ந்த படியே முகத்தை மட்டும் தூக்கி அவனை பார்த்தவள் "நீ முன்னாடியே என்னை லவ் பண்ணியா ரிஷி?", என்று கேட்டாள்...
முகிழ் - 16
மஞ்சளும் சிவப்புமாக இருக்க வேண்டிய அந்த மாலைபொழுது அன்று ஏனோ மெல்லிய கருமை நிறம் படர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இப்பொழுதோ அப்பொழுதோ இறக்கிவிடுவேன் என் பாராத்தை என்பதை போல கனத்த மேகங்கள் மெல்ல ஊர்வலம் போக, அந்த மேகத்தை கலைக்காத வகையில் காற்றும் கூட லேசாக வருடி சென்றது.
மேகங்கள் மட்டும் கனத்த...
அத்தியாயம் – 21
வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.
“மேடம்...” என்று தயங்கி நின்றான் அவன்.
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு...”
“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”
“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.
“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று...
தோற்றம் – 35
“மதினி ப்ளீஸ் மதினி... நீங்க இப்படி இருக்காதீங்க... எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.. கோபம்னா எல்லாரையும் திட்டிடுங்க.. ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க மதினி...” என்று அமுதா அழுதுகொண்டே பேச, பொன்னி எதுவும் கண்டுகொள்ளாது அவளது வேலைகளை செய்துகொண்டு இருந்தாள்..
இதற்கு அசோக்கும் சரி, புகழேந்தியும் சரி அங்கேதான் இருந்தனர்.....
“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”
“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.
“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.
“பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”
“மேம் அவங்க நம்ம சாரோட...”
“எந்த சாரோட??”
“வல்லவரையன் சாரோட...” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.
“அவருக்கு என்ன??”
“அவரோடபேரன்ட்ஸ்தான்...
முகிழ் – 15
மதி மனதில் தீர்கமான முடிவுகளை எடுத்த பிறகு நிலாவோடு ஓரளவு ஒன்றி பேச்சில் கவனமானாள். அதன் பின் அந்த வீட்டை சுற்றி பார்க்க மதியை நிலா அழைத்துக் கொண்டு செல்ல பெரியவர்கள் ஓய்வு எடுக்க சென்றார்கள்.
ஆதியின் அன்னை கீழ் தளத்திலே வாசம் செய்ய அதற்கு அருகில் உள்ள பெட்ரூமில் மதியின் பெற்றோர்கள்...
அத்தியாயம் 2
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னைப்பற்றிய
நினைவுகளை உன்னிடம்
சொல்லும் தருணத்துக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
அதன் பின்னர் இரண்டு குடும்பமும் ஒன்றாகி போனது. வேதாவை ரிஷி பொறுப்பாக பார்த்து கொண்டான். அவளை விட இரண்டு வயது பெரியவனான அவன் அவளை காப்பது தன்னுடைய பொறுப்பு என்று எண்ணி கொண்டான்.
அதனால் அவளை காலை பள்ளிக்கு எழுப்பி விடுவதில்...
பூக்கள்-14
“காந்தமாய் என்னை ஈர்க்கும்...
உந்தன் அன்பு.... இன்று சாந்தமாய்
என்னை கட்டி போடும் மாயம் என்ன...
கேட்கிறேன் கூறடி பெண்மையே....
வாழ போகும் தூரம் நீயும் நானும் போக வேணும்....
எந்தன் நெஞ்சல் கோடி ஆசை தோனுதே...
நீ எந்தன் பாதி என்றும்...
நானுந்தன் மீதி என்றும் ....
காதல்.. காதுக்குள் வந்து வந்து ஓதுது ....
ஓ... நெஞ்ச்சாத்தியே நெஞ்ச்சாத்தியே..
நீ தான்னடி என் வாழ்க்கையே.....
நீ......
குருபூர்ணிமா – 9
முத்துராணிக்கு அப்படியொரு கோபம்... பாலச்சந்திரனோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாய் இருக்க, பாலகுருவோ அவன் மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதனை கூட யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.. முகத்தினில் அப்படியொரு இறுக்கம்..
சாருலதா அடுத்து என்ன நடக்குமோ என்று கலங்கிப் போய் இருக்க, மைதிலியும் தனபாலும் தான் அனைவரிடமும்...
அத்தியாயம் – 20
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ...
முகிழ் – 14
மருத்துவமனைக்கே உரிய வசானை, செவிலியர், மருத்துவர்கள், நோயாளிகள், இப்படி அனைத்துடனும் விடிந்த மறுநாள் காலை அழகாகவே விடிந்தது மதியின் தந்தை, இளமாறனுக்கு. தன் அக்காவை சந்தித்தது, தன் காதல் மனைவி ஆபத்து நீங்கி உயிர் பிழைத்தது, தன் ஆசை மகள் தன் அக்காவின் மகனான ஆதியை மணந்தது இப்படி எல்லாமே அவருக்கு...
பூக்கள்-13
“கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்......
வலித்தாலும் ஏதோ சுகம்.....
குழி விழும் கன்னத்தில்... குடி இரு என்கிறாய்.....
விலையில்லா.... ஆயுள் வரம்....
ஓ..... நிலா தூங்கும் நேரத்தில்.... காண காணும் நேரத்தில்....
அவள் தானே வந்தாள்..... அணைக்காமல் சென்றாள்.....
ஓ..... இமை இரண்டும் மூடாது.... உறக்கங்கள் வாரது....
அதை காதல் என்றாள்.... அவள் தானே தந்தாள்.....
நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே.....
மனம்...
சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.
“என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்......
முகிழ் - 13
அந்த வார்த்தையை கேட்ட மதிக்கு இனியனின் முகம் கண்முன் தோன்ற...... இனியனை ஒருநொடி கூட கணவனாக என்ன இயலாது என்று உணர்ந்தவள் பேசும் சக்தி கூட அற்று, "க்ரிஷ்ணவ் ....” என்று மட்டும் ஒருமுறை மனதினுள் சொல்லி ஊமையாய் அழுதாள்.
அம்மாவின் உடல் நலம் ஒருபுறமும், மறுபுறம் அவள் யாரை இன்னமும் காதலிக்கிறாளோ,...
அத்தியாயம் – 19
பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.
கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.
ராகேஷ்...
கரை காணா காதலே – 14
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
இளையராஜாவின் இசையில், வாலியின் வரிகளில்,...