Friday, June 20, 2025

    Tamil Novels

     கரை காணா காதலே – 15   நகரின் மிக பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச முறையில் சுவாசித்து கொண்டிருந்தான் வேதாந்த்... அந்த அறைக்கு வெளியே மஹதி, இரு கைகளையும் பிசைந்து கொண்டு முகத்தில் ஒரு பதட்டத்துடனும், சிறு நடுக்கத்துடனும் நின்றிருந்தாள்.. ஆம், அவள் தான் அவனை மருத்துவமனையில் சேர்த்தது.. வேதாந்த் மஹதியின் நினைவுகளில் லயித்து...
    குருபூர்ணிமா – 13 “சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக சொல்லப் படுகிறது.. ஆனால் இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்று இந்த விடியோ...
    குருபூர்ணிமா – 12 “கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க, “குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே.. இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா எங்காவது கிளம்பவேண்டும் என்று சொல்லி போவாள், பாலகுரு வீட்டினில் இருந்தால், இவள் தயாராகி வருகிறேன் என்று அறைக்குள் சென்றால், வெளி...
      அத்தியாயம் 11   உன் உயிரையே என் உயிராக எண்ணி வாழும் வரம் கிடைத்தால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.   "என்னை கூப்பிட தான நீ வந்த?", என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.   "ஆமான்னு சொல்லு ரிஷி, ஆமான்னு சொல்லு ரிஷி. எனக்காக வரலைன்னு...
    வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்... அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.   மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள்....
    தோற்றம் - 39 “என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற...??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க, “ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள், மெதுவாய் அவனின் கன்னத்தில் முத்தமிட, “இதெல்லாம் செல்லாது செல்லாது...” என்றான்.. “செல்லுமோ செல்லாதோ.. இப்போதைக்கு இதான்.. ஊருக்கு வந்திடுவேன் அதுக்காக இப்படி நீங்க...
    தோற்றம் – 39 “மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க, மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்.. “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.. ஆனாலும், பெத்த அம்மாவோட அக்கறை போல வேற எதுவும் பெருசில்ல.. நீங்க வாங்க, நம்ம சேர்ந்தே ஆளுக்கு ஒரு கைல...
    அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
    அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க...
        முகிழ் – 33     மாலை மங்கி, முன் இரவு மெல்ல மெல்ல பரவிக் கொண்டு இருந்த வேலை. தனது தங்க கதிர்களால் பூமிக்கு உஷ்ணத்தை அளித்துக்கொண்டு இருந்த ஆதித்யன் மறைந்ததனால் வெட்பம் சற்று மட்டுப்பட்டு, வெளிச்சமும் குறைந்துக்கொண்டு இருந்தது. வெட்பம் குறைந்ததனால், லேசான குளிர் காற்று மெல்ல தலையை நீட்டி எட்டி பார்க்க தொடங்கி இருந்த...
    முகிழ் -  32     "என்ன ஆதித்யன்?... இல்ல இல்ல க்ரிஷ்ணவ்... அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா.... உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம் சேர்க்க இந்த வேலைய பார்த்தே... அதுல எதுக்கு டா உன் பொண்டாட்டி மூக்க நுழைச்சா ? அவள காதலிக்கிறனா நீ...
                                  தோற்றம் – 38 “டேய் என்னடா நீ.. ஊர் வரைக்கும் வந்துட்டு, இப்போ அவங்க வீட்டுக்கு வரலைன்னு சொல்லிட்டு இருக்க...?? நான் மட்டும் எப்படி போறது???” என்று மங்கை நான்கைந்து முறை சொல்லியும் அசோக் அசரவில்லை.. “இல்லம்மா நான் வர்றது சரியா வராது.. நீ போயிட்டு வா.. அங்க புகழ் இருக்கார் தானே.. வேணும்னா பக்கத்து...
    அன்று நடந்த நிகழ்வை இனியனது மனம் புரட்டி பார்த்தது....       ஆதித்யன் வேலையில் லயித்திருந்த நேரம், ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அப்போது ஆதித்யனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று காதுக்கு குடுத்த ஆதித்யன், "எஸ்... ஆமாம்... நீங்க சொல்லி தான் தெருஞ்சது, மதிக்கு 2 முறை யாரோ உதவி பண்ணி...
    முகிழ்  - 31   "செக்" என்று கூறி இனியனிடம், "இனி நீ தப்பிக்க முடியாது” என்ற ரீதியில் ஆதித்யனுடைய பார்வை இருக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் இனியனது பார்வை ஆதித்யனது பார்வையை தாங்கி நின்றது.     அந்த பார்வையின் போதே ஆதித்யனது கேள்விக்கான பதிலை வெகு நிதனாமாக சிறுதும் பயம் குரலிலோ முகத்திலோ தொனிகாதவாறும் தெரியாதவாரும் இனியனது குரல்...
      முகிழ் -  30   "சினேகன், நீ இப்ப சொன்னத மறுபடியும் சொல்லு... எனக்கு சரியா கேட்கலன்னு நினைகிறே " என்று சற்று உள்ளே போன குரலில் வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு, ஒருவேளை அவனது செவிகள் தான் தவறாக வார்த்தைகளை உள்வாங்கிவிட்டதோ என்ற ஏக்கத்தோடு, அப்படி தான், அவன் செவிகள் தான் சரியாக உள்வாங்காமல் இருந்திருக்க வேண்டும் என்ற...
    தோற்றம் – 37 அசோக் அப்படி சொன்னதுமே, அனைவருக்குமே என்ன இது இப்படி பேசுகிறான் என்றுதான் ஆகியது.. அமுதாவோ மலங்க மலங்க விழிக்க, புகழேந்தி எதுவோ பேச வரவும், பொன்னி ஒன்றும் சொல்லாதே என்று சைகை செய்திட, அசோக் தான் மேலும் பேசினான்..    “உண்மைதான் அமுதா... எல்லாரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க தானே.....
    முகிழ் -  29   லேசாக இருள் கவ்விக் கொண்டிருந்த வேலையில் குடும்பம் ஆசி வழங்க ஆதித்யனும் மதியும் அடுக்கம் செல்ல வீட்டை விட்டு புறப்பட்ட அடுத்த வினாடி அந்த இரு உளவாளிகளும் அவர்களை பின் தொடர அவரகளது ஒற்றர் பணி அடுத்து 500 மீ வரை மட்டுமே நீடித்தது. அவர்களது பணியை மட்டும் அல்லாது அவர்களையும்...
        முகிழ்  - 28   ஓரிரு நிமிடங்கள் அந்த அழகிய கொண்டை ஊசி வளைவுகளில் தாமதித்து அனைத்து வாகனங்களும் நகர ஆதித்யன் மலை உச்சியை நோக்கியும், பூதபடையன் அடிவாரத்தை நோக்கியும் ஒருவர் மற்றொருவரை பார்க்காமல் கடந்து சென்றனர்.   மலையில் ஏற ஏற யூக்கலிப்டஸ் மரத்தில் இருந்து பரவும் அந்த இதமான நறுமணம் குளிர் காற்றோடு கலந்துவர, அது உறங்கி...
    அத்தியாயம் 10   என்னை அழகான சிற்பமாக செதுக்கும் உளியாக நீ இருப்பாயானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷி சொன்னதை கேட்ட சுஜாதா "இதுக்கா இப்படி முகத்தை தொங்க போட்டுட்டு திரியுற? நோயாளிங்க  கூட ரிஷி டாக்டருக்கு என்ன ஆச்சு? எங்க கிட்ட சரியாவே பேச மாட்டிக்கார்ன்னு கேக்காங்க?", என்று சிரித்தாள்.   "ப்ச், நீ என்ன சுஜி சிரிக்கிற? என் நிலைமை எனக்கு...
    பூக்கள்-17 அந்த வார இறுதியில்.... வர்ஷிணியின் நிச்சையம்.... அதை முன்னிட்டு கைலாஷின் இரு அத்தைகளும் வந்திருந்தனர்..... அகல்யாவிற்கு நேரம் போதவில்லை..... வீடு.. ஆபீஸ்.. பங்க்ஷன் வேலை.. என அந்த வாரம் முழுவதும் அவளை தங்கள் வசம் வைத்துக் கொண்டது.... குருமூர்த்தி என்ன ஆனாலும் சரி ஆபீஸ் வந்தே ஆகவேண்டும் என இருந்தார்.... குருமூர்த்தி அதிலெல்லாம்.... சலுகை தரவில்லை..... ஆபீஸ்...
    error: Content is protected !!