Tamil Novels
அத்தியாயம் 10
"கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய் தூங்கு" கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,
"ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?" எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் தூக்கியவாறு கவி.
"தப்பா புரிஞ்சி வச்சிருக்குறத சரியா தான் பேசின" புன்னகைத்தவாறே கார்த்திக்
"அவர் சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசி அவங்க...
அத்தியாயம் 9
"இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்" சக்கரவர்த்தி வர்ஜனை பண்ண
"அப்படி என்ன ஷாப்பிங் பண்ணி கிழிச்சீங்க? கல்யாணமாகி இத்துணை வருஷத்துல எனக்கொரு நல்ல புடவை வாங்கி தந்திருக்கிறீங்களா?"...
கொஞ்சல் 20(ஆ)
சித்தார்த்தன் உள்ளே சென்றதும் சாரதா, “என்ன டா இதெல்லாம்?”
அவன் மென்னகையுடன் அவர் தோளை பற்றி, “நோ வொர்ரீஸ்.. அதான் நல்லபடியா முடிஞ்சிரிச்சே!” என்றான்.
சுதர்சன், “முன்னாடியே தெரியும்னா ஏன் இவ்வளவு தூரம் போக விட்ட?”
“ஒரேடியா முற்றுப்புள்ளி வச்சிரலாம் னு தான்” என்றவன், “கெளதம் தான் சரியான நேரத்திற்கு எல்லாத்தையும் செய்தான்” என்று கூறி நண்பனை...
அத்தியாயம் 2
பௌர்ணமி அன்று மனிதர்களின் கண்களுக்கு தெரிவதால் தேவதைகள் அமைதியாக நடையை தொடர்ந்துக் கொண்டிருக்க, தூரத்தே கேட்ட குதிரையின் கணைப்பும், காலடி சத்தமும் அனைவரையும் பதட்டம் கொள்ள செய்ய பதுங்குவதற்கு வழி தேடலானார்கள்.
அனைவரும் திக்கு தெரியாமல் ஒதுங்க குதிரை வீரன் குதிரையை ஓட்டிவரும் பாதையில் முன்னால் விழுந்திருந்தாள் ருத்ரமகாதேவி. அதிர்ச்சியில் அவள் நகறாமல் இருக்க...
இப்பொழுது கௌதமன், “தினமும் பேசினால் தான் நெருங்கிய நண்பர்கள் என்று இல்லை.. எங்கள் நட்பை உங்களிடம் விளக்கனும் னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.. சவிதா என் மனைவி.. ஊர்மிளா சித்தார்த்தின் மனைவி.. அவ்ளோ தான்.. தனி மனிதன் ஒருவனின் துண்டுதலில் தேவை இல்லாத சர்ச்சையை நீங்க எழுப்புறது சரியில்லை.. இவன் மலேசியாவில் இருந்து...
கொஞ்சல் 20
சித்தார்த்தனின் அனல் கக்கும் பார்வையை பொருட்படுத்தாமல் விக்னேஷின் ஆள் அலட்சியத்துடன், “இப்படி முறைத்தால் உண்மை பொய் ஆகிவிடாது மிஸ்டர் சித்தார்த்தன்” என்றான்.
சித்தார்த்தன் பதில் சொல்லும் முன், “நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் நீங்கள் சொல்லும் பொய் உண்மை ஆகிவிடாது” என்ற கோபக் குரல் அவன் பின்னால் இருந்து கேட்டது.
“நீங்க யாரு சார்? நான்...
அத்தியாயம் 8
"கார்த்திக் சித்தார்த் ஏ.சி. பி ஒப் ஹிட் அண்ட் ரன் டிபார்ட்மென்ட்" என்ற முழுப் பெயருடன் வந்திருந்தது அந்த வெள்ளை உறை கடிதம். அது அவன் இன்னும் மூன்று மாதங்களில் தஞ்சைக்கு மாற்றப்பட போகும் செய்தியை தங்கி வந்த கடிதம். கார்த்திக் விரும்பியே கேட்டிருக்க உடனே கிடைக்கும் என்று அவனே நினைத்து பார்க்கவில்லை....
நான் இனி நீ – 39
தீபன் சக்ரவர்த்தி, வெளிவந்தும் கூட
நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரைக்கும் சென்று அனுராகாவைக்
காணவில்லை. அவள்மட்டும் என்ன, அவளும்தான் வந்து அவனைப் பார்க்கவில்லை.
யார் என்ன சொல்லியும் இருவரும்,
இருவரையும் பார்ப்பதற்குச் செல்லவில்லை.
உஷாவும் தீபனிடம் சொல்லிவிட்டார்
“இவ்வளோ தூரம் யாரும் செய்யமாட்டாங்க தீபன்.. நீ புரிஞ்சுக்கோ...” என,
“ம்மா.. அதுக்கு எந்த...
இம்முறையும் பருவமழை பொய்த்துவிட, போதிய நீரின்றி பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகிவிட, கனத்த இதயத்தோடு சுவரை வெறித்தபடி பிரம்பு நாற்காலியில் வீற்றிருந்தார் சின்னசாமி.
கந்துவட்டிக்கு பணம் வாங்கி படாத கஷ்டமெல்லாம் பட்டு பயிரிட்டால்.. ப்ச்.. அநியாய வட்டி வாங்குபவர் பரவாயில்லை பருவமழைக்கு.
நம்பியோரை ஏமாற்றுவதில் மழையை மிஞ்ச ஆளில்லை.
விவசாயிகளை சோதித்துப் பார்ப்பதில் அத்தனை மகிழ்ச்சி அதற்கு.
தன் சொந்த...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_2
வலது காலின் குட்டி விரலில் மட்டுமிருந்த சிகப்பு நிற நகப் பூச்சில் கண் நிலைக்க.. இரத்தமோ என்று தொட்டுப் பார்த்தான். மெல்லத் தடவ அது வரவில்லை. கை நடுங்கியது. காரணமே இல்லாமல் அந்த பாதத்தில் முகம் புதைத்து அழத் தோன்றியது.
கை நடுங்க மென்மையாய் தடவி விட்டான்.. விக்கிக்கொண்டு...
அத்தியாயம் 7
"இந்த கல்யாணம் நடக்க கூடாது" கவி ஆள் காட்டி விரலால் அவளையும், ஆதியையும் மாறி மாறி காட்டியவாறே சொல்ல
தனது இருகைகளையும் கோர்த்து முழங்கையை மேசையின் மீது ஊண்டி தாடையை புறங்கையில் மேல் வைத்து கவியையே கண் சிமிட்டாமல் மெளனமாக பாத்திருந்தான் ஆதித்யா.
அவனின் எத்தனை வருடக் கனவு. காணாமல் போய் விட்டது என்றிருந்த கனவு...
19 – முத்தக் கவிதை நீ
மனதில் பட்டதை வெளிபடையாக எந்த தயக்கமும் இல்ல பேசுவது எல்லாம் வரம். அது எல்லாருக்கும் அமையப் பெறும் வரமல்ல. மைக்கேலிடம் நேத்ரா “ஏன் என்னை ஃபாலோ பண்ற?” என்று கேட்டதும் பட்டென்று வந்து விழுந்தது பதில். “யூ ஆர் மைன்” சர்வசாதாரணமாக சொல்லியிருந்தான். நேத்ராவிற்கு அயர்ச்சியாக இருந்தது. அவளுக்குமே...
அத்தியாயம் – 11
சாதனா போனில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நிதின் அவள் வைத்ததும் பரபரத்தான்.
“சஹி கண் விழிச்சுட்டாளா... வாங்க, போயி பார்க்கலாம்...” என எழுந்தவனை வேதனையுடன் பார்த்த சாதனா, “சாரி நிதின்... இப்ப அவ என்னை மட்டும் தான் வர சொன்னா...” என்றதும் முகம் வாடினான்.
“ஏன்... என்னைப் பார்க்க என்ன தயக்கம்... அவளுக்கு என்ன...
UD:23 (1)
காலையில் வழக்கம் போல் கிளம்பியவன் கிட்சனிற்கு வர, அங்கு மஹா பாலை காய்ச்சிக் கொண்டு இருந்தாள்...
'அப்பாடா.... இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இப்பதான் கொசுக்குட்டிக்கு இந்த பக்கம் வழி தெரிஞ்சு இருக்கும் போல... ' என யோசித்தவன் சத்தம் எழுப்பாமல் சற்று ஒதுங்கி நின்று என்ன செய்கிறாள் என்று பார்க்க ஆரம்பித்தான்......
UD: 23 (2)
இவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராததால் அவனும் நிலைதடுமாறி பின்னோடு சரிய, மஹாவை தாங்கியபடி சோஃபாவில் விழுந்தான் விட்டதை பார்த்தப்படி...
நொடி நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவிட, இருவரும் சற்று நிலை தடுமாறி போயினர்...
தன் மேல் விழுந்து கிடப்பவளை குனிந்து பார்க்கவும், தாம் விழுந்து கிடப்பவனின் முகத்தை அவள் நிமிர்ந்து பார்க்கவும்...
அத்தியாயம் 1
முன்னொரு காலத்தில் காட்டுல ஒரு தேவதை எலுமிச்சை நிறத்தோடு, கூந்தல் கால் பாதத்தை விடவும் நீளமாக, பெரிய கண்களோடு, சிவந்த உதடுகளோடும், கொடி இடை கொண்டவளாகவும், கண்ணோட கருவிழி இருக்கில்ல கருவிழி அது காட்டு பச்சை நிறத்தில் இருக்குமாம். ரொம்ப அழகா இருந்தாளாம்.
மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி காரியம் சாதிப்பாளாம். மரம்...
அத்தியாயம் 1
மும்பாயிலுள்ள அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலில் பிரதீபன், திவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி aநடந்து கொண்டிருந்தது. பிரதீபன், மற்றும் ரிஷியின் தொழில்துறை சார்ந்தவர்களுக்காகவே இந்த விழா.
ரிஷியின் திருமணமோ! எதிர்பாராதவிதமாக நடந்து, கயல்விழியும் ஐந்து வருடங்களாக பிரிந்திருந்தமையால், ரிஷியின் மனைவி, மகனை அறிமுகப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, புதுமண ஜோடிகளுக்கு அருகே இருந்து...
அத்தியாயம் 6
ஆருத்ரா குடும்பத்தில் ஒரே பெண் குழந்தையாகிப் போக எல்லோரிடமும் செல்லம் கொஞ்சலானாள். அவள் கேட்டதும் உடனே கிடைத்து விடும். வயதுக்கு வந்த பின் தான் வரளி நாயகி அதட்டி, அடக்க ஆரம்பித்தார். சக்கரவர்த்தியை பற்றி சொல்லவே தேவையில்லை. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்பவர். மேனகை ஆருவை அடக்க பார்த்தால் அன்னையை அதட்டி...
“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே குப்பையும் தூசியும் குவிந்துக்
கிடந்தன. கீழே உள்ள அறைகளை யாரும் உபயோகப்படுத்தியது போன்ற எந்த சான்றும் இல்லை. மேலே செல்ல படிகளில் கால்...
தடம் மாறிய தடயம்
இடம்: கொடைக்கானல் காவல் நிலையம்
நேரம்: காலை 5.00 மணி
இருள் விலகாத...