Tamil Novels
AVAV - 12 2
நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது... தீயை ஒத்த கண்களுடன்... தலை கலைந்து, அணிந்திருந்த ஆடை... பாதி வியர்வையிலும் பாதி குருதியிலும் நனைந்திருக்க மூச்சு வாங்கியவாறு., மிக மிக...
அத்தியாயம் 15
"ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ..." பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே "கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு கட்டிவச்சிருப்பேன்"
"போங்க டேட் கார்த்திக் எனக்கு ராக்கி ப்ரோ" தனது குட்டை முடியை சிலுப்பியவாறு தீபிகா சினுங்க
சத்தமாக சிரித்த சம்யுக்த் "உன்...
அத்தியாயம் 14
நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்த இரு தந்தைகளோடும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவி. ஆதி பல தடவைகள் அலைபேசியில் அழைத்தும் பதில் வராது போகவே கார்த்திக்கை அழைக்க அவனும் ஆருவோடு பேசிக் கொண்டிருப்பதால் கவி தந்தைகளோடு இருக்கிறாள் என்று குறுந்செய்தியை தட்டி விட
"இன்னும் ஒரு வாரம் தானே அதற்குபின் நான் தான்...
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 6
சிறு பிராயத்தில் இருந்த சிவாவை, அச்சில் வார்த்தது போல, சிவாவின் சாடையைக் கொண்டிருந்த பையனைக் கண்ட இருவரும் அதிர்சியுடன் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிவாவின் குழந்தைப் படத்தை நேரில் பார்த்தது போல இருவருக்கும் தோன்ற, கீழிருந்து பார்த்த நித்தியாவுமே ஒரு நொடி அதிர்ந்தது உண்மை. சிவாவின் பெற்றோர் அறையில்...
ஜுவாலாவின் கழுத்தில் இருந்த பவியின் செயினை, சம்யுக்தா பரத்திடம் கொண்டு வந்து தந்திருந்தாள். அதை நினைவு கூர்ந்து அமர்ந்திருந்தார்.
“இந்தாங்க மாமா அத்தையோட செயின்”
“எதுக்குமா என்கிட்டே தர்ற?”
“வைச்சு இருங்க மாமா, அப்புறமா வாங்கிக்கறேன், என்னோட நகையோட மிக்ஸ் ஆகிடும்” என்று சொன்னவள், அவருடைய கையில் அதை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனாள்.
வெளியேறும் முன் திரும்பி...
ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான்.
இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல் சற்று ஓய்ந்திருக்க ஆரம்பிக்க, சிவாவின் குடும்பம் சற்று இயல்புக்குத் திரும்பிக்கொண்டு இருந்தது.
கொடைக்கானல் சென்று வந்த பின்னர் கூட, மனிஷாவுக்கும், மான்வித்துக்கும்...
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 5
சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும்.
“உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?”
“என்னமோ தினமும் போன் பண்ற மாதிரி குதிக்கறிங்க?”
“நீ பண்ண தப்புக்கு நான் போன் பண்ணுவேன்னு உனக்கு நினைப்பா?
“நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?”
“என் பேச்சை மீறி...
அத்தியாயம் 13
அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.
"இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி" ஆதி உறுதியாக சொல்ல
"எப்படி சொல்லுற?" கார்த்திக் தான் ஒரு போலீஸ் என்று கேள்வி கேட்டு வைக்க
"பொம்முவ இங்க படிக்க அனுப்பும் போதே அவ பாதுகாப்புக்கு...
மழை 8:
காலை தேநீர் இடைவேளையில் ராஜசேகர் மாலினியிடம், "தன்க் யூ சிஸ்டர்.. நீங்க தடுக்கலைனா இன்நேரம் என்குவரியில் இருந்துருப்பேன்.. P.T. வந்தபோ நிலைமையை சமாளிச்சதுக்கும் தேங்க்ஸ்"
மாலினி மெல்லிய புன்னகையை பதிலாக தரவும் ராஜசேகர், "என்ன சிஸ்டர் சிரிக்கிறீங்க?"
"இந்த சிரிப்புக்கு அர்த்தம் 'என் தம்பியை காப்பாத்துவது என் பொறுப்பு அல்லவா' என்பது"
இப்பொழுது ராஜசேகர் புன்னகைத்தான்.
மதிய இடைவெளியில் ஸ்ரீராமன் மாலினியிடம், "தன்க்...
அத்தியாயம் – 4 (3)
அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
“என்னங்க? ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா பவி...”
“மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?”
“பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா காரணம் வேற?”
“என்னங்க?”
“மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை”
“அண்ணா... நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்”
“அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு”
“மானவ்வை நான்...
அத்தியாயம் – 4 (2)
“அதை ஏன் மானவ் செய்யலை?”
இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார்.
“ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி இருக்கோம், ஏதாவது பங்கசன், கேஸ் விஷயமா, மெடிக்கல் கேம்ப் இந்த மாதிரி, சில நேரங்கள்ல ஷாப்பிங் பண்ணும்போது கூட மீட்...
அத்தியாயம் – 4 (1)
அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார்.
பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும் கவனிக்கத் தவறவில்லை. அவர் இருவரையும் கண்காணிப்பதை பரத் கவனிக்கத் தவறவில்லை.
மனிஷாவைப் பார்த்ததும், சம்யுக்தாவின் கால்கள் தானாக அவளிடம் தான் சென்றது,...
அத்தியாயம் 12
தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,
"இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.
தன்னவள் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும், என்று கார்த்திக்கின் மனம் கூவினாலும், அவள் அழுத அழுகையும், அவன் ஆதியிடம் பேச வேண்டியுள்ளதாலும், ஒருவாறு ஆருத்ராவை...
3
விலகத் துடிக்கும் வினாடிகளில்
தான் விதி இன்னும் வலியதாய்
இறுக்குகிறது உன் நினைப்பை…
தோற்றுத்தான் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுகளை
துறக்க நினைத்து….
முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்தது... அங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய்...
அத்தியாயம் 11
கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி பிழைக்க மாட்டான் என்ற எண்ணமே அனைவருக்கும்.
மருத்துவமனை கட்டிலில் கண்மூடி படுத்திருந்தான் கார்த்திக். அவனது வலது கையை பற்றியவாறு ஆருத்ரா கண்ணீரில்...
சில ஆண்டுகளுக்கு பிறகு:-
ஊர்மிளா கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருக்க, அவள் பின்னால் இருந்து அவளை அணைத்த சித்தார்த்தன் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “லவ் யூடி அம்லு” என்றான் காதலுடன்.
அவள் மென்னகையுடன், “மீ டூ லவ் யூடா சித்” என்றாள்.
“டா வா!”
“நீங்க மட்டும் டி சொல்லலாம் நான் டா சொல்லக் கூடாதா?”
அவன் புன்னகையுடன்,...
கடைசியாக பாயாசம் பரிமாற பட்டது... அனைவரும் உண்டுவிட்டு புகழ்ந்து விட, பாட்டியோ சிறிது உண்டு விட்டு யோசிக்கவும், 'சே.. நான் எஸ்சாம் ரிசல்ட்க்கு கூட இப்படி டென்ஷன் ஆனது இல்லை.... இந்த ஒரு பாயாசத்தை பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே... முடியாலடா சாமி....'என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க...
"ம்ம்ம்... நல்லா இருக்கு..." என்று...
UD:27
வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க... நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு....
அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி பாட்டி..... வந்தவர் மஹாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க....
அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மஹா......
அத்தியாயம் 10
"கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய் தூங்கு" கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,
"ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?" எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் தூக்கியவாறு கவி.
"தப்பா புரிஞ்சி வச்சிருக்குறத சரியா தான் பேசின" புன்னகைத்தவாறே கார்த்திக்
"அவர் சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசி அவங்க...
அத்தியாயம் 9
"இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்" சக்கரவர்த்தி வர்ஜனை பண்ண
"அப்படி என்ன ஷாப்பிங் பண்ணி கிழிச்சீங்க? கல்யாணமாகி இத்துணை வருஷத்துல எனக்கொரு நல்ல புடவை வாங்கி தந்திருக்கிறீங்களா?"...