Friday, June 20, 2025

    Tamil Novels

    “ஓ..!!!” என்றவன் வேகமாய் முத்துராணியை தேடிப் போக, பூர்ணிக்கு சட்டென்று அப்படியே உற்சாகம் வடிந்து போனது.. மிக மிக மெதுவாகவே அவன் பின்னே செல்ல, பால்குருவோ “என்னம்மா டெஸ்ட் எல்லாம் முடிஞ்சதா டாக்டர் என்ன சொன்னாங்க??” என்று வினவிக்கொண்டே போக,  முத்துராணி அவனையும் அவனின் பின்னே சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு வந்த பூர்ணியையும் பார்த்தவர், என்ன நினைத்தாரோ...
    குருபூர்ணிமா – 19 பாலச்சந்திரன் அப்படி சொல்லவுமே பாலகுருவிற்கு எரிச்சல் மூண்டது தான்.. அவள்தான் புரிந்துகொள்ளாது பேசுகிறாள் என்றாள், இவருமா இப்படி என்று.. ஆனால் அதனை அப்படியே அவரிடம் காட்ட முடியாதே, “இப்போ என்னதான்ப்பா செய்ய சொல்றீங்க???” என்றவனை நெற்றி சுருக்கி பார்த்தவர், “கல்யாண வாழ்க்கை அவ்வளோ லேசில்ல பாலா.. அது தெரிஞ்ச பொண்ண பண்ணாலும் சரி.. தெரியாத...
    அத்தியாயம் மூன்று : ஆதவன் தன்னுடன் சரியாக பேசுவதில்லை பழகுவதில்லை என்பதை விட மித்ராவிடம் இன்னும் பேசுவதில்லை என்பது தான் அதிக வருத்தம் தாமரைக்கு. ஏக்கமாக பார்த்து நின்ற மித்ராவிடம் “நீ வாடா செல்லம்” என்று அவளை தூக்கி உள்ளே போக... அவளை தூக்கி வைத்திருப்பதை பார்த்து அஸ்வதி சிணுங்க ஆரம்பித்தாள். மித்ராவை இறக்கிவிடலாம் என்றால் அவளும் கழுத்தைக்...
    அத்தியாயம் இரண்டு : காலையில் கண் விழித்ததில் இருந்து பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்த தாமரையைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் ஆதவன். எப்படி சிறு முக சுளிப்புமின்றி இவளால் வேலை செய்ய முடிகிறது. அவனுக்கு தாமரையை திருமணம் செய்த நாளாக ஆச்சர்யமான விஷயம், அதே சமயம் நிம்மதி கொடுக்கும் விஷயம். ஏனென்றால் தாமரையைத் திருமணம் செய்த...
                       கணபதியே அருள்வாய்                    ஒரு வானவில் போலே....  அத்தியாயம் ஒன்று : கைவீசும் தாமரை...                                                                            கல்யாண தேவதை...                                                                               பொன் வாழ்வு கண்டால்...                                                               கண்மூடி நின்றாள்...                                                                     காதல் கொண்டாள்!!! பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்...  அது மட்டுமே அவளின் வலி தீர்க்கும் மருந்து... பாடல்கள்.. அந்த இரவின் நிஷப்தத்தில் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு வைத்து...
    “சரி கவனி..” என்றான் வேகமாய்.. “ஆ....!!! என்னாது....???!!!!!” “அடடா.. நீதான் என்னவோ கவனிக்கணும் சொன்னல்ல.. அதையாவது பண்ணேன்..” என்று பாலகுருவும் சிரிப்பினை அடக்கி நிற்க, “ஆ.. அது.. நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான் ...” என்று பூர்ணி கிளம்பப் போக, “இப்பவும் நான் தான் கேட்கிறேன்...” என்று பாலகுரு திரும்ப சொல்ல, “கேட்டதுக்கு கேட்டது சரியா போச்சு பாஸ்...” என்றவள்...
    குருபூர்ணிமா – 18 “ஓ.. உனக்கு நிர்மலா பேசினது எல்லாம் சரி.. ஆனா நான் தான் தப்பு அப்படிதான.. உன்கிட்ட இதை நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல பூர்ணி.. இது என்னை எவ்வளோ ஹர்ட் பண்ணும்னு உனக்கு தோணலையா??” என்று கேட்டவனின் முகத்தினில் அப்படியொரு தீவிர பாவனை. பூர்ணி ஒன்றுமே சொல்லாது அவன் முகத்தையே பார்த்துகொண்டு...
      வானம் – 9 அடுத்த மூன்று நாட்கள் கொடுமையும் வெறுப்புமாய் கழிந்தன அனுவுக்கு. காலையில் பரத்தும் அலுவலகம் சென்றுவிட்டு மாலையில் தான் வருவான். முகம் கொடுத்துப் பேசக் கூட ஆளில்லாமல் தனிமையின் வெறுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.   பரத் மாலையில் வந்தாலும் முகத்தை கடுகடுப்புடன் வைத்திருந்த அன்னையையும், உர்ரென்று காணாதது போல் இருக்கும் அக்காவையும் காணப் பிடிக்காமல் அருகில்...
    மலர் 24: “இதென்ன பெரிய விஷயமா மலர்...அன்னைக்கு நீ மட்டும் தான் கொஞ்சம் வித்யாசமான ஆசையை சொன்ன...அதனால் நியாபகம் இருந்திருக்கும்....இது ஒரு பெரிய விஷயம்னு யோசிச்சுட்டு இருக்க..!” என்று அவளின் யோசனைக்கு முட்டுக் கட்டை போட்டது மனசாட்சி. “இல்ல...ஏதோ ஒன்னு இருக்கு..!” என்று அவள் மீண்டும் வாதம் செய்ய.. “அம்மா தாயே ஒண்ணுமில்லை.ரெண்டுமில்லை...என்னை ஆளைவிடு....!” என்று அவளிடம் இருந்து...
    குருபூர்ணிமா - 17 “ஆமாண்ணா.. ஆனா... இட்டுனு போறேன் சொன்னதுக்கு அந்தக்கா மாட்டேன்கீதுண்ணா...” என, “ஓ.. சரி விடு பார்த்துக்கலாம்.. பணம் கொடுத்துட்டியா..” என்று கேட்க, “ஆ.. அதுவும் வாங்கலை...” என்று பாலகுரு கொடுத்தனுப்பிய பணத்தினை, பாண்டியா திரும்ப கொடுக்க,  ‘என்னடா இது...’ என்றானது பாலாவிற்கு.. “சரி கூடவா.. நேர்ல போலாம்...” என்று சொல்லிக்கொண்டே பாலகுரு காரை நோக்கி...
    குருபூர்ணிமா – 17 “சார் எனக்கு வேலையும் இல்ல ஒன்னுமில்ல.. ரொம்ப கஷ்டம்.. என் குழந்தைக்கு அப்பப்போ உடமும் சரியில்ல.. ட்ரீட்மென்ட் பண்ணக்கூட கைல காசில்லை..  அப்போதான் ஒருநாள் என் பிரண்ட தினாவ பார்த்தேன் சார்.. அவன்தான் அன்னிக்கு வீடியோ எடுத்தான் நிர்மலா மேடம் சொல்லி.. ஆனா அங்க நடந்த பிரச்சனைக்கு பின்னாடி அவனையும் பார்க்க...
    அவன் வருவான் என்று தெரியும், ஆனாலும் கண்டுகொள்ளாது, அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருக்க, உள்ளே வந்தவனோ ஒன்றுமே சொல்லாது, பாத்ரூமினுள் சென்றுவிட, பூர்ணிமாவிற்கு எதோ ஏமாற்றமாய் இருப்பது போல் தோன்றியது.. வந்து போக கூடாது என்று சத்தம் போடுவான் என்றே எதிர்பார்த்தாள்.. ஆனால் அவனோ எதையுமே பிரதிபலிக்காது இருக்க, அவன் வரட்டும் என்று...
    குருபூர்ணிமா – 16 ஹோட்டலில் இருந்து வீடு வருமுன்னே அப்படியொரு சண்டை இருவருக்கும்.. கிளம்புகையில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்திருந்தால், பூர்ணிமாவும் சரி, பால்குருவும் சரி கிளம்பியே இருந்திருக்க மாட்டார்கள்.. ஆனால் இப்போதோ... பேசி பேசி.. அப்படியொரு சண்டை.. “அப்போ நான் பண்ணது தான் தப்பா...” என்று அவனும்... “இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..” என்று அவளும்.....
    மலர் 23:   பழைய நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள் கவி பாரதி.தன் முன்னால் ஒரு உருவம் நிற்பது கூட தெரியாமல்....ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். சந்திராவிற்கு ஏனோ பாரதியை பிடிக்கவில்லை.முதலில் பிடித்திருந்தாலும்...அவள் எப்பொழுது சாரதியை வேண்டாம் என்று சொன்னாளோ...அந்த நிமிடமே அவளை முழுமையாக வெறுத்தார். “இன்னும் எத்தனை குடும்பத்தை கெடுக்க...திட்டம் போட்டுட்டு இருக்க..?” என்றார் வெடுக்கென்று. திடீரென்று கேட்ட குரலில்...அதிர்ந்து விழித்தாள் பாரதி. “என்ன சொல்றிங்க..?...
      மலர் 22: மலர் வந்தபோது... வெளியே சென்ற வெற்றி தான்.....இன்னும் வீடு வந்து சேர்ந்தபாடில்லை.... மலருக்கோ...புது இடம்..புது மனிதர்கள் என்பதை எல்லாம் தாண்டி...ஏதோ ஒன்று அங்கே அவளை ஒன்ற விடாமல் செய்தது.தாரணியின் புண்ணியத்தில்..ஒருவாறாக சமாளித்து இருந்தாள்.துர்கா கூட அவளிடம் வந்து பேசிவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரத்தினமும்....மலர் வந்ததை எண்ணி,மகிழ்ச்சியுடன் தான் அவளிடம் பேசினார்.ஆனால்...
    அத்தியாயம் – 24   “இது என்ன இடம்?? உனக்கு தெரிஞ்ச இடமா??” என்று கேள்வி கேட்டாள் வதனா.   “ஆமா தெரிஞ்ச இடம் தான்... இனிமே நீ இங்க தான் இருக்க போறே?? இங்கவிட உனக்கு வேற எங்கயும் பாதுகாப்பு வந்திட முடியாது...” என்று சொன்னது ராமே தான்.   “டேய் அப்போ இங்க நாம வந்தது அதுக்கு தானா... எனக்கு...
      குருபூர்ணிமா - 15 “முழுசா அழிக்கலைன்னு இப்போ தெரியுதே சார்.. ஒருவேளை அந்த தினேஷ் இவங்க வீட்ல வொர்க் பண்ணிருந்தா கூட நாங்க வேற ஆங்கில்ல விசாரிக்கலாம்.. ஆனா அவன் லாஸ்ட்டா வேலை பார்த்தது உங்கக்கிட்ட.. இப்போ நீங்க சொன்னதை வச்சு பார்த்தா ஒருவேளை அவன் உங்களை பழிவாங்க கூட இப்படி பண்ணிருக்கலாம்...” “எது...
                                                                குருபூர்ணிமா – 15 மனிதவாழ்வு எப்போதுமே ஒன்றுபோலே இருக்காது.. அது அனைவருக்குமே தெரியும்.. இருந்தாலும் நமக்கு ஏனடா இதெல்லாம் நடக்கிறது... நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று நினைக்காதவர்கள் யாருமில்லை.. எது எப்படியோ நடப்பது நல்லதாய் நடந்தால் போதும் என்றும், நடக்கும் அனைத்துமே ஒருவிதத்தில் நல்லதற்கே என்ற எண்ணத்தோடும் இருந்திட்டால் வாழ்வு கொஞ்சம்...
    அதற்குள் முத்துராணியும் மைதிலியும்  கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.. முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...” என்று சொல்ல, “ம்மா என்னம்மா நீ...” என்றான் சலிப்பாய்.. “டேய் சொன்னா கேளு... வா திருஷ்ட்டி சுத்தனும்..” என்றார் பிடிவாதமாய்.. “இப்போ அதான் குறைச்சல்...”...
    குருபூர்ணிமா – 14 பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது.. ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ அவ்வளோ முடிக்கணும்.. நம்ம கல்யாண வேலை பார்ப்போமா இல்லை இதுக்கு அலைவோமா??” என்று.. ராஜனும் அவர் பக்கத்து காய்களை நகர்த்த, ராமலிங்கமும்...
    error: Content is protected !!