Wednesday, June 18, 2025

    Tamil Novels

    தீபன் எழுந்து பார்க்க, மணி ஒன்பது என்று காட்டியது.. இத்தனை நேரமா தூங்கினோம் என்று இருக்க, அம்மாவின் அழைப்பு மட்டும் இல்லையெனில் இன்னமும் உறங்கியிருப்போம் என்றும் தோன்ற, வேகமாய் கிளம்பினான்.. ஒன்றும் செய்யவில்லை, உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே கிளம்ப, நாகாவோ வேகமாய் சென்று கார் எடுக்க, “ராகாவோட கார்??!!” என்று தீபன் கேட்கும் முன்னமே, “அவங்க வீட்ல இருக்கு..” என்றுவிட்டான்.. அடுத்து ஒரு இருபது நிமிடம், தீபனுக்கு...
                                  நான் இனி நீ – 18 தீபன் சக்ரவர்த்தி, அனுராகா இன்னமும் அந்த கார் செட்டினுள் தான் இருக்க,  நேரம் கடந்துகொண்டே இருந்தது.. பேச்சுக்கள் இருந்தாலும், நேரம் செல்ல செல்ல, தீபனுக்கே அனுவை எப்போதடா அவளின் வீடு சேர்ப்போம் என்று தோன்றியது. தனியாய் இருக்கிறார்கள், திரும்பவும் ஏதாவது ஒன்றேன்றால் சிரமம் என்று தோன்ற, நாகாவிற்கு அழைத்தான்.. “இன்னும் எவ்வளோ நேரம்???” என்று.. அவன் என்ன சொன்னானோ...
    2   திருமணத்திற்கு செல்வதற்காக மகள்களை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் வசந்தி.   “அதைப்போடு..இதைப்போடு..அதைப்போடாதே..இதைப் போடாதே” அதட்டல் குரல் வந்து கொண்டேயிருந்தது.   ஒருக்கட்டத்தில் அனுஷாவிற்கு அம்மாவின் அதட்டல் எரிச்சலைக் கொடுக்க,”அம்மா,உன் பொண்ணு ஊருக்கே மேக்அப் போட்டுவிடுவா..அதை கொஞ்சமாவது நம்பு..! ஏற்கனவே மாமி பொண்ணுக்கு மேக்அப் போட்டு,அங்கிருந்து கிளம்பவே லேட் ஆகிடுச்சு.வீட்டுக்கு வந்தா நீ கிளம்பவிடாம தொந்தரவு பண்ணிட்டு இருக்க! நீ முதல்ல வெளில போ”எரிச்சலில்...
    நான் இனி நீ – 17 ராகா என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ, அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான் வேண்டியதாய் இருந்தது.. சுற்றி இருந்த ஏகாந்தம், அது கொடுத்த ஓர் உணர்வு, அதையும் மீறிய அவர்களின் நெருக்கம் இது அனைத்தும் இப்போது வேறொரு விதமாய்..      மச்சத்தில் ஆரம்பித்த முத்தம்,...
    எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம் என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை. இதைச் சொன்னால் ‘எல்லாம் முடியட்டும்..’ என்றுதான் சொல்வர் என்று தெரியும் என்பதால் அதைப்பற்றி பேசாது, “நாளைக்கு எப்படி எல்லாரும் வீட்ல இருப்பீங்களா??!!” என்று கேட்க, சக்ரவர்த்தியோ “நானும் பெரியவனும்...
                                                          நான் இனி நீ – 16 - 1 அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க, அவனை தொடர்புகொள்வது எப்படி என்று யோசிக்க, திரும்ப மேனேஜரை அழைத்து “மிஸ்டர் தீபன் சக்ரவர்த்திக்கு லைன் கனக்ட் பண்ணுங்க..” என, “மேம்...
                     அத்தியாயம்...1              “மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா                              நாடு கலங்குதப்பா                    நாட்டு மக்க தவிக்கிதப்பா                               நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                    நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                        ரோசாப்பூ மாலப்போட்டு                            ராசா நீ அமர்ந்திருக்க                   அத்தருமை மணக்குதப்பா                             பன்னிரு வாடையப்பா                     ஏ அங்கம் மணக்கும் ராசா                         இந்த...
                                                                நான் இனி நீ – 15 தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து கேட்பான்.. கேட்காவிட்டாலும் கூட அவள் நிறைய நேரம் அதை கையில் கொண்டு இருக்க முடியாது.. “நீ என்னவோ பண்ணு போ.. ஐ ஹேட்...
                                                                நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு மட்டுமல்ல தாராவிற்குக் கூட ஆச்சர்யம் தான். அனைத்திற்கும் ஆட்கள்.. இருப்பினும் கூட உஷா சிலது தானே தான் செய்தார். மிதுன் அவ்வப்போது...
                               நான் இனி நீ – 13 அனுராகா அடுத்து கண்விழித்துப் பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து போனதும். அனுராகா பிரஷாந்தோடு பேசியதையும் சேர்த்து யோசித்தபடி இருக்க, செலுத்தப்பட்ட மருந்துக்களின் தாக்கத்தில் மீண்டும் நன்கு உறங்கிப்போய் இருந்தாள். இடையில், நீரஜா, தேவ், புனீத்  எல்லாம் வந்து...
                               நான் இனி நீ – 12 தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான். அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு.. பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேண்டுமே.. அதுதான் இப்படி.. இவர்களோடு தான் ட்ரிப் என்று சொல்லியாகிற்று.. அது இல்லை என்று போனால்??!! நிச்சயம் அம்மா அனுராகாவை தவறாக நினைக்கத்...
    நான் இனி நீ – 11 தீபனுக்கு தான் இதுவரை கண்டிராத உணர்வு இது என்றும், சூழல் இது என்றும் நன்கு புரிந்தது. அதிலிருந்து அவனால் எளிதாய் வெளிவர் முடியும். ஆனால் அவன் முயற்சிக்கவே இல்லையே. அவனின் மனது மேலும் மேலும் இந்த உணர்வு சுழலில் சிக்கித் தவிக்கவே விரும்பியதோ என்னவோ.. அனுராகாவை பார்த்தபடி தான் இருந்தான்....
    நான் இனி நீ – 10 அனுராகாவிற்கு மனதில் அமைதி என்பது சிறிதும் இல்லை. தீபனுக்குமே கூட அப்படித்தான்.  இருவர் மனதிலும் வெவ்வேறு எண்ணங்கள்.. ஆனால் அந்த அழகான மாலை பொழுது இருவருக்கும் ஒன்றுபோலவே மெதுவாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அனுவின் மொத்த கவனமும் தான் எப்படி இங்கிருந்து வெளியேறுவது என்பதில் இருக்க, அவளுக்கு ஒருவிசயம் மட்டும் நன்றாய்...
    நான் இனி நீ – 8 தீபன் யாரினது அழைப்பையும் ஏற்கவில்லை. அலைபேசியை சைலென்ட் மோடில் போட்டுவிட்டான். அம்மா திரும்ப திரும்ப அழைக்கவுமே புரிந்துபோனது என்னவோ சொதப்பல் ஆகியிருக்கிறது என்று. எடுத்துப் பேசினால் பொய் செல்லவேண்டியது தான் வரும்.. வீட்டினரிடம் அவனால் பொய்யாய் இருந்திட முடியவே முடியாது. இதுவரைக்கும் அந்தப் பழக்கமில்லை. இது ஒன்றினாலே தான் அவனை...
    நான் இனி நீ – 6 நீரஜாவிற்கு பயம் கவ்வி விட்டது.. புதிய இடம்.. உடன் வந்திருப்பவர்களும் புதியவர்கள்தான்.. அனுராகா இல்லை என்று தெரிந்ததுமே அவளுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட, பார்வையை சுற்றி ஓட்டியபடி, தங்கள் குழுவிடம் சென்று, “அனு பார்த்தீங்களா??” எனும்போதே அவளின் குரல் நடுங்கியது.. தீபன் போன் பேசிக்கொண்டு இருந்தவன், நீரஜாவின் கேள்வியில் “என்னவென்று..” வர,...
                                       அத்தியாயம் 36                                அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை நிறைத்திருந்தது அதை பார்த்து அவள் மனதில் வந்த நிம்மதி கண்களை கண்ணீரால் நிறைத்தது. அந்த புகைப் படங்களை வெறித்துப்...
                                                                                                       அத்தியாயம் 35 லட்சுமி அம்மாவின் நிலை சற்று சீராக சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்த போது கண்விழித்த சௌமியா கடத்தப் பட்டவர்கள்  நியாபகத்தில் வர அறக்கப்பறக்க அவர்களை தேட அங்கே ஒரு அறையினுள் புகுந்த கலாவதியை கண்டு "அத்த" என்று கத்தியவாறே அவரை கட்டிக்க கொண்டு அழ "என்னாச்சு ஏன்மா அழகுற" அவளை சமாதனப்படுத்த "சந்துருவையும்...
                                                  அத்தியாயம் 34 மீராவை அடித்தவனை தூக்கச் சொல்லியவன் வ்ருஷாதை அழைத்து சொன்னது மீரா எங்க இருந்தாலும் தன்னோட கஷ்டடியில் கொண்டு வரும் படி அதன் படி விசாரித்தவன் அவளை அப்பாதையில் சென்றவர்கள் கண்டு மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்து ஷரப்புக்கு தகவல் தர நேரில் சென்று அவளை தன் மனைவியென்று கூறி அவனுடைய இடத்துக்கு மாற்றி...
                                                                                                                                      அத்தியாயம் 33   மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும்  அறை மாலை வேலை போல் இருந்தது. அறையை சுற்றி முற்றி பார்க்க ஒன்னும் புரியவில்லை தலை வேறு கனத்து பாரமானது போல்...
                                                                       அத்தியாயம் 32 சௌமியா வீட்டுக்கு ஒரே பெண் தந்தை பக்கவாத நோயினால் பாதிப்படைந்து பல காலமாய் கட்டிலுடன் இருக்க தாய் அவரை கவனித்துக் கொள்கிறார். சேமிப்பில்  இருந்த பணத்தைக் கொண்டு இறுதியாண்டு படிப்பை முடித்துக் கொண்டவள் சந்துருவின் உதவியோடு எஸ்.எஸ். குரூப்பில் இணைந்தாள். இன்று குடும்பத்துக்கு போதியளவு செலவுடன் அவளின் கல்யாணத்துக்கென கொஞ்சம் சேமித்தும்...
    error: Content is protected !!