Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 30 Ko டிவி நியூஸை பார்த்து தந்தை எவ்வாறான மனநிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் அக்ஷய்க்கு எழ உடனே அசோக்கை அலைபேசியில் அழைத்துப் பேசினான்.   "என்னை விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்தது என் குடும்பத்தில் ஒருத்தர் என்றதுமே! எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்க தயாராகி விட்டேன். உன் அம்மாவை பற்றி பேசியதால்...
    காதல் துளிர் 6: 6:                   சுட்டி குட்டீஸ், வண்டியில் வாய் ஓயாமல் ஷிவானியை புகழ்ந்த படி வந்ததை பார்த்து  அவளை பற்றி மேலும்  தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷிவேந்தர்  ஆர்வமானான். எங்கே தொடங்க என்று தான் அவனுக்கு  குழப்பமாக  இருந்தது . ஷிவேந்தர்  அவன் வீட்டிற்குள்   நுழையும் போது அவன் சித்தப்பா மகன்  சச்சின்  அங்கு தான் இருந்தான்....
    தூறல் 6: கண்மணி பரீட்சை சமயம் தினமும் வீடு வந்து செல்ல நேரம் இருக்காது என்று ஜானகியிடம் சொல்லி கல்லூரியிலே  தங்கிக் கொண்டாள். இதை சித்துவிடம் சொல்லவில்லை . அலுவலகத்தில் தேவ் ,”ஏன் டா ஒரு மாதிரி இருக்க. ஒரு வாரமா சரி இல்லையே! என்ன ஆச்சு! சிஸ்டர் எப்படி இருக்காங்க. அடுத்த வாரம் பார்ட்டி நியாபகம்...
    காதல் துளிர் 5: வாசல் பக்கம் ரெண்டு மூன்று சுட்டி குழந்தைகள் குரல் ஒரே நேரத்தில் கேட்டது. பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் பால் ஏதோ விழுந்திடுச்சா ? வாட்ச்மன் அங்கிள் விடலையா கேட் அருகே சென்றாள். காசுவலாக தூக்கி போடப்பட்ட கொண்டை, முகத்தில் அங்கங்கே விழுகும் முடி கற்றைகள்  ஒதுக்கி ,அழகான டி -...
    துளிர் 4; ஷிவானி,  கடைசி வருடம்  மருத்துவம்  படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவி . அப்பா கண்ணன் சிறந்த இருதய நிபுணர் . நகரில் பல கிளைகளை கொண்ட பெரிய மருத்துவமனைகளை உடையவர். சென்னையில், விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களுள் ஒருவர். அவரை பற்றியோ , அவர்கள் மருத்துவமனையை பற்றியோ தெரியாதவர்களே கிடையாது. எபேர்பட்ட இருதய பிரச்சினை...
    துளிர் 3: ஷிவேந்தர் தந்தை மணிவாசகம்  இன்கம் டக்ஸ் அதிகாரியாக இருக்கிறார் .நேர்மைக்கு பெயர் போனவர். வேளையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் அவர் நேர்மை, திறமைக்காக அரசு மறுபடியும் அவரை சீப் கமிசியனராக பணயில் அமர்த்தி உள்ளது. வெளியே கண்டிப்பாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டார் . அவர் அன்னை வைதேகி -அப்பா...
    துளிர் 2: ஷிவானியை இதற்கு முன்பு  எங்கு பார்த்தேன். பல நாள் யோசித்து கடைசியில் ஆஹா! அக்கா ரஞ்சனி  ஊரிலே பார்த்தேனே. மேடம் அப்ப சின்ன பெண்ணா இருந்தாங்களே! ஐந்து வருடம் முன்பு  கோவை அருகே  தேனியூர் கிராமத்தில் இருக்கும் கார்த்திக் என்பவருக்கு  அவன் அக்கா ரஞ்சனியை திருமணம் முடித்து வைத்தார்கள். அப்போது ஷிவேந்தர்  கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டு இருந்தான்.  அவன்...
    காதல் துளிர்  1: “என்றென்றும் … என்றென்றும்  புன்னகை முடிவில்லா  புன்னகை இன்று  நான்  மீண்டும்  மீண்டும்  பிறந்தேன்  ஒரு  துளி  பார்வையிலே  ஒ ஒ ஒ ஒ ஒ ஒ … என்னுயிரே ஓ ஒ ஒ ஒ ஒ ஒ   … என்னுயிரே தீம்  தீம்  தனன , தீம்  தனனன ஓ ஒ ஒ   வானமே  எல்லையோ தீம்  தீம்  தனன , தீம்  தனனன ஓ ஒ  ஒ   காதலே  எல்லையோ!”  அலைபாயுதே  மாதவன் போல  ஒரு  காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு சந்தோஷமாக பாடலை ரசித்து, பாட்டு பாடிய  படி பைக்  ஓட்டிச்  சென்றான் நம் கதையின் நாயகன்  ஷிவேந்தர். “...
    தூறல் 5: சித்தார்த், இப்ப இந்த கல்யாணத்தை உண்மையான கல்யாணமா ஏற்காமல் போனாலும் என்றாவது ஒரு நாள் அவன் மனம் மாறும் வரை கண்மணியை பொறுத்து போகணும் என்று தினமும்  அவனுக்குள்ளே பல தடவை சொல்லிக்  கொண்டு தான இருக்கிறான். அப்படி இருக்கையில்  கண்மணியே இவனிடம் இப்படி பேசினதை கேட்டு  கோபத்தின் உச்சிக்கே சென்றான். கண்களில்  ரௌத்திரமாக...
    அத்தியாயம் 2 உதித் அஜய்க்கு பலவாறு உதவி செய்தாலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டேதான் இருந்தான்.     சமேலி அவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாமல் பாடசாலை செல்லும் அஜய்யிடம் காசை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவான்.     அஜய் வளர்ந்த பின் காசை பிடுங்க முடியா...
    தூறல் 4: கண்மணி வீட்டு வாசலில் சித்தார்த்திற்கு பேண்ட் வாத்தியத்துடன் உற்சாக வரவேற்பு உபசாரம் நடந்தது . "உங்க ஆடி வண்டி, ஆடி அசைந்து கொண்டு செம ஸ்பீட் வந்துவிட்டது போல”  என்று ஷ்யாம் முன்னே வந்தான் . சித்து மனதில் ‘இவன் எங்க வந்தான். மனசில பெரிய புன்னகை மன்னன் நினைப்பு’  என்று...
    அத்தியாயம் 28 இங்கே அசோக்கின் வீட்டில் ராஜவேலு ஒருவாறு அஜித்தை தேடி கண்டு பிடித்திருக்க, தலை தொய்ந்து அமர்ந்திருந்தான் அஜித்.   அந்த அறை இருட்டில் இருக்க மின்குமிழை எரிய விடவும் யாரோ வருகிறார்கள் என்று அஜித் தலையை உயர்த்திப் பார்க்க யாரையும் காணவில்லை. மின் குமிழ் எவ்வாறு எரிந்தது? ஒருவேளை இதற்கான சுவிட்ச்...
    அத்தியாயம் 27 "இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டாம் அக்ஷய் ருத்ரமஹாதேவியிடம் உதவி கேட்கலாம். அவளை நான் அழைத்தால் உடனே வந்து விடுவாள். அவள் நொடியில் இந்த கொலைகார கும்பலை ஒருவழி பண்ணி விடுவாள்" என்று மதி அக்ஷையிடம் கூற   ருத்ரமகாதேவியின் பெயரை கேட்டதும் உள்ளுக்குள் குளிரெடுக்க மதியின் அருகில் அமர்ந்த அக்ஷய்...
    அத்தியாயம் – 33 அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது போல் செய்திகள் தான் அதில் முதலிடம் பிடித்திருந்தது. விகேபியின் அதிகாரத்திற்கும் அகந்தைக்கும் கிடைத்த பெரிய அடி அது. இப்போதும் அவர் வீட்டில்...
    “வது அதெல்லாம் விட்டு தள்ளு” “எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ” “உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
    தூறல் 3.2: பரவாயில்லை. நல்ல வேலை, நான் பயந்த அளவு இல்லை .இந்த பட்டிக்காடு பைங்கிளிக்கு  மேக் அப் பொருத்தமா தான் இருக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டான். கண்மணி, இவன் என்ன செய்ய போறானோ? எப்ப ,என்ன நடக்குமோ? என்று  ஓரக்கண்ணால் அப்பப்ப சித்துவை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். சித்து  விறைப்பாக  ஐயர் சொல்வதை  திரும்ப சொல்வதை பார்த்து,...
    தூறல் 3.1: அலுவலகத்தில் சித்தார்த் தேவிடம் புலம்பி தள்ளினாள். கல்யாணத்தை நிறுத்த என்ன வேலை செய்தாலும் நன்மையிலே முடிந்தது. பந்து அவனை நோக்கியே திரும்பி வந்தது . சிவமிடம் அவன் புகழ் வளர்ந்து கொண்டே சென்றது. கல்யாணம் முடிந்த ஒரு வாரத்தில் ஜானகிக்கு ஆபரேஷன் என்று முடிவு செய்தார்கள். எல்லாரும் சேர்ந்து சதி செய்யறாங்க என்று திட்டினான் . பல...
    “வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது. “என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
    அத்தியாயம் – 32 வதனாவிற்கு இப்போதும் ஒரு பிரம்மையே நடந்ததை நினைத்து. பார்த்திபனை சாதாரணமாய் அவள் நினைத்திருக்க அவளை மீட்டு வருவதில் அவன் பங்கே அதிகம் என்பதை அறிந்தவளுக்கு அப்படி ஒரு பிரமிப்பும் ஆச்சரியமும். கண் மூடி திறப்பதற்குள் தன்னை அவர்கள் அழைத்து வந்தது நினைவில் வந்து போனது. பிரியன் வருவான் என்று சந்திரசேகரிடம் வீராப்பாய் சொல்லிவிட்டாலும்...
    தூறல் 2.2: “மாமா, அக்கா வந்தாச்சு” என்ற திசையை பார்த்து இதில் இவன் அக்கா யாரு? குழம்பினான். எப்படியும் அவளே அருகில் வருவா! அப்ப பார்த்துக்கலாம், என்று என்னும் போது ஆவலாக ஒரு பெண் சித்துவையும், அவன் காரையும், பார்த்து வியந்து , “டேய் கண்ணா! ,யாரு டா இது? இவங்களோட என்ன பேச்சு. என்ன...
    error: Content is protected !!