Wednesday, May 22, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 36 “உடனே வா” என்று பாட்டி அழைக்க மறுநாள் காலை விமானத்தில் வீடு வந்த சுதாவை அன்பாய் வரவேற்றான் அவள் அத்தை மகன். “ஹாய் சுதா” என்றான் அழகாய் புன்னகைத்துக் கொண்டே. அதிர்ச்சி தான் அவனைப் பார்த்தது. ‘அச்சோ…இங்கேயே வந்துவிட்டானா’ என்று தான் பார்த்தாள் தீபக்கை. ‘இது என்ன இவன் என்னை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 62_2 வெங்கட் இருந்தது இருபத்தி ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில். அதில் அவன் பத்தாவது மாடியில், மூன்று படுக்கை அறை அபார்ட்மென்டில் வாசம். கட்டிடத்தின் அடுத்துச் சென்ற பிரதான சாலையை, ரோட்டின் மேல் கட்டியிருக்கும் நடைபாதை வழி, கடந்தால் பரந்து விரிந்த கடல், அலையில்லாத கடல்! நீல வானம்…...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 25   “காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க “அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த “தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச “சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன் பிஸினஸ் பேச “பச்.. எப்போ பார்.. பேரம் பேசரது… சுத்தி பசங்க இருக்காங்க!” அவள் முகம் செம்மை பூச “தூக்க சொல்லும் போது...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 42 வெள்ளிக் கிழமை: தூக்கம் களைந்து காலை கண் விழித்த கண்ணனின் கண்கள் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவள் மேல் பதிந்தது. ஆசையாய் நெருங்கி சென்றவன் சுதாவின் முடியை ஒதிக்கி, அவன் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து, விலகாத சட்டையை விலக்கி அவள் இடையில் கோலம் போடவும், “இன்னைக்கு மட்டும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 28 நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா. “டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக். அவனை முறைக்க மட்டுமே கண் இருப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு வாட்டம். “எவ்வளவு நேரமா கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே – 00 என்றோ ஒரு நாள்… இன்றிலிருந்து சில மாதங்களுக்கு பின்… “என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…” காரில் மனதை வருடும்படி இதமாய் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அதை அவன் ரசித்து கொண்டிருக்கிறான் என்று அவன் உதடசைவு காட்டியது. முகத்தில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 8 மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது. அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை இட்ட மருண்ட மான் விழி; மீண்டு வெளி வர முடியாதபடி அதன் சுழலுக்குள் அவனை இழுக்க, அது தெரிந்தே அவனை...
    “ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்.. அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!” “என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும் அவள் பின்னோடு செல்ல அவனைப் பார்த்து “போய் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.. வெயிட் பண்றேன்.” அவள் டி.வி. முன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 68_1 “அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்....” கண்ணை மூடி பாடல் வரிகளில் மூழ்கியிருந்தவன் மடியில் எதுவோ விழ.. அசைந்து கொண்டிருந்த தாடிக்கார முரடன் வாய் சட்டென்று நின்றது. அவன் மடியில் விழுந்தவளைப் பார்க்கின்றானா? கருப்பு கண்ணாடி வில்லனாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_2 “நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு நாலு பேரு இருக்காங்க. என்ன பார்த்ததும் தாவி வந்து என் நெஞ்சோட சாஞ்சு என் கழுத்த ஆசையா கட்டிக்க ரெண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_1  குலம் தழைக்கக்  குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர இசை, மேடையைச் சுற்றி மனதை மயக்கும் பூவலங்காரம். நெருங்கிய உறவினரும் நண்பர்களும் சூழ, ஐயர் மந்திரம் ஓத, பட்டு வேட்டி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 33   கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி. அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கெடுத்து கொள்வாளோவென்று. கார்த்திக் ‘இவன் தான் அவன்’ என்ற நிஜத்தை அறிந்திருக்கவில்லை. அவளை டேனி வீட்டில் விட்டுச் செல்லும் பொழுது,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 51 நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல… அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_4 மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 49_1 மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி. வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு,  நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ் எடுத்துபார். டிஸ்சார்ஜ் ஃபார்மலிடீஸ் ஆக்சு... நீ எழுந்திரு!" வீல்-சேர் பிடிவாதமாய் வேண்டாம் என்றுவிட்டான் அஷோக். காயங்கள் ஆறாத நிலை.. வேட்டி சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்தது....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 55_1 சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள். அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும் காட்சியை உள்வாங்கும்.. மற்றொன்று(ஒலி/ஒளி பரப்பி) அதை ஒளிபரப்பும்) வைத்துவிட்டு உள் சென்று அங்கிருந்த ஒலிபரப்பியை உயிர்பிய்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவள்...
    வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 61 “உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல!” கூறிய பிருந்தாவை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அருணாவிற்கு உள்ளம் குடைந்தது. எத்தனை வருடம் உள்ளுக்குள் அழுதிருக்கிறாள் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு? இன்று வரை யாரிடமும் பகிரப்படாத ரகசியம் நடுகூடத்தில் இறக்கி வைக்க மனம் கூசியது. இருந்தும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 41 வியாழன் காலை சூரியன் விழிக்கும் முன்னே கண்விழித்த கண்ணன் போர்வையை உதறிவிட்டு எழ அவன் பார்த்தது அருகில் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்த தன்னவளைத் தான். மங்கலான வெளிச்சம் அறையை நிரப்பியிருக்க.. அவள் போட்டிருந்த இரவு உடையின் சட்டை நகர்ந்து அவள் இடையைத் தாராளமாய் காட்ட.. மனம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44_2 பாடல்களை ரசித்துக் கொண்டே கண்ணன் வாகனத்தை செலுத்த, சுதா மீண்டும் கண்ணயர்ந்தாள். பத்து நிமிடம் ஓடியிருக்க, அடுத்து வந்த பாடலின் அழகான பாடல் வரிகளில் மனம் லயிக்க.. உதடு தானாய் அசைந்தது  “என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…” வரிகளை...
    error: Content is protected !!