Wednesday, May 22, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    Sinthiya Muththangal 25

    அத்தியாயம்….25 உதயேந்திரன் தன் அக்கா மக்கள்  சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான். அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த  அழகோ கண்ணுக்கு தெரியவில்லை. ஏனோ காரை விட்டு இறங்கியதும், உதயனின்    இதயம் தன்னால் அளவுக்கு அதிகமாய் அடித்துக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 18 தான் கிளம்பி வருவதாக அஷோக்கிடம் சொல்லிச் சென்ற சுதா வரவை எதிர் பார்த்திருந்தவனுக்கு அந்த ஒவ்வொரு நிமிடமும் அவஸ்தையே. அவள் வரும் வரை நேரத்தைத் தள்ள வேண்டுமே என இங்கும் அங்கும் நடந்தான். தன்னை அமைதிப் படுத்த பிடித்த புத்தகமொன்றை கையிலெடுத்தவனுக்குக் கவனம் அதில் பதியவில்லை. இருப்புக் கொள்ளாமல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 17 நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது. சிரித்த முகமாய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இனத்தை சேர்ந்தவன், இப்பொழுது இன்னும் இனிமையாய் பழகினான். வாரம் முழுவதும் தொழிலுக்காய் நேரம் ஒதுக்குபவன், வார...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_2 ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு பெண்களையும் ஒன்றே பார்க்கும் வேளை.. அவன் நிலை? ஒழுக்கத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட அஷோக் என்ற மனிதன் என்ன ஆவான்?...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 39   கண்ணில் குளிராய் ஏதோ படுவது போல் இருக்க, மெள்ள கண்களை திறந்த சுதா திகைத்துப் போனாள். அலங்கரிக்கப் பட்ட கோவில் மண்டபம். ஐயர் மந்திரம் சொல்லி கொண்டிருந்தார். நாதஸ்வர வாத்தியம்.. மேள சத்தம்.. திருமண மேடை.. தீபக் தோளோடு சுதாவைச் சாய்த்து, கண்கள் திறக்க, அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான்....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 45_2 பிருந்தாவின் தலை மறையும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்மாவை நோக்கினான். அம்மாவைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் மாறினான். இதுவரை இருந்த பலமெல்லாம் வடிந்தது.  அம்மாவின் மடி தேடியது மனம். “ம்மா..” என்றான். குரலில் அப்படி ஒரு அசதி.. உடல் வலியும் சேர்ந்து கொண்டு வர அம்மாவைத் தான் பார்த்தான். மகனின் தலையை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 27  நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார். சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார். இன்று...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 2 தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே. ‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான். அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம்,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 1 புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க.. அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த தோட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு கையில் தேனீர் கோப்பையும், மற்ற கையில் கைபேசியுமாய் மாடி கைச்சுவரில் அமர்ந்திருந்தான். பாலிய சினேகிதன், வெங்கட்டுடன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_2 மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை பூசியது. முதல் முறையாய் முகத்தில் ஓர் உணர்வு. விமானத்திலிருந்து இறங்கியதும் நேரே சுதாவை காண பாட்டிவீட்டிற்குச் சென்றவனுக்கு அவள் அங்கில்லாதது பேரதிர்ச்சியே!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 10   நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள். ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க “ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_1  “நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு ஒரு துணையா இருப்பேன். என் கூட வரியா சுதா?” சுதா கை பிடித்துக் கண்கலங்கக் குரல் கரகரக்கக் கேட்டுக் கொண்டிருப்பது தீபக்கே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 6 காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது. “டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 50_1 மீண்டும் ஒரு பயணம் வீட்டை நோக்கி. இம்முறை மருத்துவமனை அறையிலிருந்து நேரே வீட்டிற்கு. விரும்பாத மௌனம் நிலைத்திருந்தது அந்த பயணத்தில். மருத்துவமனையில் இருந்த சில நாட்கள் அஷோக் யாரிடமும் அதிகம் பேசவில்லை. எதற்குள்ளோ சிக்கிக் கொண்ட உணர்வு. கண்டிப்பாய் அது சுதா விஷயமாய் இருக்கும் என்பது அவன்  அனுமானம். சுதாவை பார்க்கவே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 50_2 வீட்டினுள் நுழைந்தவனிடம், “நீங்க வந்ததும் அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. சாப்பிட்டு ரூமுக்கு போவிங்களாம். அப்போ தான் மாத்திரையை போட்டுட்டு படுக்கச் சரியாய் இருக்கும்னு சொன்னாங்க. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாங்கையா?” என்று ராமுவின் மனைவி மைதிலி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள். “ம்ம் எடுத்து வைங்க.. நான் கொஞ்சம் ஃப்ரெஷ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 64_1 டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!   நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 45_1   வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா..... சென்னையில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று அது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான வி.ஐ.பி-களுக்கான தனியறை, நட்சத்திர ஹோட்டல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 23 நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில். நெற்றியைத்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_1  குலம் தழைக்கக்  குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர இசை, மேடையைச் சுற்றி மனதை மயக்கும் பூவலங்காரம். நெருங்கிய உறவினரும் நண்பர்களும் சூழ, ஐயர் மந்திரம் ஓத, பட்டு வேட்டி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 13 ஒரு வருடமாய் வரன்கள் வந்த வண்ணம் இருந்தாலும் அது ஜான்சி வரை வந்ததில்லை. அம்மா, அப்பா பின் அண்ணன் என ஏகப்பட்ட வடிகட்டல்கள். இப்பொழுது வந்த வரன் அம்மா, அப்பா ஏன் அண்ணனுக்கே டேனியைப் பிடித்து விட்டது. அப்பாவின் தோழர் மூலமாய் மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் கேட்டிருந்தனர். இது ஆரம்பித்து...
    error: Content is protected !!