Monday, May 20, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் இருபத்தி ஒன்று : “என்னால எதுவும் முடியாது வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி அவள் திரும்ப நடக்க,   “எவ்வளவு நேரமானாலும் எத்தனை நாளானாலும் நீ குடுக்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று விட்டவன் திரும்ப கண் மூடிக் கொள்ள, “ஓ அப்படியா சரி, நானும் சாப்பிடலை நீங்க சாப்பிடறவரை” என்று சொல்லி அவளும் சென்று...
    சுற்றும் பார்வையை ஓட்டியவள் “எனக்கு தாகமா இருக்கு தண்ணி வேணும்?” என அங்கே இருந்தது அவர்கள் இருவர் மட்டுமே, பின் சில மருந்துகள் அவர்களை வேடிக்கை பார்த்தது.   ஜெயந்தியின் குரலில் அவளின் மீது பார்வையை வீசினான். உடையில் ரத்தம், அவளின் வெள்ளை சட்டையில் ரத்தம் துளிகள் அங்காங்கே.  “ட்ரெஸ் கூட மாத்தணுமே, என்ன எடுத்துட்டு வரட்டும்?” என்றான்...
    அத்தியாயம் பதினாறு : இரண்டு நாட்கள் அமைதியாக தான் கழிந்தது.. மனதை அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவனின் பாராமுகம் கொடுக்கும் கோபம் அதிகமாய் இருக்க, கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி, ஜெயந்தியும் சரி பேசிக்...
    மருது, கமலன் தன் காலில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பதறி அவனை மிரட்டியது அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது.. அண்ணன் பிழைப்பானா என்ற பயம், அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம், கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம், எல்லாம் ஜெயந்தியின் மனதிற்கு அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தது.   எல்லாம்...
    Neengatha Reengaram 14 - Precap அவன் படுத்திருந்தான் அவளுக்கு எதிர்புறம் அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரிந்தது. அவனின் அருகில் படுத்துக் கொண்டவள் அவனை நெருங்கி உடல் உரச, அவனின் உடல் இறுகியது.. அவன் திரும்புவதாக காணோம் என்றது அவன் புறம் திரும்பி படுத்து அவன் மேல் கை போட்டு...
    அவர் கேட்டை தாண்டி செல்லும் வரை பார்த்து நின்றவள் அவர் சென்று விட்டார் என்று தெரிந்ததும்... “எங்கம்மாவை வாங்கன்னு கூட உங்களால சொல்ல முடியாதா? சரி, சொல்ல வேண்டாம்! அவங்க சொல்லுபோது தலை கூட அசைக்க முடியாதா? என்கிட்டே பேசுங்க பேசாம போங்க, ஆனா எங்க அம்மா அப்பாக்கு நீங்க கண்டிப்பா மரியாதை குடுக்கணும். இப்படி...
    “இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.   “அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச, “இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன், “இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே இருக்காத, எதுன்னாலும்...
    அத்தியாயம் ஆறு : வலது கால் வைக்க வில்லை! இடது கால் தான் வைத்தாள்! எந்த கால் வைத்தால் என்ன? எல்லாம் அவள் கால் தானே! வீடு வந்தால் போதும் என்று தோன்றியது.. “நீ எதுக்கு வந்த?” என்று மகளின் அருகில் சென்றதும் கோபாலன் கடிந்து கொள்ள... “அப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி டென்ஷன் படுறீங்க எங்களையும்...
    அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம் குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக அவளின் முக வீக்கத்தை தன் கட்டு போடாத கையினால் தொட்டு பார்த்தான். ஷ் என்று தூக்கத்திலேயே தலையை...
    ஜானி இவனை பார்த்ததும் துள்ளி வர, அவனை மேலே விழுந்து பிராண்டாமல் பிடித்துக் கொண்டான், பட்டு சட்டை பட்டு வேஷ்டி அல்லவா. பின்பு அப்படியே அவனை அழைத்து கொண்டு போய் ஜெயந்தியின் முன் நிறுத்த, வேகமாய் சோஃபாவின் மேல் ஏறி நின்று கொண்டாள்.. “அண்ணிடா” என்று ஜானிக்கு சொல்லிக் கொடுக்க, அது எம்பி கை நீட்ட, அவள் சோபாவில்...

    Neengaatha Reengaaram 30 1

    அத்தியாயம் முப்பது : மருதுவும் கமலனும் உள்ளே வருவது தெரிந்து, வேகமாய் படுக்கையறை உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இப்போது கமலனை பார்க்கும் மனநிலையில் இல்லை.   மனது முழுவதும் மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் மட்டுமே! சினிமாவில் வேண்டுமென்றால் இந்த ரௌடியிசம் ஹீரோவின் செயலாக பார்க்கப்படலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது தானே! அவனை பற்றி எல்லாம் எல்லாம்...
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : அவர்கள் வீடு திரும்பும் போது எட்டு மணியை நெருங்க “பீச் போகலாமா?” என்றான் மருது. “வேண்டாம், இன்னொரு நாள் போகலாம். எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்று மறுத்து விட்டாள். உண்மையில் என்னவோ உடல் சோர்வாய் உணர சொல்லிவிட்டாள், அவனும் உடனே சரி என்று விட்டான். வீடு வந்ததும் “நீ தூங்கு, நான்...
    கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும்… முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. அவளின் அப்பாவை நோக்கி திரும்பியவன்.. “உங்க பொண்ணை நான் அடிச்சதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இந்த ரவுடி பய, யாருமில்லாத பய அவ்வளவு ஏன் அனாதை பய அப்படியும்...
    “ஏய், என்ன ஆச்சு முகத்துல? என்ன இப்படி அடிபட்டிருக்கு?” என்று பதறி அருகில் செல்ல.. “அதொண்ணுமில்லை அண்ணா, சின்ன அடி” என்றாள். “சின்ன அடியா உனக்கு இது? சின்ன அடியா? முகமே வீங்கி இருக்கு, ஒரு பக்கம் கண்ணு இருக்குற இடமே தெரியலை, உதடு கிழிஞ்சு இருக்கு, எப்படி ஆச்சு? வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று பதறினான்.    வலி!...
      கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன...
    அத்தியாயம் பதினேழு : ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதட்டில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான், கூட பயந்தும் போனான். அவளின் முகம்...
    அத்தியாயம் இருபது : அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அது ஒரு அனிச்சை செயல். சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது, “என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்”. “நான் எட்டி உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா? கதவு...
    சில நொடிகளிலேயே அவளின் இதழ்களை விட்டு விட்டவன் அவளை இறுக்கியபடியே தூக்கிக் கொண்டான். “விடுங்க” என்று அவள் இறங்க முற்பட, “இன்னைக்கு நீ எதுவுமே பேசக் கூடாது. இவ்வளவு நாளா கொஞ்சினாலும் அதுல ஒரு தயக்கம் இருக்கும். இன்னைக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, எப்படின்னாலும் உன்னை கொஞ்சுவேன்” என்று அவன் பேச, “அம்மாடி, என்ன ஒரு பொய்”...
    “அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல.. அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..   அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.....
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இதோ அதோ என்று நாட்கள் பறக்க, தன்னுடைய உடல் நிலையை காரணம் காண்பித்து ஒரு மாத விடுமுறையை மூன்று மாதமாக விண்ணப்பித்து இருந்தாள் ஜெயந்தி.   ஜெர்மனி கம்பனியும் ஒத்துக்கொண்டு, குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவாள் என்று அனுப்பி இருந்தது. அவளுக்கு வேண்டியதும் அதுதானே! இதோ அவள் இந்தியா...
    error: Content is protected !!