Monday, May 20, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் ஏழு : அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் “அண்ணா” என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ “ஐயோ” என்று இருந்தது இதை கேட்டதும்......
    அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அவன் உடனே அனிச்சையாய் செய்தது சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள். நான் எட்டி ஒரு உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா கதவு என்ன...
    நேரமும் பதினோன்றிர்க்கு மேல் இருக்க.. காலையில் திருப்பதி சென்ற களைப்பு பின்பு வரவேற்ப்பு களைப்பு ஜெயந்தி சோர்த்து தெரிய "நாங்க போறோம்" என்று கிளம்ப "எப்படி போவீங்க" என அவர்களை விட்டு கார் கிளம்பியிருந்தது வாடகை கார் தான் பேசியிருந்தான் இன்னும் கார் வாங்கவில்லை... ஆம்! தனியன் என்பதால் யாரோடு காரில் போக போகிறேன் என்று நினைத்தே வாங்கவில்லை......
    அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு ஒரு முறை...
    விமலனிற்கு திருமணம் முடிந்து ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னே நடத்துவது யார் மருதாச்சலமூர்த்தி அல்லவா, ஆம் திருமணம் நீங்க செய்து கொள்ளுங்க ரிசப்ஷன் என் செலவு என்று விட்டான் பின்னே மருது ஸ்டோர்ஸ் மேற்பார்வை விமலன் அவன் ஜெயந்தியின் அண்ணன் ஜெயந்தி இப்போது அடையாளம் காணப் பட்டது மருது ஸ்டோர்ஸின் முதலாளி யாகவே. அதுவுமல்லாமல்...
    அத்தியாயம் இருபது : அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அது ஒரு அனிச்சை செயல். சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது, “என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்”. “நான் எட்டி உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா? கதவு...
    அத்தியாயம் இரண்டு : மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில்...
    அத்தியாயம் பதினாறு : இரண்டு நாட்கள் அமைதியாக தான் கழிந்தது.. மனதை அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவனின் பாராமுகம் கொடுக்கும் கோபம் அதிகமாய் இருக்க, கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி, ஜெயந்தியும் சரி பேசிக்...
    அத்தியாயம் ஆறு : வலது கால் வைக்க வில்லை! இடது கால் தான் வைத்தாள்! எந்த கால் வைத்தால் என்ன? எல்லாம் அவள் கால் தானே! வீடு வந்தால் போதும் என்று தோன்றியது.. “நீ எதுக்கு வந்த?” என்று மகளின் அருகில் சென்றதும் கோபாலன் கடிந்து கொள்ள... “அப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி டென்ஷன் படுறீங்க எங்களையும்...
    அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள். மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று...
    பின்பு சில நொடி தன்னை சமன் செய்து, “ஒரு மாசம் என்னை அப்படி வெச்சிருந்தீங்க, இப்போ என் பக்கத்துல கூட வரலை. அப்படி என்ன உங்களுக்கு நான் செஞ்சிட்டேன். என்னை கட்டிபிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்ற ஆசை உங்களுக்கு இல்லவே இல்லை தானே. இப்படி இருக்குற உங்களை என்னால பிடிச்சு வைக்க முடியாது” “சோ, நான் வந்தாலும்...
    error: Content is protected !!