Monday, May 20, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் இருபத்தி மூன்று : இதோ அதோ என்று நாட்கள் பறக்க, தன்னுடைய உடல் நிலையை காரணம் காண்பித்து ஒரு மாத விடுமுறையை மூன்று மாதமாக விண்ணப்பித்து இருந்தாள் ஜெயந்தி.   ஜெர்மனி கம்பனியும் ஒத்துக்கொண்டு, குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவாள் என்று அனுப்பி இருந்தது. அவளுக்கு வேண்டியதும் அதுதானே! இதோ அவள் இந்தியா...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : “என்னால எதுவும் முடியாது வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி அவள் திரும்ப நடக்க,   “எவ்வளவு நேரமானாலும் எத்தனை நாளானாலும் நீ குடுக்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று விட்டவன் திரும்ப கண் மூடிக் கொள்ள, “ஓ அப்படியா சரி, நானும் சாப்பிடலை நீங்க சாப்பிடறவரை” என்று சொல்லி அவளும் சென்று...
    அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் அண்ணா என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ ஐயோ என்று இருந்தது இதை கேட்டதும்... இப்போது இதை...
    “அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல.. அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..   அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.....
    மதிய உணவு இருவருமே உண்ணவில்லை, மருது மட்டுமே ஸ்டோர்ஸ் செல்ல ஜெயந்தி வீட்டிலேயே இருந்து கொண்டாள். என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் அவளுக்கு புரியவேயில்லை. அப்படி ஒரு அழுகை பொங்கியது, ஒரு பாடு அழுது முடித்தால் , பசிப்பது போல தோன்ற நேரம் பார்த்தால் மருது சென்று இரண்டு மணி நேரம் ஆகியிருக்க...

    Neengaatha Reengaaram 24

    அத்தியாயம் இருபத்தி நாலு : “அச்சோ” என்று பதறி இரண்டு மூன்று பெண்களும் வர, ஒரு சேர் கொண்டு வந்து அவளை அமர்த்தினர், ஒருவர் குடிக்க தண்ணீர் கொடுக்க,            குடித்து நிமிர்ந்தாள். கும்பல் சேர்ந்திருக்க, மயக்கம் வருவது போல இருக்க அப்போதும் “எதுக்கு என் காலை தட்டின?” என்றாள் ஜெயராஜை பார்த்து. “என்ன நீ விழுந்துட்டு என்னை சொல்றியா நீ?”...

    Neengaatha Reengaaram 27

    அத்தியாயம் இருபத்தி ஏழு : ஆகிற்று, ஜெயந்தி மருதுவின் வீடு வந்து ஒரு வாரம் ஆகிற்று. இன்னும் “என் வீடு” என்று அவளுக்கு சொல்ல வரவில்லை, மனதிலும் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் வீட்டை விட்டு அவன் போ என்று சொன்னது மனதில் ஆறாத வடு தானே! அடித்தது கூட பெரிதாக தோன்றவில்லை. ஆனால் போ என்று...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : சோர்ந்த நடையுடன் ஜெயந்தி அந்த ஹாஸ்பிடலின் நீண்ட காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முகத்தில் கர்சீப் கட்டியிருந்தாள். அப்போது தான் மருது வந்து அமர்ந்திருந்தான். இன்று புண் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு, தையல் பிரிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தார்கள்.     மருதுவுடன் அந்த ஹாஸ்பிடலில் பணிபுரியும் ரிசப்ஷன் ஆள் நின்று...
    அத்தியாயம் இருபது : அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அது ஒரு அனிச்சை செயல். சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது, “என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்”. “நான் எட்டி உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா? கதவு...
    மருது, கமலன் தன் காலில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பதறி அவனை மிரட்டியது அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது.. அண்ணன் பிழைப்பானா என்ற பயம், அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம், கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம், எல்லாம் ஜெயந்தியின் மனதிற்கு அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தது.   எல்லாம்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : இதோ வேம்புலியம்மன் கோவில் முன் நிறுத்தி BMW X5 விற்கு பூஜை போட்டுக் கொண்டு இருந்தனர் மருதுவும் ஜெயந்தியும். அவள் நேற்று இரவு சொல்லியிருக்க , இன்று காலையிலேயே ஷோ ரூமிற்கு கிளப்பியிருந்தான் அவளை. நேற்று இரவு பேச்சுக்கள் பின் தொடரேவேயில்லை. மருதுவின் கேள்விக்கு ஜெயந்தி பதில் சொல்லவில்லை, அவளுக்கு உண்மையில்...
    அத்தியாயம் பத்தொன்பது : சில நொடிகள் பேச்சே வரவில்லை ஜெயந்திக்கு.. என்னது என்னை போ என்று சொல்லிவிட்டனா? கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும் முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. மருதுவிற்கு மனது விட்டு போயிருந்தது இதுவரை குடும்பமே கிடையாது. ஆனாலும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள்...
    அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள். மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு: “இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.   “அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச, “இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன், “இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே...
    பின்பு சில நொடி தன்னை சமன் செய்து, “ஒரு மாசம் என்னை அப்படி வெச்சிருந்தீங்க, இப்போ என் பக்கத்துல கூட வரலை. அப்படி என்ன உங்களுக்கு நான் செஞ்சிட்டேன். என்னை கட்டிபிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்ற ஆசை உங்களுக்கு இல்லவே இல்லை தானே. இப்படி இருக்குற உங்களை என்னால பிடிச்சு வைக்க முடியாது” “சோ, நான் வந்தாலும்...
    அத்தியாயம் எட்டு : அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு...

    Neengaatha Reengaaram 29 1

     அத்தியாயம் இருபத்தி ஒன்பது : தாமரை இலை தண்ணீர் போல, ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி. ஆம்! தினமும் மருது ஸ்டோர்ஸ் வந்து மேற்பார்வையும் கணக்கு வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி. அன்று மருது ஸ்டோர்ஸ் வந்தது அங்கே தீயாய் பரவியிருக்க, இதோ அவளும் கடையின் முதலாளி என்று மருதுவால் அடையாளம் காட்டப்பட்டு...
    அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு ஒரு முறை...
    அத்தியாயம் மூன்று : திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்... என்ன செய்வது என்றும் தெரியாமல்... யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான். ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால்...
    அத்தியாயம் பதினேழு : ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதட்டில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான், கூட பயந்தும் போனான். அவளின் முகம்...
    error: Content is protected !!