Tuesday, April 30, 2024

    En Kadhal Paingiliye

    UD:24 பஞ்சாயத்து கூடி இருந்த இடத்திற்கு கோபமாக வந்த முருகவேல் பூங்குழலியை முறைத்துக் கொண்டே, "என்னவே யாரு என்னனுட்டு பாக்காம சிலுவண்டுக குடுக்குற பிராது எல்லாம் வாங்கிட்டு பஞ்சாயத்துக்கு கூப்பிட்டுருவீகளோ... என்ன நினைச்சுட்டு இருக்கீக அம்புட்டு பேரும்...?" என்று மீசையை முறுக்கி கர்ஜித்தவர், அப்பொழுது தான் மகனை பார்த்தார்.... கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலை...
    UD:23  ஒரு பெருமூச்சை விட்ட காயத்ரி, அதன்பின் எதுவும் கூறாது அறையை விட்டு வெளியேறினார்... அத்தை சென்றதும் அன்னையின் முகத்தை பார்த்த சின்னவளுக்கு, தாயின் முகத்தில் இருந்த சோகம் ஏனென்று புரியவில்லை என்றாலும் அவருடன் ஒட்டியே இருந்தாள்.... சின்னவளின் எண்ணம் முழுவதும், மாமன் சொன்ன 'தகுதி, அன்னக்காவடி' என்ற வார்த்தையிலேயே சுற்றிக் கொண்டு...
    UD:22   வசுந்தராவின் வெட்கத்தை காண அத்தனை அழகோவியமாக இருந்தது ராஜேந்திரனுக்கு... தன்னை கண்டு ஒருத்தி வெட்கம் கொள்கிறாள் அதுவும் இது எனக்கு சொந்தமான வெட்கம் என நினைக்கையில் இவள் தன்னவளாக வேண்டும் என்று மனம் கிடந்து துடித்தது... ராஜேந்திரன், "என்னை பிடிச்சிருக்கா...?" ".......", அவரது கேள்வியில் அவளது மௌனம் அவளது வெட்கத்தையும் பதற்றத்தையும் அத்தனை...
    UD: 21   "குழலி... கண் முழிச்சு பாருடி... குழலி... குழலி...." என்று கன்னம் தட்டியவனுக்கு படபடப்பாக வந்தது, ஏதேனும் விபரிதம் ஆகி விடுமோ என... ஆனால் கவியழகன் எத்தனை அழைத்தும் உலுக்கியும், கன்னத்தில் தட்டி பார்த்தும் அவளிடம் இருந்து சிறு அசைவு கூடயில்லை... மனசோர்வில் மயங்கியவளுக்கு, மயக்கத்திலும் தன்னவனின் நினைவு போல அதை கலைத்து கண்விளிக்க...
    UD :20   திருவிழாவிற்காக வரிசையாக போட்டிருந்த தற்காலிக கடைகளின் ஒன்றின் பின்,  தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கையில் இருந்த ஐஸ்'ஸை உருஞ்சியபடி, கண்களை அங்கும் இங்குமாக சுழல விட்டுக்கொண்டிருந்தாள் கனிமொழி... விக்கி கண்ணில் பட்டு விட கூடாது என்று ஒளிந்திருப்பவளின் விழி இரண்டும் தோழியை தேடிக் கொண்டிருந்தது.... வேகமாக ஓடியவள் கோவிலின் அருகில் வந்தபின் தான்...
    UD:19 "எம்புட்டு தைகிரியம் இருந்தா என்ற கைய புடிப்பான்... இன்னைக்கு செத்த டா மவனே..." என்று திரும்பி பார்த்தவளின் வாய் அப்படியே மூடிக் கொண்டது... அவளது கையை பிடித்து இழுத்தவன் அதே வேகத்தில் அவளை இழுத்து சென்று, திருவிழாவிற்கென்ற போட பட்டிருந்த ஷீட் கடையின் பின்னே நிற்க வைத்தான்... அவளை அந்த தற்காலிக...
    UD-18: "என்ன தம்பி இது...?" என்று காயத்ரி ஆச்சரியம் கொண்டு கேட்கவும், விக்கி தன் பின்னந்தலையை கோதி, நெளிந்துக் கொண்டே "சைந்தவிக்கு சீர் ஆண்ட்டி..." என்றவனை காயத்ரி அவனை கேள்வியாக பார்த்து, "சீரா...? என்னத்துக்கு தம்பி சீரு...? அதில்லாம உனக்கு ஏன் ராசா வீண் செலவு...?" என்று கேட்டவரின் பேச்சில் அத்தனை நெகிழ்ச்சியும் பாசமும் இருந்தது... ஆனால்...
    UD:17   சிறிது நேரம் என்ன செய்வது என்று யோசித்தவருக்கு வழி ஒன்றும் புலப்படாததால் மெதுவே எழுந்து தோப்பிற்கு சென்றார் பல வித சிந்தனைகளில்... அப்பொழுது, "என்னவே முருகா... என்ன பகல் பொழுதே தோப்பு பக்கம் போராப்புல இருக்கு....?" தன் சிந்தனையில் இருந்தவருக்கு பதிலளிக்கும் நிலையில் இல்லாததால், நெஞ்சை நீவியபடி , "ஆமா ராசு... செரி நான்...
    UD:16 நடுகூடத்தில் கனியின் தங்கைக்கு நலங்கு வைத்து சீர் வைத்து கொண்டிருக்க, வீட்டின் முன்பக்கத்தின் ஒரு பகுதியில் பந்திகள் படுஜோராக நடந்துக் கொண்டிருக்க, சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்கள் சிலர் மும்முரமாக வேலையில் கவனமாக இருக்க, சிலர் உலக கதை வீட்டு கதை தெரு கதையில் இருக்க, இளவட்டங்கள் சிலது கண்களில்...
    UD:15 மறுநாள் காலை படுக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் தீவிரமாக வேலையை பார்த்துக்கொண்டிருந்தான் விக்கி... அப்பொழுது அறையினுள் நுழைந்த கவி, "மச்சான்... இந்தா டா... கிளம்பு சீக்கிரம்..." என்று ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு தன் உடைகளை மாற்ற பக்க வாட்டு அறைக்கு சென்றவனிடம், "டேய்... என்னது இது..." என்ற கேட்டவனின் முகம் அஷ்ட கோணலாக...
    UD:14   "கதவ தெர டி கழுத..." என்று சிறிது நேரமாக பூங்குழலியின் அறைக் கதவை தட்டி கொண்டிருந்தார் வசுந்தரா...   "ம்ப்ச்ச்... என்ன ஆத்தா...?" என்று கண்ணை கசக்கியபடி, மெல்லிய குரலில் கேட்டபடி கதவை திறந்து நின்றவளை பார்த்து வசுந்தராவிற்கு, கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது...   'அய்யோ புள்ளைக்கு என்னச்சு... ஏன் சொங்கி...
    UD:13  யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி... அவரோ, "நீரு பெரியவர் வீட்டு பையனோட சினேகிதன் தானே...?" என்று சந்தேகமாக மீசையை நீவியபடி கேட்க, அவரது அந்த தோரணையில் பேய் முழி முழித்தவன், கேள்விக்கு...
    UD-12   அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்... தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
    UD:11 அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி... "மாப்ள...." "ம்ம்ம்..." "கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா..." என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன் போல் திரும்பி விக்கியை பார்க்க, அவனோ முகத்தை பாவமாக வைத்திருந்தான் குழந்தையை போல்... "ஏன் டா விக்கி...?" "என்ன ஏன்டா...?...
    கவியழகன் முடியாது என்று சொல்லவும் அவனை விட்டு விலகியவள், ரோட்டில் இருந்த பெரிய கல்லொன்றை எடுத்து அவனது காரின் மீது வீச குறி பார்த்தாள் பூங்குழலி...  அவளது அச்செயல் வரை கனி, வசுந்தராவை எண்ணி பயத்தில் பூங்குழலியை பார்த்திருக்க, விக்கியோ கைகளை கட்டிக்கொண்டு கனியை பார்த்திருந்தான்... அவனை பொருத்த வரை அவனது உலகம் அவளோடு...
    UD:9   "டேய் கவி... நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த...?" அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில் மண் அள்ளி போட்டு விடுவானோ என்று... "அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா..." அதே புன்னகை முகத்துடன்...
    UD:8   "ஏன்டி... வயசு புள்ளைங்களும் அப்பத்தாவும் ஒன்னா... இதுல அவிகள போல ஊர் சுத்துவியாமே... எங்க சுத்திட்டு வா பாப்போம்... கால ஒடைச்சு போட மாட்டேன் ஒடைச்சு..." என்று முந்தானையை உதறி மீண்டும் இடுப்பில் சொருகி கொண்டே இருவரையும் நோக்கி கோபமாக வர, முதலில் அதிர்ந்து திருதிருவென முழித்தவர்கள் வசுந்தரா அருகில் வரவும் ஆபாய...
    UD:7   பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...." கனி: "ம்ம்ம்ம்ம்...." பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..." கனி: "ம்ம்ம்ம்ம்....." "அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க, "பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து முறைத்தவள், "தெரிஞ்சா பாட மாட்டேன்னாக்கும்..." என்றவள் கத்திரிக்காயை நறுக்க தொடங்கினாள்... கனி, "எனக்கும் தெரியல புள்ள... வேற பாட்டு பாடுவோம்..." என்றதும்...
    UD:6 "டேய் மாப்ள... எந்திரிடா..." "ம்ம்ம்..." "அட நாயே... ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற... எந்திரிச்சு தொல டா..." என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை.... "டேய் பரதேசி, எரும... இப்ப எந்திரிக்க போறியா இல்லையா...?" என்று எட்டி ஒரு உதைவிட, "ஏன்டா நடுராத்திரில என்னை எந்திரிக்க...
    UD:5 "என்னங்க...? என்னாச்சு ...? ஏன் கோவமா இருக்குதீக...? குடிக்க தண்ணி கொண்டாரவா..." என்று பதற்றத்துடன் கேட்க, அவரை முறைத்து பார்த்தவர்,   "ஏன் கோபமா இருக்குதேனா...? அதைய உம் மவ கிட்ட கேளு... எங்க அவ...?" மகள் மேலிருந்த கோபத்தை மனைவியிடம் காட்டி பாய்ந்தவரின் விழிகள் வீட்டை அலசியது மகளை தேடி...   அவளோ, நிமிர்ந்த நடையுடன் மெல்ல...
    error: Content is protected !!