Tuesday, April 30, 2024

    En Kadhal Paingiliye

    UD:4 "டேய் மச்சான்... என்னடா சொல்லுற...? நாட்டுக்கடையா...? யார சொல்லுற...? இது நீ நினைச்ச மாதிரி சிட்டி இல்ல கிராமம்... தோல உரிச்சுருவாங்க..."   "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலை படாத மாப்ள..." என்று முகம் பிரகாசமாக மாற கனவில் மிதந்த படி சொல்ல, நெற்றியில் அறைந்துக் கொண்ட கவி,   "மச்சான்... அரகிறுக்காயிராத டா... உன்னை பத்திரமா...
    UD-3:   "அண்ணே...." என்று அன்புடன் அழைத்த சைந்தவியை பார்த்து, கவி   "ஹாய் சைந்து... எப்படி இருக்க... படிப்பெல்லாம் எப்படி போகுது...?" என்று தங்கையை தோளோடு லேசாக அணைத்து விடுவித்தான் கவி...   "நான் நல்லா இருக்கேன்ணே... நீங்க சுகமா...? இனியாச்சும் என்கூட இருப்பீகளா இல்ல போயிருவீகளா...?" குரலில் ஏக்கம் அத்தனை வழிந்தது...   அண்ணன் என்ற உறவின் பாசத்தை உணர்ந்திராதவள்,...
    UD-2 "ஏய்... என்னடி இது கோலம்...?" வசுந்தரா அதிர்ந்து கேட்க,   "ம்ம்ம்... பார்த்தா எப்படி தெரியுதாம்... ?"   "அடிங்க... வாய் கொழுப்பெடுத்தவளே... போகும் போது நல்லா மினிக்கி கிட்டு போனவ... இப்ப எங்குட்டு போய் பொறண்டுட்டு வந்து இருக்க... இல்ல யாரு மண்டையாச்சும் உடைச்சுட்டு வரியா...?" வசுந்தராவின் வார்த்தையில் கொதித்தெழுந்த பூங்குழலி,   "இத பாரு... நான்...
    UD:1 அக்னி நட்சத்திரம் முடிந்து சூரியன் தன் தாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்த அந்த மாதத்தின் ஒரு அந்திமாலை பொழுது, சாம்பல் நிற சிப்ட் கார் ஒன்று தேனியை நோக்கி காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது தன் சொந்த கிராமத்தை நோக்கி....   மாலை நேரத்து இளவெயிலும், லேசான தூறல் கொண்ட வானமும் அந்த...
    error: Content is protected !!