Tamil Novels
அத்தியாயம் 39
மறுநாள் நீச்சல் குளத்திற்கு அருகே சாய்வு நாற்காலியில் தேனீர் அருந்தி விட்டு கண்ணை மூடி படுத்திருந்தான் அதிரதன். காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வினு நேத்ரா.
சாரு அதிரதன் அருகே வந்து, பேசலாமா? கேட்டாள். கண்ணை திறந்து அவளை பார்த்த அதிரதன், எழுந்து நீச்சல் குளத்தில் காலை தண்ணீரில் மிதக்க விட்டு அமர்ந்தான்....
அத்தியாயம் 38
எல்லாரும் ஹாலுக்கு வந்தனர். தாட்சாயிணியும் ஆடையை மாற்றி விட்டு சாப்பிட வந்தாள்.
இப்ப நீ ஓ.கே தான தாட்சு? நான் சும்மா விளையாட்டுக்கு பூட்டினேன் என்றான் அதீபன்.
ஒன்றுமில்லை மாமா. நான் நல்லா இருக்கேன் என்று தயங்கிக் கொண்டு அவள் அம்மா, அப்பா, நிதினை பார்த்தாள்.
அம்மா, தாட்சு கல்யாணம் இப்பவே செய்யப் போறீங்களா? நிதின் கேட்க,...
அத்தியாயம் 37
அதிரதன் வெளியே வர, யசோதா ஓடி வந்தார்.
என்ன யசோ? உன்னோட அண்ணாவ ஏதும் செய்யக்கூடாதுன்னு பாட்டி மாதிரி சொல்லப் போறீயா? கேட்டான் அதிரதன்.
இல்ல கண்ணா, கவனமா போயிட்டு வா. பார்த்து பத்திரம் என்று சொல்ல, அதிரதன் அவரை அணைத்துக் கொண்டே தன் அம்மாவை பார்த்தான். அவர் மனம் பதறினாலும் கண்ணில் தேங்கிய கண்ணீருடன்...
அத்தியாயம் 36
காவியன் நிதினுக்கு செய்தி அனுப்பினான். ரணா எப்படி இருக்கா? விழித்து விட்டாளா? சாப்பிட்டாலா? என்று வரிசையாக அனுப்பி இருந்தான். நிதின் அவனுக்கு பதில் அனுப்பி விட்டு அவனறையில் படுத்தான்.
நடு இரவில் அதிரதன் நிதினை பார்க்க வந்து விசயமொன்றை சொல்ல, இந்த நேரத்திலா?
ஆமா, பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.
ரதா, வினுக்கு தெரிஞ்சது நீ செத்தடா என்றான்...
அத்தியாயம் 35
நிதின் அருகே நெருங்கி தயாரா இருக்கேல்லடா. நம்ம வீட்டுக்குள்ள ஆட்கள் இருக்காங்கடா என்று அதிரதன் சொல்ல, நான் தயார்டா என்று சொல்லும் போது ஒருவன் நீளமான கத்தியுடன் வந்தான். பின் அவர்களை பலர் சூழ்ந்து இருக்க, அதிரதன் ஒரு பக்கமாகவே சண்டையிட்டான். அவனால் சமாளிக்க முடியல.
ரதா, நீ விலகி இருடா. நான் பார்த்துக்கிறேன்...
அத்தியாயம் 34
அதீபனும் தாட்சாயிணியும் அதே கோலத்தில் வீட்டிற்குள் நுழைந்தனர்.
என்னாச்சுடா? பதறி ஓடி வந்தனர் அனைவரும்.
பயப்படாதீங்க அத்தை. கோவில்ல ஒருவரை தெரியாம இடிச்சு இப்படி குங்குமமும் மஞ்சலும் கொண்டிருச்சு என்றாள்.
அப்ப இந்த மாலை? ஆத்விகா கேட்க, இது என்று அதீபனை பார்த்த தாட்சாயிணி, பூசாரி கொடுத்தாரு என்றாள்.
அப்படியா? என்று ரணா இருவரையும் நெருங்கி, மாலைய கையில...
அத்தியாயம் 33
மறுநாள் காலை ரேவதி மேல் கையை போட்டுக் கொண்டு அவர் மகன் நிதின் தூங்கிக் கொண்டிருந்தான். எழுந்த அவர் அதிர்ச்சியுடன் அவனை பார்த்து விட்டு தன் கணவனை எழுப்பினார். அவரும் மகிழ்ச்சியுடன் தன் மகனை பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தார். இருவரும் தன் மகனை ரசித்து விட்டு அவன் நெற்றியில் இதழ் பதித்து...
அத்தியாயம் 32
பிரணா, ஆத்வி வாங்க போகலாம். இதற்கு மேல் பேசி ஏதும் ஆகப் போறதில்லை என்று சிவநந்தினி அழைத்து போகலாமா? என்று கணவரை பார்த்தார்.
அம்மா, எனக்கு என் தம்பியை விட என் பொண்டாட்டி, புள்ளைங்க பாதுகாப்பு தான் முக்கியம் என்றார். நீங்களும் வரலாம் என்று அவர் அம்மாவை பார்த்தார். அவர் ராமவிஷ்ணுவை பார்த்தான்.
நந்தும்மா..ஒரு நிமிசம்...
அத்தியாயம் 31
அலைபேசியை எடுத்து அதீபனுக்கு அழைப்பு விடுத்தான் அதிரதன். அவன் எடுத்தவுடன், வினுவிடம் என்ன சொன்ன? என்று அதிரதன் கேட்டான்.
அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? நல்லா தான இருக்க? கையில் கத்தியால் குத்தியதை கேள்விபட்டேன். பெயின் அதிகமா இருக்கா? அவன் குரலும் தாழ்ந்து இருந்தது.
ஆனால் அதிரதன் அதனை கவனிக்காமல், நான் என்ன கேட்டால் நீ என்ன...
அத்தியாயம் 30
செழியன் அவர் காதல் கதையை கூறத் தொடங்கினார். நந்துவை அவள் கிராமத்தில் வைத்து தான் பார்த்தேன். ரொம்ப அழகு, படிப்பு இல்லை, ஆனால் எதையும் கவனித்து செயல்படுவாள்.
நான் அவள் கிராமத்திற்கு பிராஜெக்ட் விசயமா தான் போனேன். அவளை பிடித்து விட்டது. ஒரு மாதம் அங்கே தான் தங்கி இருந்தேன். அவளிடமும் பேசினேன். இருவரும்...
அத்தியாயம் 29
வினு ஆதரவாக சாரு தோளில் கையை வைத்து, அண்ணா இருக்காங்கல்ல? எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? என்று கேட்டாள்.
இல்ல வினு, அவன் வீட்ல இல்லை. அவன் திருமணம் முடிந்த பின் ரொம்ப மாறிட்டான். அண்ணிக்கும் அம்மாவுக்கும் சுத்தமா ஆகலை. அவன் சமாளிக்க முடியாமல் எங்கு போனான் என்றே தெரியல. அண்ணி வீட்லயும் அவன்...
அத்தியாயம் 28
நிதினுக்கு சங்கீதனிடமிருந்து, “இவன் தான்” என்று மேசேஜ் வந்தது.
“அப்ப கண்டிப்பா இவன் தான் கொலைகாரன்” என்றான் நிதின்.
காட்டுங்க என்று இருவரும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டனர். பின் அவர்கள் கிளம்ப, வினு அறையை திறந்தாள். அதிரதன் வாயிலிலே நின்றான்.
மங்கிய விளக்கொலியில் நேத்ரா யுவனுடன் படுத்து இருவரும் அணைத்தப்படி இருக்க, அவள் அழகாக தாழாட்டு...
அத்தியாயம் 27
நந்து, பாப்பா எங்க? செழியன் ரணாவை பற்றி கேட்டார்.
அவளுக்கு சோர்வா இருக்காம். தூங்கிட்டா. எல்லாரும் சாப்பிட வாங்க என்று ராசு எல்லாத்தையும் எடுத்து வை என்றார் சிவநந்தினி. அந்த அக்கா எடுத்து டைனிங் டேபிளில் எடுத்து வைக்க, அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, எனக்கு சாம்பார் வேணும், அது வேணும் இது...
அத்தியாயம் 26
ரணா நில்லு, அதீபன் அழைக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ரணா கோபமானாள்.
எனக்கு தெரியும். உன்னோட காதல் தெரியும் என்றான் அதீபன்.
அவள் சங்கீதனையும் நண்பர்களையும் பார்க்க, ராகவ் ஆரா பின் ஒளிந்தான்.
டேய் நில்லுடா, எல்லாமே உன்னோட வேலை தானா? ரணா ராகவை விரட்டினாள். அவளை நிறுத்திய அதீபன், அண்ணாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவான் என்றான்.
ரணா...
அத்தியாயம் 25
“உன்னோட பெற்றோர் கல்யாணத்துக்கு எதுக்கு அவசரப்பட்டாங்க?” அதிரதன் சினத்துடன் கேட்டான்.
“எனக்கு தெரியாது” என்று நேத்ரா தயங்கினாள்.
அவளருகே வந்த அதிரதன் சினம் தாளாது அவளது கையை இறுக்கியவாறு, தெரியாதுன்னு எதுக்கு தயங்குற? ஏதாவது காரணம் இருக்குமே?
"தெரியாது" என்று அவள் கத்தினாள். சினத்தில் அவன் கை நேத்ரா கழுத்தை பிடிக்க, அனைவரும் பதறி விட்டனர்.
ரதா, என்று...
அத்தியாயம் 24
கண்ணை துடைத்து விட்டு சங்கீதன் கதவை திறந்தான். லட்சனாவை பார்த்து, நீ என்ன செய்ற? கேட்டான். சங்கீதா..என்று அதிரதனை காட்டிக் கொண்டே அவனை பார்த்து திகைத்து காவியனை பார்த்தாள்.
சண்டை போட்டீங்களாடா? லட்சணா கேட்க, நாங்க என்ன சண்டை போட்ட மாதிரியா இருக்கு? கோபமாக காவியன் கேட்டான்.
கேட்க தானடா செஞ்சேன். அதுக்கும் கோபமா காவியா?...
அத்தியாயம் 23
அதிரதனிடம் விசாரித்து எழிலனும் மற்றவர்களும் காவியன் அறைக்கு சென்றனர். காவியன் நண்பர்களுடன் இருந்தான். அதிரதன் சிந்தனையுடன், அக்காவும் தம்பியும் காவியனுக்காக இப்படி கஷ்டப்படுறாங்களே? என பார்த்தான்.
எழிலன் வேகமாக காவியன் அருகே சென்று அக்கறையுடன் விசாரிக்க மிதுன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். இதுவரை எழிலனிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த காவியன் மிதுனை பார்த்தவுடன், பாட்டி..என்று...
அத்தியாயம் 22
வெண்பா, அருணா, மயூரி ஓடி வந்தனர். அக்காவும் அண்ணாக்கள் யாரும் வரலையா? என்று எழிலனை பார்த்து கேட்க, அவன் நளனை பார்த்தான்.
அவன் வந்துட்டானா? எழிலன் கேட்க, எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? என்று வெண்பா எழிலன் கையிலே அடிக்க, பாட்டி சத்தம் வெளியே கேட்டது.
டேய், போ...பாரு என்று எழிலன் நளனிடம் கூற, இப்ப என்ன...
அத்தியாயம் 21
ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்த அதிரதன் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். மீண்டும் உள்ளே சென்று நேத்ரா கையை பிடித்து வா என்றான்.
சார், எங்க? யுவிய பார்க்கணும் என்றாள் நேத்ரா. சார்..காவியனும் சத்தமிட, வினுவை நான் ஒன்றும் சொல்லப்போறதில்லை. தனியா பேசணும்.
என்னிடம் எதுக்கு சார் தனியா பேசணும்?
பேசணும் என்றான் கோபமாக.
அவள் அமைதியாக அவனுடன் செல்ல, மிதுனும்...
அத்தியாயம் 20
காலையில் எழுந்து யுவியையும் தயாராக்கி தானும் தயாரான நேத்ரா சமையலறைக்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவன் சத்தம் இல்லாமல் இருக்க, அவனை அனைத்து இடத்திலும் தேடி விட்டு அவர்கள் அறைக்கு சென்று அதிர்ந்து..யுவி..என்று அழுதாள்.
அதே பதட்டமுடன் அதிரதன் அறைக்கதவை தட்டினாள். அவன் எழுந்து கதவை திறந்து, என்ன வேகமாகவே எழுப்பி விட்டுட்ட....