Saturday, May 18, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 15  குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர்...
    கரீமா தன் அடியாள் மூலம் ஆர்யன் மேல் தாக்குதல் நடந்ததும் ருஹானா அவனை காப்பாற்றி காயம் பட்டதும் தெரிந்து கொண்டதும் பெரும் திகைப்புக்கு உள்ளானாள். சல்மாவுடன் அதை பகிர்ந்து கொள்ள வந்தவள் தான் வந்தது கூட தெரியாமல் அவள் போனில் யாருடனோ தொடர்பு கொள்ள முயற்சிப்பது கொண்டு கடும் கோபம் கொண்டாள். வேகமாக வந்து அவள்...
    வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லாக்கு ‘ஆர்யன் அர்ஸ்லான்’ என்ற பெயரே காதில் வட்டமிட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த தன்வீரின் அம்மா பர்வீன் அவரை அழைத்தது கூட அவர் காதில் விழவில்லை. பர்வீன் திரும்ப கூப்பிடவும் நினைப்புக்கு வந்த ஹெமதுல்லா அவரை வரவேற்று அமர சொன்னார். “வீடெல்லாம் பளபளப்பா இருக்கே! வாகிதா பார்த்த வேலையா இது?” என்று...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 13  ருஹானா மெதுவாக கீழே இறங்கி வரவும், அவளை தொடர்ந்த ஆர்யனின் பார்வையும் கீழே வர தலையும் தாழ்ந்தது. மெதுவாக தன் பார்வையை மீட்டுக்கொண்டவன், இமைகளை பலமுறை தட்டி விழித்து தன்னையும் மீட்டுக்கொண்டான். பின் யோசனையாய் திரும்பி நின்றுக் கொண்டான்.   கரீமா தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு, “நீயும் போறியா, ருஹானா?” என...
    “சரி தான் கரீமா மேம்! அது ஒரு விபத்து. அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? ருஹானா மேம்! என் கவலையெல்லாம் நீங்க பிறந்தநாள் பார்ட்டிக்கு அதை போட வச்சிருந்தீங்களே!” என சாரா கரீமாவிடம் தலையாட்டி ருஹானாவின் நிலைக்கு வருந்தினார். “அது பரவாயில்ல. நான் பார்த்துக்கறேன். என்னால உங்க துணி போய்டுச்சே!” என ருஹானா மனதார...
    “ஓ! அதெல்லாம் தேவையில்ல, டியர்... ஆர்யன் முடிவு தான் இறுதியானது. இருக்கட்டும். நீ கவலைப்படாதே. ருஹானா! நான் ஒன்னு உன்கிட்டே சொல்லவா? நீ இங்க இருக்குறது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி, இவானுக்கு இப்படி ஒரு சித்தி அமைஞ்சது அவன் அதிர்ஷ்டம். கடைசியா இது ஆர்யனுக்கும் புரிஞ்சது நல்ல விஷயம். எனக்கு ரொம்ப சந்தோசம்” என...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 14 ருஹானாவை பார்த்து முறைத்தபடி ஆர்யன் நிற்க, அதைக் கண்ட கமிஷனர் வாசிம் ஆர்யனை முறைக்க, ருஹானா கண்கலங்க சொல்வதறியாது நின்றாள். “நீதியை நீயே இங்க வர வச்சிட்டியா, இப்போ?” ஆர்யன் ஏளனமாக கேட்க, ருஹானா இல்லையென தலை அசைத்தாள். “போலீஸ்ல புகார் செய்தே தானே!” என அவன் கேட்கவும்,...
    வாசலில் நின்று வேடிக்கை பார்த்த கரீமா சல்மாவையும் அழைத்தாள். “இந்த காட்சியை தவற விடாதே. உன் ஒளிமயமான எதிர்காலத்தை நான் உறுதிப்படுத்தறேன். நான் செய்த வேலையை இப்போ வேடிக்கை பார்க்குறேன். உனக்கும் ஆர்யனுக்கும் நடுவுல இனிமேல் யாரும் இல்ல” என கரீமா சொல்ல சுவையான நாடகம் பார்க்கும் ஆவலில் சல்மாவும் எட்டி பார்த்தாள். கரீமாவின் கையாளை...
    தேநீர் அருந்தியபடியே தோழிக்கு காத்திருக்கும் நடிப்பில் மிஷாலுடன் பேசிக்கொண்டிருந்த கரீமா “இந்த இடமும், சூழலும் நல்லா இருக்கு.  அதனால தான் ருஹானா இங்க வர விரும்புறா!” என அவனை குஷிப்படுத்த, புன்னகை செய்த மிஷால் “இந்த நேரம் அவ இங்க வந்திருக்கணுமே! இன்னும் காணோமே! அங்க எல்லாம் சரியாத் தானே இருக்கு?” என கேட்டான். அவன்...
    ‘இப்போதான் ஆட்டம் சூடு பிடிக்குது’ என்று குதூகலமாக கரீமா பார்க்க, ‘மகளுக்கு என்ன ஆனதோ?’ என பர்வீன் கவலையுடன் பார்க்க, ஆர்யனும் மிஷாலும் முறைத்து நிற்க படிகளில் நடந்து வரும் ஓசை கேட்டது. மிஷால் நிமிர்ந்து பார்க்க, ஆர்யன் திரும்பி பார்க்க அவன் பின்னால் ருஹானா சிரிப்புடன் இறங்கி வந்தாள். ஆர்யனை தாண்டி சென்றவள், பர்வீன்...
    திரும்ப திரும்ப ஆர்யனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்த கரீமா அவன் எந்த அழைப்பையும் ஏற்காததால் கடுப்பானவள் ரஷீத் போனுக்கு அழைத்தாள். "போலீஸ் ஸ்டேஷன் போய் கையெழுத்து போடனும்ன்னு காலைல கிளம்பினவங்க இன்னும் வரல. ஆர்யன் போனும் எடுக்க மாட்றான். இங்க இவானும் ரெண்டு பேரையும் கேட்டுட்டே இருக்கான். சொல்லு ரஷீத் எங்க ரெண்டு பேரும்?"  ஆர்யனின்...
    இருவரும் மேலும் பேசுவதற்குள் “சித்தி! எனக்கு பலூன் எடுத்து தாங்க” என இவான் கூப்பிட அவனோடு ருஹானா எழுந்து போனாள். ‘குடி! உடனே குடி! குடிச்சிட்டு வெளிய போ!’ என கரீமா முணுமுணுக்க, ருஹானா ஜூஸை குடிக்கலானாள். விருந்தாளிகளில் ஒரு பெண் ருஹானாவிடம் வந்து “இதே டிரஸ் நான் பாரீஸில் வாங்கினேன். இந்த பார்ட்டிக்கு ஓவரா...
    கண்களை உருட்டி யோசித்தவள் “சித்தப்பாக்கு சோர்வா இருந்திருக்கலாம். நிறைய வேலை பார்க்கறார் தானே!” என அவனை சமாதானப்படுத்தி “செல்லம்! என்ன வரையற?” என அவன் கவனத்தை மாற்றினாள். இவானுடன் சேர்ந்து படங்களுக்கு வர்ணம் பூசினாலும், அவள் நினைப்பு ஆர்யன் உடல்நிலையை எண்ணி கவலை பூசிக்கொண்டது. இவானை வரைய சொல்லிவிட்டு அவள் அறைக்கு போக இருந்தவள் திரும்பி...
    அவள் பேசுவதை உற்றுக் கேட்ட ஆர்யன் கண் இமைகளை தட்டிக் கொண்டான். ரஷீத்திடம் ஏதோ சொல்ல வந்தவன், பின் ருஹானாவை பார்த்து “சரி, நான் எங்கயும் போகல” என்று சொல்ல, கரீமாவின் புருவங்கள் திகைப்பில் மேலே ஏறியது. போக விடாமல் தடுத்த ருஹானாவுக்குமே நம்ப முடியவில்லை. அவளுக்கு மட்டுமா, சொன்ன அவனுக்கே வியப்பு தான்....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 12 இவான் அறையில் சல்மா கொண்டு வந்து குவித்த விளையாட்டு பொருட்கள் அலமாரியை அலங்கரிக்க, இவான் இரண்டு காகித கப்பல்களை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, அவனை ஆர்யன் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “இது உனக்கு யார் செய்து கொடுத்தது?” ஒரு கப்பலை கையில் எடுத்து பார்த்து ஆர்யன் வினவ.. “என் சித்தி!”...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 9 அர்ஸ்லான் மாளிகையின் பின்புறம் சரக்கு வண்டி வந்து பொருட்களை இறக்கி கொண்டிருந்தது. வண்டியிலிருந்து இறங்கும் பொருட்களை சாரா மேற்பார்வை செய்து நின்றிருந்தார். அறுந்த செருப்பை காலில் மாட்டிக்கொண்டால் நடக்கும் சாய்ந்த நடை போல விசுக் விசுக் என அங்கே வந்த கரீமா, “சாரா! மேனேஜர் ஜாஃபர் இல்லாததால இந்த...
    சமையலறையில் சாராவிற்கு இவான் சாப்பிட்ட தட்டை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வந்தது. “எல்லாமே சாப்பிட்டாரா, சின்ன சார். மாஷா அல்லாஹ்!” என இறைவனுக்கு நன்றி சொன்னார். ருஹானா புன்னகைக்கவும் “சித்தியை விட வேற யார் சாரை இப்படி கவனிக்க முடியும்?” என்று சொல்லி திரும்பியவர், நஸ்ரியா பழக்கலவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். “சாலட்...
    அம்ஜத் செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “ஆர்யன் இன்னும் வரல. இப்போ வந்துட்டே இருப்பான். அவன் இல்லனா அமைதி இல்ல”. மண்ணை கொத்திக்கொண்டிருந்த அம்ஜத்தை பார்த்து கொதித்து போன கரீமா, “உச்சி வெயில்ல என்ன செய்றீங்க?” என கத்திக்கொண்டே வந்தாள். அவளை பார்த்ததும், “ஆர்யன்... ஆர்யன்.. ஆர்யன் வந்துட்டானா? என அம்ஜத் ஓடிவந்து அவளை எதிர்கொண்டான். “இன்னும்...
    ஆர்யன் அப்படியே திகைத்து போய் அவளை பார்த்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, உரிமையான அவள் செயலில் அவன் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது. மௌனம் வார்த்தைகளை விட பலம் வாய்ந்தது தான். ஆனால் மௌனத்தின் மொழியை புரிந்துக் கொண்டால் வீண் சந்தேகங்கள் இல்லையே! அர்ஸ்லான் மாளிகையில் சல்மா இவானை பார்த்துக்கொண்டிருக்க, இங்கே...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 11 இவானை கவனிக்கும் அனுமதி தந்த ஆர்யனின் வாய் மொழி ருஹானாவின் காதில் தேன் ஊற்றினாலும், அவனின் கண்மொழி கடுமையே காட்டியது. என்றாலும் அதை பற்றி அவள் கவலைப்படுவாளா, என்ன? இல்லையே…. உயிரான இவானை பிரிய முடிவெடுத்த வேளையில் அமுதமே கையில் கிடைத்தால், அவள் ஏன் மற்ற எதையும் சிந்திக்கப்...
    error: Content is protected !!