Sunday, July 19, 2026

    Aayiraththil Aval Oruththi

    “சுத்தமா புடவை கட்ட வராதா என்ன உனக்கு?” எனக் கேட்டுக் கொண்டே தனக்கான ஆடையை போட்டுக் கொண்டான். சாதாரண  புடவை என்றால் கட்டி விடுவாள், பட்டு அல்லது வணங்காத வேறு கனமான ரகம்  என்றால்  வேறொருவரின் உதவி வேண்டும். அதை அவனிடம் சொன்னாள். “சரி நான் ஹெல்ப் பண்ணிட்டு போறேன், அதுக்கு ஏன் கண்ண வேர்க்க விடுற?”...
    “யசோகிட்ட திட்டு வாங்கி கொடுக்காம விட மாட்ட போலடா நீ. காலைல பேசலாம், போங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க” என்ற கல்யாண், கெவினை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டான். “உன் கோவத்தை நாளைக்கு காட்டிக்க வேணாம், ஃபங்ஷன் நல்ல படியா முடியணும் கெளதம்” என்றான் குணா. “ஃபங்ஷன் முடியவும் காட்டிக்கிறேன் டா தம்பி!” என...
     ஆயிரத்தில் அவள் ஒருத்தி -19 அத்தியாயம் -19 அறையில் தனிமையில் தன் அணைப்புக்குள்ளேயே மனைவியை வைத்திருந்தான் கெளதம். நடு இரவில் பெங்களூரு வந்திருக்கிறான். தியாகு ஒரு காரும் டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்க, ஓய்வே இல்லாமல் மனைவியை காண திருச்சி வந்து விட்டான். “திரும்ப போகணுமா?” அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து கேட்டாள். இனி கெளதமின் அவசியம் அங்கு இருக்காது, தேவையானதை ...
    “நானும் குணாவோட அண்ணனை தப்பா நினைச்சிட்டேன் ப்பா. உங்கள்ட்ட சொல்லலாம்னுதான் அம்மாட்ட சொன்னேன்” என தயக்கத்தோடு சொன்னாள். “அவ சொல்ல வேணாம்னு சொன்னா நீயும் ஒத்துக்கிட்ட, அதை கூட விடும்மா. ஃபோட்டோவை எடிட் பண்ணி தந்தது யாரு?” என கருணா கேட்க, ஹேமா அழுது விட்டாள். மேடிட்டிருந்த வயிறோடு மகள் அழுவதை காண சகிக்காதவர், “போ போய்...
    யாருடனோ கைப்பேசியில் பேசி முடித்த கெளதம், “அப்புறம் யோகிதா… எப்படி போகுது உங்களுக்கு?” என ஆரம்பித்தான். “எது பத்தி கேட்குறீங்க கெளதம்? வேலைய பத்தினா நல்லா போகுது, பெர்சனல் லைஃப் பத்தினா போரா போகுது” என விளையாட்டாக சொன்னாள். “போர் அடிக்குதுன்னு நிறைய காஸிப் பேச ஆரம்பிச்சிட்டீங்களா?” என சிரித்துக் கொண்டே கேட்டான். “பொண்ணுங்கன்னா காஸிப் இல்லாமலா கெளதம்?”...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -18(pre final) அத்தியாயம் -18 சண்முகத்துக்கு மனமே சரியில்லை. நேரமாகவே கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.  இன்று என்னுடன்தான் இருக்க வேண்டும் என அடமாக சொல்லி யசோவை தன் அறையிலேயே தங்க வைத்து விட்டான் நவீன். குணா வந்த நேரம் வீட்டுக் கதவையும் அடைத்திருந்தார் சண்முகம். அவன் அப்பாவுக்கு அழைத்துதான் கதவை...
    இடையிடையே எட்டி பார்த்து க் கொண்டே இருந்தான் நவீன். அந்த நேரம் குணா வீடு வரவும் அவனிடம் சென்றவன் தன் சித்தப்பாவிடம் சொன்னதையே சொல்லி, “சித்தப்பாக்கு நான் சொல்றது புரியலை, நீங்க எங்கள இங்கேருந்து அனுப்பி வைங்க மாமா” என்றான். என்னவென பார்க்கலாம் என சொல்லி குணா ஓரடி எடுத்து வைக்க, அவனது கையை பிடித்துக்கொண்ட...
    வெளிப்படையாக சொல்லவும் செய்த கருணா, “இப்படித்தான் இருக்கணும் குட்டி, படிப்பு முடிஞ்சதும் தொழிலை பார்க்கணும், துணிச்சலா இருக்கணும்” என்றார். தனக்கு வழங்கப்பட்ட பாராட்டில் சிரித்த நவீன், “மாமாவும்  சொல்லிருக்காங்க சித்தப்பா, மனசுல பட்டத பேசவோ செய்யவோ தயங்க கூடாதுன்னு” என்றான். “ம்ம்… வேறென்னலாம் சொல்லி கொடுத்திருக்கார் உன் மாமா?” என சுவாரஷ்யத்தோடு கேட்டார் கருணா. “நமக்கு அநியாயம் நடந்தப்புறம்...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -17 அத்தியாயம் -17 யசோ தன்னிடம் சொல்லாமல் அவளது சித்தியுடன் சென்றது தெரிய வரவும் கௌதமுக்கு கட்டுக்குள் அடங்காத கோவம். “முடியாதுன்னு சொல்லாம எதுக்காக போன யசோ?” என மனைவியிடம் காட்டமாக கேட்டான். “எனக்கு அப்படி சொல்ல வரலை” என பாவமாக சொன்னாள். காணொளி அழைப்பில் இருந்தவன் அவளை உக்கிரமாக பார்க்க, “கோச்சுக்காதீங்க” என கெஞ்சினாள் யசோ. இறங்கி...
    “அதெல்லாம் ஒன்னுமில்ல யோகி, வாங்க” என அவளை அழைத்தவன், “யசோ… யோகிதா இருக்காங்க இங்க,  உன்னை பார்க்கணுமாம் இவங்களுக்கு, பேசு” என சொல்லி யோகிதாவிடம் கைப்பேசியை கொடுத்தான்.  யோகிதா ஆர்வமாக வாங்கி பேசினாள். யசோவுக்கு அவளை போல உடனே சரளமாக பேச வரவில்லை. அவள் கேட்பதற்கு பதில் சொன்னாள், சிநேகமாக புன்னகை செய்தாள்.  கௌதமுக்கு இந்தப் பெண்...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -16 அத்தியாயம் -16 சில நாட்களாக யோகிதா உம் எனதான் இருக்கிறாள். வேலை விஷயமாக கௌதமிடம் பேசினாலும் சின்ன புன்னகைக்கும் அங்கே பஞ்சமாகிப் போனது. அவளின் இயல்பே அதுவென்றால் அவனுக்கு பரவாயில்லை, நல்ல கல கலப்பாக பழகக் கூடிய பெண். வேலையில் ஏதாவது சந்தேகம் என்றால் கூட குழுவிலிருக்கும் வேறு ஒருவர் மூலமாகத்தான்...
    மருமகளின் பேச்சில் சண்முகம் அமைதியடைய, எங்கே கணவர் தனக்கு துணைக்கு வர மாட்டாரோ என பயந்து அருணாவும் அமைதியாகி விட்டார். நவீனுக்கு தேர்வு என்பதால்தான் அக்காவை பார்க்க தன்னால் வரமுடியவில்லை என மாமியாரிடம் சொன்னாள் யசோ. “இதெல்லாம் நீ சொல்லணுமா யசோ, கவனமா இருங்க ரெண்டு பேரும்.  டிராவல் பண்ற மாதிரி அவ உடம்பு தேறிட்டா இங்கதான்...
    “ஏன் அவர் அனுப்பி வைக்க மாட்டாராம் என்னவாம் அவருக்கு? இன்னும் அம்மா கிளம்பலையா?” என கல்யாண் கேட்க, என்ன சொல்லவென ஒரு நொடி திகைத்து விட்டாள். “என்ன யசோ, அம்மா எங்க?” எனக் கேட்டான் கல்யாண். “நான் இப்பதான் கீழ வந்தேன் மாமா, விஷயம் தெரிஞ்சதும் உங்களுக்கு கூப்பிட்டேன், அத்தை வருவாங்கதான் மாமா, நீங்க அங்க பாருங்க”...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -15 அத்தியாயம் -15 நவீனுக்கு அரைப் பரீட்சை ஆரம்பித்திருந்தது. கெளதம் ஜெர்மனி சென்று ஒரு மாதமாகி விட்டது. இன்னும் எப்போது வர முடியும் என அவனால் சொல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் மிகவும் கஷ்டப்பட்ட யசோ இப்போது அவனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இந்தப் பிரிவால் மனைவி தவிக்காமல் நன்றாக இருக்கிறாள் என்ற...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -14 அத்தியாயம் -14 திங்கள் கிழமை காலையே பதிவாளர் அலுவலகம் வந்து விட்டனர் கெளதம், யசோ இருவரும். உடன் கல்யாண், கௌதமின் வக்கீல் நண்பன் ஒருவன் மற்றும் அவனது உதவியாளன் என வந்திருந்தனர்.  தாமத திருமணப் பதிவு என்பதால் சில நடைமுறைகள் இருந்தன, அதையெல்லாம் செய்து அபராத தொகை செலுத்திதான் பதிவு முடிந்தது.  வீடு வர...
    பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த இஜ்ஜு தவழ்ந்து வந்து கௌதமின் மீது ஏறி அவனது மறு பக்கம் இறங்க முயல, குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டு கொஞ்சினான்.  விளையாடும் ஆர்வத்தில் இருந்த குழந்தை இறங்கவே முனைய, அவன் விடாமல் போகவும் அழ ஆரம்பித்தான்.  “டேடேய் ஏன் டா?” என அலுத்தான் தியாகு.  “நீ சரியான அழு மூஞ்சு புள்ளைய பெத்து...
    அவனிடம் வராமல் பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்தவளை, “அப்புறம் செய்யலாம், வா” என அழைத்தான். “இல்லை இப்படி ஏதாவது வேலை செஞ்சா எனக்கு பெட்டரா இருக்கும்” என அவள் சொல்லவும் அவளிடம் சென்று குணா மன்னிப்பு கேட்டுக் கொண்டதை சொன்னான். யசோ வெறுமனே கேட்டுக் கொண்டாள். “அதையே நினைச்சிட்டு இருக்க கூடாது, ரூமுக்கு வா” என அழுத்தமாக சொல்லி மாடிக்கு...
    தள்ளியிருந்த கல்யாண், “நீ மாறவே மாட்டியாடா? ஒரு வாரத்துல நான் கிளம்பினதும் திரும்ப உன் ரூம்க்கே மாட்ட சொல்லிடுறேன் போதுமா?” என்றான். “இந்த வீட்ல என் ஏசிதான் கண்ணுக்கு தெரிஞ்சுதா? ஏன் அதான் இங்க ஒருத்தன் இருக்கானே நவீன், அந்த பயலுக்கெல்லாம் தனி ஏசி கேட்குதா, அதை கழட்ட வேண்டியதுதானே?” என ஆத்திரத்தில் அறிவிழந்து போய்...
    மாமியார் வீட்டில் ஆரம்பத்தில் குணாவுக்கு நன்றாகவே சென்றது. போக போக கணவன் மனைவிக்கு இடையில் காதம்பரியின் தலையீடு அதிகமாக தொடங்கி விட்டது. இவன் எது சொன்னாலும் ஹேமா கண்களை கசக்குவாள்,  உடனே காதம்பரி வந்து அவள் செல்லமாக வளர்க்க பட்டவள் பொறுமையாக இருங்கள் என அறிவுரை சொல்வார். எங்கேயாவது வெளியில் செல்லலாம் என இவன் திட்டமிட்டால்...
    ஆயிரத்தில் அவள் ஒருத்தி -13 அத்தியாயம் -13 காலை எட்டு மணிக்கு எழுந்து குளித்து மனைவியை தேடிக் கொண்டு கீழே சென்றான் கெளதம். ஜோஷ்னா ஹாலில் அமர்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தாள். “சண்டே கூட சீக்கிரம் எழுந்திப்பீங்களா அண்ணி?” எனக் கேட்டான் கெளதம். “குழந்தைங்க வந்திட்டா லீவ் நாளே கிடையாது தம்பி, சீக்கிரம் நீயும் தெரிஞ்சுப்ப” என அவள் சொல்ல,...
    error: Content is protected !!