Tuesday, May 13, 2025

    Tamil Novels

    NTAP 8 1

    0
    நிழல் தரும் இவள் பார்வை... 8 நடுநிசியில் கோத்தகிரி சென்று சேர்ந்தார், நந்தன். அழகான மலைப்பாங்கான இடத்தில், அமைதியான சூழலில் வீடு.. சிறிதான கேட்.. அதை தாண்டி பெரிய முன்பக்க தோட்டம்.. உள்ளே அளவான வீடு. சென்னையின் பரபரப்பை இங்கே தொலைக்கலாம்.. நிர்மலமான மனம், தன்போல வந்து ஒட்டிக் கொள்ளும் போல அந்த இடத்தின் தன்மையில். வேலை செய்வபவர்கள்...
    மூர்ச்சியுற்ற தாயை மடியில் தங்கி கொண்டு, நடுங்கும் கைகளால் அலறிய கைபேசியில் அழைப்பை ஏற்று காதில் வைத்து நறுமுகை, "ஹெலோ" எனவும் அந்த பக்கம், "ஹெலோ, நான் பி2 ஸ்டேஷன் ஏட்டு பேசுறேன்மா, முன்னாடி முழுசா சொல்றதுக்குள்ள போன் கட் ஆகிடுச்சு போல, சந்திரசேகர் வீடு தானே" என்று மறுபுறம் பேசியவர் உறுதிப் படுத்திக்கொள்ள மீண்டும் கேட்க, காவல்துறை என்றவுடன்...

    Ush.. Pesadhe.. Kol.. 4

    0
    அத்தியாயம் 4 காலை தினசரி அலுவலக வேலைகள் அடுத்தடுத்து வந்து ஷானு + சூர்யாவை பிழிந்தெடுத்தன. அன்று மட்டுமே ஒரு கொலை இரண்டு தற்கொலை கேஸ்களின் அறிக்கைகளை முடிக்க வேண்டி இருந்தது. இறந்தவர்கள் என்ன மருந்து எடுத்துக் கொண்டனர்?, அதன் வீர்யம் என்ன? எப்படி எடுத்துக் கொண்டார்கள் ஊசி மூலமா, வாய் வழியா, அதன் விளைவுகள்...
    அத்தியாயம் 17 அருள் குளித்து விட்டு வரும் பொழுது அன்பழகி அவனுக்கு உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். தலையை துவட்டியவாறே! "சாப்பிடலையா? மேடம்" என்று கேட்க "என் புருஷன் கூடத்தான் இனி சாப்பிடுவேன்" என்றாள் இவளும் அவன் முகம் பாராமல். துண்டோடு வந்து நின்றவனை பார்க்க கூச தலையை தாழ்த்தியவாறுதான் பதில் சொன்னாள் அன்பழகி.  "வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல குளிச்சிட்டு...

    Pa Paa Poo 16

    0
    பகுதி - 16  பரந்துவிரிந்த பெரிய தோட்டத்தில் மூங்கில் நாற்காலில் அமர்ந்திருந்தான், பிரியன். தோட்டத்தை தொடர்ந்து பிரம்மாண்டமாய் வெள்ளை நிறத்தில் நிமிர்ந்து நின்ற வீட்டின் பால்கனியில் நின்றபடி அமர்ந்திருந்த பிரியனை கவலை தோய்ந்த கண்களுடன் பார்த்திருந்தார் சிவகாமி! "என்ன சிவகாமி இங்கன என்ன பண்ற?" என்ற கேள்வியுடன் சிவகாமியின் பின்னோடு வந்து நின்றார், சத்திய மூர்த்தி. சிவகாமியின் கணவர்...
    அத்தியாயம் - 47 வன்னி கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போக, காவலர்கள் பயந்து அவளை தேட ஆரம்பித்தனர். ஒரு கடையின் பின்னே சுவர் மறைவிலிருந்து அவளது பாதுகாவலர்கள் திண்டாடித் தேடுவதை பார்த்து வன்னி மீண்டும் கிளுக்கி சிரித்தாள். ‘முகிலனை மட்டும் எப்படியாவது உடன் அழைத்துக் கொள்ளலாம். அவன் என்னை பார்க்கிறானா?’ என நோட்டமிட்டாள். ஆனால் அவன் அந்தக்...
    கதிரவன் கிழக்கில் வெளியே வரலாமா, வேண்டாமா என்று மேகங்களோடு சதிராடி கொண்டிருந்த, விடிந்ததும், விடியாத சோபையான காலைப்பொழுது அது. ஐம்பது ஏக்கர் பரப்பரபளவில் பரந்து, விரிந்து எல்லா வகை மரங்களாலும், பூ செடிகளாலும் நிரம்பி இருந்த பண்ணையின் நடுவே கம்பீரமாய் சற்றே பெரிய மாடி வீடு ஒன்று இருந்தது. அதன் உப்பரிகையில் சுற்றிலும் இருக்கும் பூக்களின் கலவையான...

    Ush.. Pesadhe.. Kol.. 3

    0
    அத்தியாயம் 3 "முடியாது முடியாது முடியாது, கண்டிப்பா முடியாது, நீங்க என்ன வேணா சொல்லுங்க, என் பையன் நைட் பொண்ணுங்களை  கூப்ட்டு லூட்டி அடிப்பான்னு வெளிய சொல்ல முடியாது, இது என் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய களங்கமாகும்ய்யா, ஏற்கனவே எப்போடா கவுக்கலாம்னு காத்துட்டு இருக்காங்க, ஒரு சின்ன பிரி கிடைச்சாலும் மொத்தமா மேஞ்சிடுவாங்க" "ஸார் அப்போ யார்...

    Ush.. Pesadhe.. Kol.. 2

    0
    உஷ்.. பேசாதே.. கொல்.. அத்தியாயம் 2 ஷானு அலுவலகத்தின் கோப்புகளை பார்வையிட்டபடி இருந்தாள், மேஜையில் இருந்த மொபைல் என்னைக் கவனி என்று அழைக்க, திரையைப் பார்த்தாள். மறுபுறம் பேசியில் இவளது தொடர்புக்காக காத்திருந்தது சிவராமன் சார், என்று காண்பித்தது திரை. அவளது அனைத்து புலன்களும் அலர்ட்டாக, அழைப்பை ஏற்று, "குட் மார்னிங் சார்", என்றாள். "எனக்கு வெரி பேட்...

    Ush.. Pesadhe.. Kol.. 1

    0
    உஷ்.. பேசாதே.. கொல்..  அத்தியாயம் 1 மதிவாணன் தனது லேட்டஸ்ட் யமஹா வின்டேஜ் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் தாண்டி சவுக்குத்தோப்புகள் இருபுறமும் அடர்ந்திருந்த ECR சாலையில் தாறுமாறான வேகத்தில் பறந்து கொண்டிருந்தான். கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்னால் அவனது சகாக்கள் மூவர் அவரவர் வாகனங்களில். ஒருவரை ஒருவர் முண்டியடிக்கும் வேகம் அனைவரிடத்தும். நள்ளிரவுக்கும் விடிகாலைக்கும் இடைப்பட்ட நேரம். பைக்கில் செல்லும்...

    Mailaanjiyo Naanamo 3 1

    0
                                    மைலாஞ்சியே நாணமோ             அத்தியாயம்-3 “நீ   என்னை நினைக்கவில்லையென்று  சிணுங்கி  கொள்ளும் மனது உனது   நிராகரிப்பின் போது சிதறிப் போவதை அறிவாயா?”   ரிஷி டெக்ஸ்டைல்ஸின் கிளைகளை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும்.  இது தான் ரிஷியின் கனவு,லட்சியம்,ஆசை இன்னும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இதுவரை அவனது ஷோரூம் சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி என தமிழகத்தின் மிக முக்கிய பெரிய நகரங்களில் எல்லாம்...

    Mailaanjiyo Naanamo 3 2

    0
    ஆத்திரத்துடன்  அவளை  இழுத்தவன்  அவளது  உடல் மென்மையில்  அவளுக்குள்  தன்னை  தொலைக்க  ஆரம்பித்து விட்டான்.   பயத்தில்   நடுங்கிய   அவளது  உடலின்  மென்மையும்,   அவளுக்கே  உரித்தான  ப்ரத்யேகமான  நறுமணமும்  அவனால்   மறைத்து  வைக்கப்பட்ட  காதலை  வெளிக்கொணர்ந்தது.       அவளை  தன்னுடன்  அணைத்தவன்  அவளை  உச்சி  முதல்  பாதம்  வரை  அணு  அணுவாய் ...
    மயிலிறகு பெட்டகம் 10 வயிற்றில் உற்பத்தியாகிய அமிலம் தொண்டைவரை வந்து அடைத்து மொத்தமாய் அவனை இறுக்கிப் பிடிப்பதை போன்ற உணர்வுடன் தவித்தவன் அதற்குமேல் எதையும் யோசிக்க பிடிக்காதவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி விரைந்தான். கதவு திறந்திருந்தது! கோவிலின் வெளியே போடப்பட்டிருந்த விளக்கின் ஒளி உள்ளே ஒரளவுக்கு தெரிந்தது. அவ்வொளியிலேயே முடிந்தவரை மரத்தடியில்...

    KPKV 3

    0
    மறுவீடு செல்வதற்கான நாளும் வந்தது. உதயனும் தர்னிகாவும் மட்டும் முன் செல்வதாக பேச்சு. பின் மறுதினம் மற்ற அனைவரும் அங்கு சேர அங்கிருந்து சென்னைக்கு ரிசப்ஷன் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். பேக்கிங் முடித்து விட்டு மாமனார் மாமியாரிடம் கூறிவிட்டு ரூமிற்கு வந்த தர்னிகா ரூமின் உள்ளே பேச்சு சத்தம் கேட்கவே வெளியே நின்றாள். உதயனின் தங்கை...

    SM 6

    0
    சாரல் மழையே அத்தியாயம் 6 இப்படியே மேலும் ஒரு வருடம் செல்ல.. இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். தர்மா மீது தான் கொண்டிருப்பது காதல் எனக் கீர்த்தி உணரவே இல்லை. தர்மா உணர்ந்தாலும் அதைக் கீர்த்தியிடம் சொல்லவில்லை.  அவனின் நண்பர்களே ஒருமுறை தர்மாவை கேட்டிருந்தனர். உனக்குக் கீர்த்தியை பிடிச்சிருக்கு தானே.... பிறகு எதுக்குத் தயங்கிற, கீர்த்திகிட்ட பேசு என்றபோது,  “கீர்த்திகிட்ட எனக்கு...
    அத்தியாயம் 16   அருள்வேல் பத்து வயதுவரை அன்னையோடு ஊரில்தான் இருந்தான். அதன் பின்தான் அவனை வத்சலா தங்கையிடம் ஒப்படைத்தாள்.   ஊரில் இருக்கும்வரைக்கும் பெரிய வீட்டு பையன் என்ற செல்ல குழந்தையாக ஊரையே! சுற்றி திரிந்தவனுக்கு நண்பர்கள் ஏராளம். பாடசாலையில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்த உடன் அன்னை ஊட்டுவதை அவசரமாக முழுங்கி விட்டு ஓட்டம்பிடிப்பது நண்பர்களை...

    Imai 28

    0
    இமை – 28 “மித்ரா...” மகிழ்ச்சியோடு வேகமாய் சென்று நண்பனை அணைத்துக் கொண்டான் ராகவ். ரோஹிணி மித்ரனைக் கண்டு கொள்ளாமல் பவித்ராவை நோக்கி சிரித்தவள் ராசிநாதன் நிற்பதைக் கண்டதும் அவரிடம் சென்றாள். ரோஹிணி ஜோடியுடன் வருவேன் என்று கூறியது நினைவில் வர, “இவர்தான் அந்த ஜோடியா... ம்ம் சூப்பர் பொருத்தம் தான்...” என பவித்ரா நினைத்துக்...
    அத்தியாயம் - 46 425 வருடங்களுக்கு முன்பு… பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று இன்று பிரசவ வலியில் இருந்தாள். பிரதான அரண்மனையில் உள்ள அனைவரும் பதட்டமுடன் குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவலுக்காகக் காத்திருந்தனர். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளால் பிரசவ...
    நினைவினில் நிறைந்தவளே  அத்தியாயம் 26 ஆதி செல்வா அர்ஜுன் என்று மூவரும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர்... அவர்கள் சென்ற சிறிது நேரத்திலே மீனுவும் திவ்யாவும் சக்தியின் வீட்டிற்கு வருகை புரிந்தனர்... " என்னடா இது புதுசா இந்த சைடு காத்து பலமா வீசுதே " என்று சக்தி அவர்களது வரவை பார்த்து நக்கலடிக்க... "என்ன அக்கா நீங்க இப்படி பேசுறீங்க..???...
    மயங்கினேன் கிறங்கினேன்... அத்தியாயம் 04 அவனின் அந்த பயணம் அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க , சொல்ல முடியா உணர்வு  அவனை ஆட்கொள்ள  அது யாது என்று ‌அறியாமலே அதை ஆழ்ந்து அனுபவித்தான்..!!? அன்றைய விடியலே அவனுக்கு உற்சாகமாய் தான் அமைந்து  இருந்தது. வார இறுதியில் எப்போதும் ஊருக்கு சென்று வருபனுக்கு இன்று ஏனோ புதிதாக இந்த ஊருக்கு வருவது போல் ஒரு உணர்வு... அதிகாலை நாலறரை மணிப்போல்...
    error: Content is protected !!