Tamil Novels
ஹர்ஷவர்தன் அனுக்ஷ்ரா இருவரின் நிச்சயதார்த்தம் சில மணி நேர பதற்றம் மற்றும் சில மணி நேர மகிழ்ச்சி என இருவித மனநிலையை கொடுத்து ஒருவழியாக சிறப்பாக நடைப்பெற்றது.
அதே போல் இன்னும் நாற்பது நாட்களில் ஒரு நல்ல முகூர்த்த நாள் வருவதாக அன்றைய நாளை இருவரது திருமண நாளாக முடிவு செய்தனர் இருவீட்டு...
ரம்மியமான இளங்காலை வேளை. ஆதவன் அழகாய் தன் செந்நிற கதிர்களை பூமி மகள் மீது வீசும் நேரம். அந்த திருமண மண்டபம் பதற்றத்திற்க்கு பஞ்சம் இல்லாமல் ஒரு சீரான வேகத்தில் இயங்கி கொண்டிருந்தது.
என்ன தான் சந்தோஷ நிகழ்வு ஒன்று நடக்க போனாலும் அங்கே இருந்த விஷேஷ குடும்பத்தினர் முகங்கள் சற்று பதற்றத்தை...
அத்தியாயம் 5
மறுநாள் ரங்கா தெளிச்சியாக கூடத்தில் அமர்ந்து இருக்க ஆஷுதோஷ், ராஜின் இறுதி யாத்திரைக்கு உண்டான சடங்கு சம்பிரதாயங்களுக்கு செய்திருந்த ஏற்பாடுகளை அவனிடம் தெரிவித்து விட்டு, தான் அலுவலகம் புறப்படுவதாக தெரிவித்தான்.
“என்ன அவசரம் ஆஷு?, எப்படியிருந்தாலும் நிறைய பேர் வந்திருக்க மாட்டாங்க..”
“இல்ல சார் எல்லாரும் வந்திருப்பாங்க. நேத்தே குரூப் மெசேஜ்-ல சர்குலர் அனுப்பிட்டேன்”, என்றான்...
அத்தியாயம் 27
எந்த பதிலையும் கூறாமல் அனுபமா இனியனையே பார்த்திருந்தவள் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.
வேக எட்டுக்களை வைத்து அவளை நெருங்கியவன் அவளை அணைத்துக் கொண்டு "ஷ்... அழாத அனு. ப்ளீஸ். என்ன மன்னிச்சுடு. உன்னையும் புரிஞ்சிக்காம, என் மனசையும் புரிஞ்சிக்காம நான் தான் முட்டாளா இவ்வளவு நாளும் இருந்துட்டேன்" என்றான்.
சட்டென்று அழுகையை நிறுத்தியவள் அவனிடமிருந்து...
அத்தியாயம் 4
மஹதி, ரங்கராஜன் இருவரும் உயில் விவகாரத்தை பேசியபடி சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில், சுந்தர்ராஜன் மஹதியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
திரையைப் பார்த்து, “சுந்தரண்ணா தான் போன்-ல”
“ம்ம். பேசு”, ரங்கா.
“ஹலோ”, மஹதி.
“...”
அலைபேசியில், “என் ரூம்ல இருங்கண்ணா, இப்ப வர்றேன்”, சொல்லிய மஹதி தட்டத்தில் இருந்த கடைசி கவளத்தை காலி செய்து விட்டு எழுந்தாள்.
“நீ வர்றியா ரங்கண்ணா?”
“சுந்தர்...
"அபி அத்தான்...! அத்தான்..! அத்தான்....!" என வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அபிமன்யுவின் கவனத்தை தன் புறம் திருப்ப அவன் காதில் கத்தினாள் ஆதிரா. அவள் கத்திய கத்தலில் கடுப்பான அபி
"ஏய் அம்மு! ஏன்டி என் காதுக்குள்ள வந்து இப்படி கத்துற. கொஞ்சம் நேரம் கத்தாம வாடி" என்று பதிலுக்கு கத்திய அபியோ...
அந்த வகுப்பில் இருந்த அனைவரும் குனிந்த தலை நிமிராது அமர்ந்திருந்தனர். ஆசிரியர் நடத்தும் பாடத்தை தான் அனைவரும் மும்முரமாக குறிப்பு எடுக்கின்றனர் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
ஆசிரியர் போடும் மொக்கையை தாங்க முடியாது கீழே தங்கள் கைப்பேசியை நோண்டி கொண்டிருந்தனர். அதே நேரம் அதையெல்லாம் செய்தே பழக்கம் இல்லாத அனுவோ...
காதல் வானவில் 17
காலைவேளை உணவு கலட்டாக்கள் முடிந்தவுடன் கீர்த்தனா,
“ம்ம் மிருணா...எப்ப கிளம்பலாம்....சொல்லு டிக்கெட் புக் பண்ணனும்....”என்று கேட்க,மிருணாளினியின் முகம் ஒருநிமிடம் யோசனையை தத்ததெடுத்தது.வருணும்,விஜயும் அவர்களின் உரையாடலை பார்த்தபடி இருந்தனர் எதுவும் பேசவில்லை.விஜயோ காலை கீர்த்தனா செய்த கலாட்டாவினால் மிருணாளினி தன் மீது கோபமாக உள்ளாளோ என்று அவள் முகத்தை நொடிக் ஒருமுறை பார்த்தபடி இருந்தான்.
மிருணாளினி...
அத்தியாயம் 26
"யுவராணி எங்க என் செல்லம்... எங்க இருக்கிறீங்க? அப்பா கிட்ட வாங்க" ஆபிசிலிருந்து வந்ததும், வராததுமாக மகளை அழைத்தவாறே வந்தான் இனியன்.
"என்னடி இது நான் என் பொண்ணு மேல அதிகமா பாசம் வச்சிருக்கேன்னு நினச்சா... மாப்புள என்னையே மிஞ்சிடுவார் போல இருக்கே" வடிவேல் கலைவாணியின் காதைக் கடிக்க,
"உங்க பொண்ண செல்லம் கொடுத்து கொஞ்சும்...
நித்யா மறுப்பாக தலையசைத்தாள். "போக விட மாட்டாங்க.. பொண்ணுங்க தான் அவங்க கௌரவம்.. அவளை என்ன வேணாலும் அவங்க பண்ணலாம்.. நாங்க எதுவும் செய்யக்கூடாது பதிலுக்கு.. செஞ்சா இப்படி பண்ணுவாங்க..." என்று அவள் அழ
அவளை தோளோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள் ருத்ரா. அரவிந்தனுக்கு கால் செய்தவள் "எங்க இருக்க மேன் நீ.." என்று...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 3 2
உறக்கம் தெளிந்து மஹதி எழும்போது நேரம் இரவு எட்டு மணி. விழித்ததும் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் முழித்தாள். கோவையில் தனது தந்தையின் வீட்டில் இருக்கிறோம் என்று உணர அவளுக்கு சில கணங்கள் ஆயின.
‘என்னை கொஞ்சம் கவனி’,என்று வயிறு சத்தம் போட, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு...
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 3 1
“அண்ணா..?”, என்று கூப்பிட்டபடி தனது சின்ன அண்ணனின் அறையின் கதவை இருமுறை தட்டி வாசலில் காத்திருந்தாள் மஹதி.
வரதராஜனின் வாரிசுகள் நால்வரில் முதலாவது பூர்ணா, அடுத்த இரு வருடங்களில் சுந்தர்ராஜன், ஏழு வருட இடைவெளிக்கு பிறகு ரங்கராஜன், கடைசியாக மஹதி. இவள் ரங்கராஜனுக்கு மூன்று வயது இளையவள். பூராணாவுக்கும் மஹதிக்கும்...
அத்தியாயம் - 15
சஹானா "நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று விஜய்யிடம் கேட்ட போது சிறிது அதிர்ந்தது உண்மையே. பின் சுதாரித்தவன் "இங்க பாரு சஹி இது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பு தான்.
ஒரு டூ டேஸ் என்னை பார்த்துட்டே இருக்கவும் உனக்கு இப்படி தோணுதுன்னு நினைக்கிறேன். லைஃப்ல இந்த மாதிரி பாசிங் கிளவுட்ஸ்...
அத்தியாயம் 25
வளைகாப்பு நாளும் அழகாக விடிந்தது. விழாவுக்காக அனுபமாவை பட்டுப்புடவையில் அலங்கரித்து கண்ணாடி வளையல்களை அணிவித்திருந்தது மாத்திரமன்றி. நோய் கிருமிகள் அண்டக் கூடாதென்று வேப்பிலை காப்பும் கையில் அணிவித்திருந்தனர்.
அனுப்பமாவே தயாராகி நிற்க, இனியனை காணவில்லை. "மாப்ள எங்க? மாப்புள எங்க?" என்ற குரல் தான் நாளா பக்கமும் ஒலித்தன.
என் அண்ணனை நான் தான் தயார்...
அத்தியாயம் - 14
சஹிக்கு இன்னும் நடந்ததை நம்ப முடியவில்லை. எப்படி எப்படி என மனதில் ஆயிரம் கேள்வி முளைத்தாலும் எல்லாம் தெய்வமாகிய தன் அன்னையின் செயல் தான் என புரிந்தது.
"பானு ம்மா தான் உன் அம்மாவா?" என கேட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அவனுக்கு தன் அன்னை பானுமதியை தெரிந்திருக்கிறது...
அத்தியாயம் - 13
சஹி மற்றும் ஏனையோர் பயணிக்கும் ரயில் அப்போது தான் அந்த நிறுத்தத்தில் இருந்து புகையை கக்கி கொண்டு செல்ல ஆரம்பித்தது. ஒரு பத்து நிமிடம் இருக்கும் திடீரென நின்றது.
திடீரென ரயில் நிற்கவும் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் அப்போது தான் வெளியே...
அத்தியாயம் 24
சரஸ்வதியின் மகன் ரகுநாத் வந்தான். அழைக்க சென்றவர் அவனை சரஸ்வதி வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்திருந்ததாகக் கூறினார்.
வந்தவன் பார்க்க அப்பாவியாக, இந்த பூனையும் பால் குடிக்குமா என்றுதான் இருந்தான். தானும் நித்யாவும் காதலிப்பதாகவும் அன்னையிடம் கூறி பெண் கேட்க சொன்னதாகவும், நித்யா ஒரு ராசிகெட்டவ எனக் கூறி அன்னை மறுத்து விட்டாள்....
அத்தியாயம் - 12
விஜையை பற்றி தனக்கு தெரிந்த இன்னும் சொல்ல போனால் விஜயை பார்த்த நாட்களை பகிர ஆரம்பித்தான் வெற்றி. "அதுக்கு நாம ஒரு நாலு வருஷம் பின்னாடி போகனும்" என ஆரம்பிக்க
"ஹலோ வெற்றி இதுக்காக நாங்க டைம் டிராவல் எல்லாம் பண்ண முடியாது. ஒழுங்கா நடந்ததை சொல்லு இந்த எக்ஸ்ட்ரா...
அத்தியாயம் 23
இனியனை மிக முக்கியமான வேலையே அனுபமாவை எந்த வேலையும் பார்க்கவிடாமல் இருப்பதாக இருந்தது. குறிப்பாக அவளை படிகளில் இறங்க விடாமல் மூன்று வேலையும் அவனே சென்று அறைக்கு உணவெடுத்துக் கொண்டு வருவான்.
"மாப்புள அவளை நடக்க விடுங்க" என்று கலைவாணி பலதடவை கூறிப் பார்த்தாள். இனியன் கேட்பதாக இல்லை. நடைப்பயிற்சியை மாடியிலையே வைத்துக்கொள்ளலாம் என்றான்.
இனியன்...
காதல் வானவில் 16
கீர்த்தனாவைக் கட்டிக் கொண்டு மிருணாளினி எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாது.அழுது அழுது ஓய்ந்தவள் அவளது மடியிலேயே தூங்கியும் போனாள்.அவளின் தலையைக் கோதியைபடி இருந்த கீர்த்தனாவிற்கு மனதே ஆறவேயில்லை.தன் தோழியின் சிறுவயது காயங்களை கேட்டவளுக்கு அழுகையும்,கோபமும் வந்தது.
மிருணாளினி அழ தொடங்குவுமே வெளியில் எழுந்து சென்றிருந்தான் விஜய்.அவனுக்கு மிருணாளினியின் அழுகை ஏதோ...