Thursday, May 1, 2025

    Tamil Novels

    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 80. ஸ்ரீ அர்ஜூனை நினைத்துக் கொண்டு, ஏன்டா இப்படியெல்லாம் பேசுற? நான் உன்னோட அம்மாவிடம் என்ன பதில் சொல்வது? என்னை பொண்டாட்டியா நினைக்கிறியா? எனக்கு சந்தோசமா தான்டா இருக்கு. ஆனால் உனக்கு பிரச்சனையாக தான் இருக்கும். என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.நான் உன் அம்மாவிடம்...
    *12* “சொன்னா புரிஞ்சிக்கோணும்… முன்ன மாதிரி முறுக்கிட்டு திரிஞ்சா என்ற மருமவளுக்குத் தான் சங்கடம். உன்ற ஆசைக்காக மருமவளை வாட்டாத…” என்று பழனிவேல் நடுவீட்டில் அஞ்சனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க, அவனோ அலட்சியமாய் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.  “பெரியவனே நீயாது உன்ற தம்பிக்கு புரியுற மாதிரி எடுத்துச் சொல்லு.” என்று பெரிய மகனிடம் சரணடைந்தார்.  தந்தை சொல் பேச்சை...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 79. ஸ்ரீ கிளம்பியவுடன் அறைக்கு சென்றார் கமலி. அவருக்கு மனம் சரியில்லாது இருக்கவே, பால்கனிக்கு சென்று வானை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார். தூரத்தில் அழுது கொண்டே அமர்ந்திருந்த ஸ்ரீயை பார்த்தார். அவளை கவனிக்க ஆரம்பித்தார். ஸ்ரீ கமலி வீட்டிலிருந்து வெளியே வந்ததும், துவண்டு அழ ஆரம்பித்தாள். வேகமாக ஓடினாள்....
    அத்தியாயம் 21 ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள். எங்கே தான் கண்ட கனவு பலித்து விடுமோ என்ற பயம் முபாரக்கை ஆட்டுவிக்க துவங்க ரஹ்மானோடு பேசியதில் கொஞ்சம் நிம்மதியடைந்தான். ஆனாலும் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 78. அர்ஜூன் முன் வந்த அபி, தருணது பையிலிருந்த ஒரு பைலை காட்டினான். என்னடா இது? என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தான் அர்ஜூன். தருண், கயலின் கம்பெனி பற்றிய விசாரித்து வைத்திருக்கிறான். அவனுக்கு நடந்தது விபத்து அல்ல.அந்த கார் என்னை தான் குறி வைத்துள்ளது.அவன் தான் என்னை காப்பாற்றுகிறேன்...
    அத்தியாயம் 20 மெதுவாக பூனை நடை போட்டு முபாரக்கின் அறையினுள் நுழைந்திருந்தான் ரஹ்மான். அறை இருட்டாக இருந்தாலும் பௌர்ணமி நிலாவின் தயவால் அவன் அறையில் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்க ரஹ்மானால் எந்த பொருளின் மேலும் மோதாமல் அறையினுள் நடமாட முடிந்தது. இந்த உலகத்தையே மறந்து இனிமையான கனவு கண்டவாறு தூங்கிக் கொண்டிருந்தான் முபாரக். முகத்தில் அப்படி...
    *11* நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாலும் பரிமளம் புது மருமகள் அருகிலேயே நின்று எல்லாம் எடுத்துக் கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்று பொங்கல் வைக்க உதவியதால் சச்சரவுகளோ பிணக்கோ இன்றி அமைதியாய் பொங்கல் வைத்து நிமிர்ந்தாள் கீர்த்தனா. “இறக்கி வச்சிட்டு அஞ்சுவை போய் கூட்டியா அப்படியே எல்லாரையும் வரச் சொல்லு நல்ல நேரத்துல...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவர்க்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 77. அபிக்கு போன் வந்தது பிரதீப்பிடமிருந்து, அவனும் இன்பா சேர்ந்து ஓரிடத்தில் இருக்க,தருணும் இதயாவும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர். எப்போதும் அவனது தோளில் கை போட்டிருப்பவள் இன்று அவனை அணைத்தபடி அசதியில் நன்றாக தூங்கிக் கொண்டு வந்தாள். அவன் வண்டியை இடையிலே நிறுத்தி அவளது கை மீது...
    அத்தியாயம் 19 வீட்டினர் கிளம்பி சென்றும் வாசலிலையே அமர்ந்திருந்தான் ரஹ்மான். ஷஹீயின் அறைக்கு இரண்டு தடவை சென்றிருக்கிறான். ஒருதடவை அதிரடியாக நுழைந்தான். மற்றுமொருமுறை ஆசையாக சென்று மனம் நோக வெளியேறினான். இன்று மனைவியின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல கூடாதென்ற பிடிவாதத்தோடுதான் அமர்ந்திருக்கிறான். முபாரக்கும் உள்ளே சென்று கொஞ்ச நேரம் தூங்கலாமே என்று கூறி பார்க்க, பரவாயில்லை...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 76. நண்பர்கள் சென்ற பின் சத்தம் கொடுக்காமல் அர்ஜூன் ஸ்ரீ அறையை வேகமாக தட்டினான். அவள் வருத்தமுடன் போனில் அர்ஜூன் மற்றும் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்தவாறு படுத்திருப்பாள்.அவள் அறையில் நுழைந்த போது கமலி பேசியதை நினைத்து அழுதிருப்பாள். அது யாருக்கும் தெரியாமலிருக்க, குளித்து வந்து தான்...
    *10* இமைகளுக்கிடையில் கண்ணீரோடு தவிப்பையும் தேக்கி வேகமாய் உள்ளே நுழைந்து கதவை சாற்றியவளைக் கண்டதும் என்னவோ ஏதோவென்று பயந்து அவளை நெருங்கிய அஞ்சன், “என்னாச்சு கண்ணு? ஆராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டிட, வலக்கையால் தோளில் இருந்த புடவையை அழுந்தப் பற்றியபடி மெத்தை அருகே இருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் கீர்த்தி. மடை திறந்த வெள்ளமென அவளது...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 75. இதயாவை அனைவரும் பார்க்க, ஒன்றுமில்லை அர்ஜூன். எனக்கு கொஞ்சம் சோர்வா இருக்கு என்றாள். அவள் சமாளிப்பதை புரிந்து கொண்ட இன்பா,வா..கிளம்பலாம் என்றாள். நோ..நோ..இன்று என்னுடைய டிரீட்.எல்லாரும் சாப்பிட்டு போகலாம் அர்ஜூன் கூற, நான் சாப்பிட்டு விட்டேன் என்றாள் இதயா. ஓ.கே உனக்கு நாளைக்கு காலேஜ்ல..ஸ்பெசல் டிரீட் என்றான். என்னடா,...
    அத்தியாயம் 18 மறு வீட்டு விருந்து பகல் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவுதான் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் இரவில் வைத்துக்கொள்ளலாம் என்றும் ரஹ்மானிடம் முபாரக் கேட்க "பகல் வந்தால் தான் அனைவரும் கொஞ்சம் நேரமாவது இருப்பார்கள் இரவு வந்தால் சாப்பிட்டதும் கிளம்பிவிடுவார்கள் வரணும் என்று நினைப்பவர்கள் வருவார்கள். நீ பகலே ஏற்பாடு பண்ணு" என்று சொல்லிவிட்டான் ரஹ்மான். மறுவீட்டு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 74. "செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்கிறேன் வாடி..."பாடல் ஒலிக்க, அது வாசற்பக்கம் கேட்க, அனைவரும் அங்கே கவனித்தனர். அர்ஜூன் கூலிங் கிளாஸூடன் உள்ளே வந்து கொண்டே, போனை எடுத்து, ஓ.கே சார் என்று வைத்து விட்டு,சோபாவில் அமர்ந்தான். அடியாட்கள்,அவனருகே வர, கொஞ்ச நேரம்டா.. நடப்பது முழுதாக முடியட்டுமே!...
    அத்தியாயம் 17 "சொல்லுடா மச்சான் என்ன என் ஞாபகமெல்லாம் வருது உனக்கு? என் தங்கச்சி சைட் அடிக்கும் போது முறைச்சு கிட்டே திரிஞ்ச. கல்யாணம் பண்ணதும் கண்டுக்க மாட்டேன்னு நினச்சேன் என்ன விஷயம்" அலைபேசி ஸ்பீக்கர் மூடில் இருக்க, ரஹ்மானை முறைத்துக்கொண்டிருந்த ஷஹீ நாநாவின் துள்ளல் குரல் கேட்டு கணவனின் முகத்தை தான் ஆராய்ந்தாள். "பொண்ணு பார்க்க வந்த...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 73 பவியின் வீட்டை அடைந்தனர் அகில், நித்தி, பவி.அவள் கீழிறங்கி,ரொம்ப தேங்க்ஸ் அகில். சரியான நேரத்தில் உதவினாய். நித்தி, நீ என்னிடம் சொன்னேல! என்னை அனைவரும் பிடிக்கும் என்று..லெட் பீ ப்ரெண்ட்ஸ் நித்தி என்றாள். நித்தி புன்னகையுடன், யா அஃப் கோர்ஸ் என்று பவியை அணைத்தாள். அகில் பவியிடம், எனக்கு தெரிந்து...
    அத்தியாயம் 16 திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, ரஹ்மானின் வீட்டு பழக்க வழக்கங்களை ஓரளவு புரிந்துகொள்ளலானாள் ஷஹீரா. அனைவருமே ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் எழுந்து விடுவார்கள். ஆண்கள் பள்ளிக்கு சென்று விட பெண்கள் வீட்டில் தொழுகையை முடித்துக்கொண்டு அன்றைய வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள். நவ்பர் பாய் பள்ளியிலிருந்து திரும்பும் பொழுதே கடையிலிருந்து பன், லெவரியா, ஹெலப...
    *9* எங்கோ தொலைவில் கதவு தட்டப்படும் அரவம் கேட்க தலையை சிலுப்பியவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அந்த அரவம் இடைவிடாது தொடர்ந்து செவியைத் தீண்ட, அடித்துபிடித்து அவசரமாய் எழுந்து அமர்ந்தாள் கீர்த்தனா. அழுது கொண்டே இருந்தவள் அப்படியே தரையில் தூங்கியிருந்தாள்.  அதிகம் யோசிக்கத் தேவையின்றி இருக்கும் இடம் பளிச்சென்று உடனே நினைவில் வர, கீர்த்தனாவின் பார்வை மெத்தையில்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 72. அர்ஜூன் தாரிகா வீட்டிற்கு சென்றான்.அனைத்து பொருட்களும் களைந்திருக்க, அங்கங்கு இரத்தக்கறை பார்த்து அவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தாரிகா அம்மாவிற்கு போன் செய்ய, அவரும் போன் எடுக்கவில்லை.அகிலிடம் கூறி விட்டு கவினும் தாரிகாவும் வெளியே வந்த கொஞ்ச தூரத்தில் அவர்களை இடித்து தள்ளிய வேன் ஒன்று அவர்களை...
    அத்தியாயம் 15 மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி சென்றிருந்தான். பானு குளித்து முடித்து விட்டு ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு, சாதாரணமாக நகைகளை போட்டுக்கொள்ள, அறையின் உள்ளே வந்த...
    error: Content is protected !!