Wednesday, May 7, 2025

    Tamil Novels

    மன்னிப்பாயா...17 இன்று, யூஸ்ஸில் தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ஆரியநாதன்.மனதெங்கும் பாரம் மட்டுமே நிறைந்திருந்தது.அவ்வபோது தனது பேசியையும் எடுத்து பார்த்து கொண்டான்.ஆனால் அவன் நினைத்த ஆளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. “ச்சு....இப்ப பார்த்து தான் ஆபிஸ்ல படுத்துறாங்க....இல்லனா வேலையை விட்டு கூட போயிடலாம்....”என்று நினைத்து கொண்டிருக்க அவனின் பேசி இசைந்தது.வேகமாக அதனை எடுத்தவன், “ஹலோ ராதிகா....என்ன ஆச்சு....ஏதாவது...
    “கண்ணா” என்று அம்மாம்மா அவனை அழைத்தவர், “அப்பாக்கிட்ட கோபப்படக்கூடாது” என்று சொல்ல... “அது அவர் நடந்துக்கறதுல தான் இருக்கு” என்றவன், நான் எங்கேயாவது அவரை விட்டுக்குடுக்கறேனா? ஆனா அவர், உங்ககிட்டானாலும், நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னா விடணும் தானே” என்று சொல்ல... “விடுடா கண்ணா” என்று அம்மம்மா சமாதானம் செய்ய... “எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம். இனி பண்ணலை” என்று...
    மன்னிப்பாயா...16 நாளை கன்யாவின் பிறந்த நாள் அதோடு ஆரியின் நட்பு அவளுக்கு கிடைத்த நாளும் கூட அதனால் அவளை பொறுத்தவரை அவளின் பிறந்த நாள் என்பதை விட தன் வாழ்க்கையில் தன்னவன் வந்த நாள் என்று தான் நினைத்திருந்தாள்.அதனால் முதல் நாள் காலையில் எழுந்ததில் இருந்து  அவள் அவனின் முகத்தை பார்த்து கொண்டிருக்க அவனோ எப்போதும்...
    சொந்தம்-1      “அம்மா நீ எப்போவும் எங்ககூட தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் குரலைக் கேட்காம, உன்னோட அந்த அன்பான அரவணைப்பு இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. அப்பா எங்களை ரொம்பவே நல்லா பாத்துக்கறார் ம்மா. ஆனாலும், நீ இல்லாத இந்த வீடு எங்களுக்கு ரொம்ப வெறுமையா இருக்கும்மா.”      என்று...
    மன்னிப்பாயா....15 அன்பு அழுதபடி சமையல் அறையில் இருந்து வந்தவர் கன்யாவைக் கண்டு, “கனிமா....”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,கன்யாவோ ஆரியின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு நின்றாள்.ஆரிக்கும் அவளது மனநிலை புரிய அவளின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான்.அதற்குள் ஶ்ரீநிதி கன்யாவுடன் வந்தவனைக் கண்டு சற்று பிரமித்து தான் போனாள்.அவள் தங்கை...
    பெண்ணியம் பேசாதடி – 9 சொந்தமில்லை!.. பந்தமில்லை!.. மலர் மாலை இல்லை மணவறை இல்லை, பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம், உற்றார் தூற்ற ஊர் ஏச, உலகம் பலிக்க, இது என்ன வேலை எழுத்தாளரே? இதோ உன் பாணியில் என் பதில் ரசிகையே! நான்,நம் மகன்,காதல்,காமம்,ரசனை,எழுத்து,கவிதை, மட்டுமே உன் உலகம் இதில் எங்கிருந்து ஏச்சு, தூற்று,பலி........ தனது கழுத்தில் தொங்கும் பொன்தாலியை வருடியவாறே எதிரில் இருக்கும் வளவனை...
    பெண்ணியம் பேசாதடி – 8 இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால் உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி வாழ்வா? சாவா? உன் கையில்....... வன் காதல் புரியும் எழுத்தாளரே! சாவே என் முடிவு. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று ஒழுங்காக வேலை பார்த்து.இன்று சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் தகப்பனும்,மகனும் சுழன்று கொண்டு இருந்தனர். அவர்களைப் பார்த்தவாரே நடுக் கூடத்தில்...
    மன்னிப்பாயா....14 கன்யாவிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரியநாதன்.இன்று கன்யாவுடன் பேசியது சற்று அதிகம் தான் அவளிடம் விளையாட வேண்டும் என்று தான் பேச்சை தொடங்கினான் ஆனால் அது வேறுவிதமாக முடிந்துவிட்டது.அவளது கலங்கிய முகம் அவனை மிகவும் பாதித்துவிட்டது மீண்டும் அவளை சிரிக்க வைத்து பார்த்ததும் தான் அவளை வீடு வரை விட்டுவிட்டு வந்தான்.இப்போது மனதெங்கும் எவ்வளவு...
    அத்தியாயம் ஆறு : இதோ இரண்டாவது நாள் காலை வேலையில் நேரே இங்கே அத்வைத் வீட்டிற்குத் தான் வந்தனர் சம்யுக்தாவும் அவளின் தாத்தா பாட்டியும். அன்று ஞாயிறு, விஸ்வநாதன் தன் மற்ற இரண்டு மக்கள், பெரியவன் ஷாந்தனு, சிறியவன் அபிஜித்துடன் சென்று அவர்களை அழைத்து வந்தார். ஏர்போர்டில் அப்பாவைத் தம்பிகளை பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் மகிழ்ச்சி சம்யுக்தாவிற்கு......
    மன்னிப்பாயா....13 ஆரியநாதன் கன்யாவிடம் காதலை கூறி இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது.இருவரும் எப்போதும் போல் தான் பேசிக் கொள்வர்.நட்பு என்ற கோட்டை இருவருமே தாண்ட முற்படவில்லை.ஆரிக்கு இறுதியாண்டு என்பதால் அவன் படிப்பில் அதிக கவனம் செலுத்த கன்யா அவனுக்கு துணையாக இருப்பாள்.அதுவே ஆரிக்கு கன்யாவின் மீது மேலும் ஈர்ப்பை உருவாக்கியது. கன்யாவிற்கு ஆரியுடன் கழிக்கும் பொழுதுகள் எல்லாம்...

    Mekam Karukkuthu 01

    0
    Mekam Karukkuthu...! இதழ் 01 கரும்போர்வை ஒன்றை எடுத்து நீல வானை மறைத்து கட்டியது போல... கருமேகங்கள் எல்லாம் ஒன்று திரண்டு மழை வருவதற்கு அறிகுறியை காட்டி நின்றது இயற்கை. இப்படி கருமேகங்கள் ஒன்று சேர்ந்து மழையை கொட்டாமல் இருக்கும் போது ஜில்லென்று வீசும் காற்றையும்,மண்வாசணையையும் அவளது உடம்பில் உள்ள அங்கங்கள் ஒவ்வொன்றும் உணர்ந்தாலும்...
    அத்தியாயம் 28 "பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே" என்றார் சதாசிவம். "அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி பொண்ணு சுபி கட்டிக்கப்போற பையன் இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா கெடந்தானே அவன் கண்ணு முழிச்சிட்டான்னு எல்லாரும் கிளம்பி...
    அத்தியாயம் 27 ஆதிசேஷனும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்ச்சிகளும், விமான விபத்தை பற்றியும் தான் ஊடகங்களில் பிரதான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தன. மலர்விழியை விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்த உடனே தனம் தான் பெற்ற மகன்களை அழைத்து பேசினாள். "உங்கப்பா மேல உங்களுக்கு எவ்வளவு பாசம் இருக்கு?" "என்னமா கேள்வி...
    அத்தியாயம் 26 கண் விழித்த நிலஞ்சனா தான் வீட்டில் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். வான்முகிலனை தேடி கீழே வந்தவள் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த பின் பவானியின் ஞாபகம் வரவே பவானி எங்கே என்று கேட்டாள்.  "உள்ள தான் இருக்கா. டாக்டர் வந்து பார்த்துட்டு போனாரு. ரொம்ப வீக்கா இருக்கா" மருத்துவர் என்னவெல்லாம் சொன்னார், என்ன செய்ய வேண்டும்...
    அத்தியாயம் 25 தேன்மொழியை ஆதிசேஷன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார் என்று அறிந்து வான்முகிலனும், தனமும் பேச்சற்று நின்றிருந்தனர். தனத்திற்கு பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆதிசேஷன் ஒரு கொடூரன். அவரிடம் இப்படியொரு செயலை தான் எதிர்பார்க்க முடியும். ஒரு பெண்ணாக தேன்மொழிக்காக வருந்தினாள். இதையெல்லாம் அறிந்து மலர்விழி எப்படி துடித்திருப்பாள் என்று எண்ணுகையில் வான்முகிலனுக்கு அவள் மீது பரிதாபம் வந்தது.        "ஒரு...

    Viththu Epilogue 2

    0
    வித்து விரிவாக்கம் - 2 இரட்டைப் பிள்ளைகளென்று ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் சென்றதால், ரத்தன் கொடுத்த தகவலை ஆதியும் சுஷாந்தும் வீட்டுப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே சமயம், ரத்தனின் எச்சரிக்கையத் தள்ளுபடி செய்யாமல் சௌந்துவின் பாதுகாப்பை தனியார் செக்யுரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்தான் சுஷாந்த். பேறுகாலம் முழுவதும் சௌந்துவை கண்ணுக்குள் வைத்துப் பாதுக்காத்தனர் ஆதியும் சுஷாந்தும். சீமந்தத்தை...
    அத்தியாயம் 24 கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?   பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது இன்னொரு ரகம். அதை தான் மலர்விழி கையாளுகின்றாள். அவள் அன்னை தேன்மொழியை ஆதிசேஷன் எவ்வாறு ஏமாற்றினாரோ அந்த வழியிலையே அவரை ஏமாற்ற...
    அத்தியாயம் 23 வளமையாக கதிரவன் ஆதி குரூப்புக்கு செல்லும் முன் ஆதி மருத்துவமனைக்கு செல்வான். ஆதிசங்கர் மருத்துவமனைக்கு வரும் பொழுது கதிரவன் அவனுக்காக காத்திருந்து அங்கு ஆதிசங்கரோடு வேலைகளை பார்த்த பின் ஆதிசங்கர அவன் வண்டியில் கிளம்ப, கதிரவன் அவன் வண்டியில் கிளம்புவான். வேலை செய்பவர்களை தங்களது வண்டியில் மறந்தும் அழைத்து செல்லாத குணமுடையவர்கள் ஆதிசேஷனின் புத்திரர்கள். அது...
    error: Content is protected !!