Tamil Novels
அத்தியாயம் 6
(ஆறு வருடங்களுக்கு முன்பு)
நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ் பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கி படித்தேன். விடுமுறையின் போது நானும் மித்துவும், அத்தை மாமா வீட்டிற்கு...
“அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”
“இல்…லை.”
“போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம்.
பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி.
“நேத்திலேந்து எங்க போனாங்கன்னே தெரில. பயமா இருக்கு எனக்கு. நான்தான தப்பு பண்ணேன் நான் போறேன். அவரை கூட்டிட்டு வந்துருங்க மாமா…”...
*21*
“நீ பண்றது எதுவுமே சரியில்லை கீர்த்தி.”
வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார்.
“என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு நீ கை காட்டுனவரை கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா பாரு அருமை பெருமைனு நீ வக்காலத்து வாங்குன உன்...
அத்தியாயம் 5
வேகமாக ஸ்வேதாவை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். “ஐ சி யூ”வில் அவளை அழைத்துச் சென்றனர். மனகுழப்பத்துடனும், தலைபாரத்துடனும் ரகு கவலையுடன் உட்கார்ந்திருந்தான். ராஜம்மாவிடம் நடந்ததை சொன்னான் ரகு.
தம்பி, நான் இப்பொழுதே கிளம்புகிறேன் ராஜம்மா கூற
வேண்டாம்மா, ரியாவிற்கு ஆபத்து வந்து விடுமோன்னு பயமாக உள்ளது.
சரி தம்பி, நான் வரவில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
அம்மா,...
அத்தியாயம் 4
வேகமாக படிகளில் ஏறி, ரியாவின் அறையை அடைந்தாள் ஸ்வேதா.ரியா அழுது அழுது களைத்து போனது நன்றாகவே தெரிந்தது ஸ்வேதாவிற்கு அந்த பிஞ்சு முகத்தை பார்த்தவுடன்.
ரியாவின் கையை தன் கைக்குள் அடக்கி அழுது கொண்டிருந்த ஸ்வேதாவின் முதுகில் யாரோ கை வைத்த உணர்வு வந்தவளாய், நிமிர்ந்து பார்த்தாள்.
ராஜம்மா தான் நின்று கொண்டிருந்தார்.
உன்னோட கலக்கம் புரியுது...
அத்தியாயம் 13
“தூங்காம எங்க போற?”
“எச்சி கையோடவா தூங்க முடியும்? நீ தூங்கு நான் தட்ட கழுவிட்டு, கையையும் கழுவிட்டு வரேன்” என்றான் தாஸ். அவனுக்கு அவன் குடும்பத்தாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன. அதை மிதுவிடம் கூறினால் அவள் புரிந்து கொள்வாள். தன் குடும்பத்திடம் பேச செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்லவா வேண்டும்? சொல்லாமல்...
அத்தியாயம் 3
சில மணி நேரத்திற்குள் ஸ்வேதாவும், பாலாவும் வீடு வந்து சேர்ந்தனர்.
அம்மா...அம்மா....என கூவிக் கொண்டே உள்ளே வந்தான் பாலா.
அம்மா அவர்களுடைய அறையிலே இருந்தார்கள். கட்டிலில் படுத்திருந்தார்கள்.
அம்மா என்ன ஆயிற்று? பதறினான்.
பயப்படாதே! ஒன்றுமில்லைடா. திடீரென மயக்கம்.
மயக்கமா? எப்போது?
இப்பொழுது ஓரளவு பரவாயில்லை .
வீட்டில் யாருமே இல்லை. எப்படி சமாளித்தீர்கள்?
பக்கத்து வீட்டு பங்கஜம் தான் உதவி செய்து...
அத்தியாயம் 2
ரகு மாளீகைக்குள் நுழைய மாளீகையிலிருந்து வாட்ச்மேன் வேகமாக ஓடி வந்தார். ரகு அய்யா நீங்கள் வருவது முன்பே தெரிந்திருந்தால் கார் அனுப்பி வைத்திருப்போம்.
பரவாயில்லை முத்துச்சாமி அண்ணே.
வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து வீடே பசுமையாய், எழிலாய் காட்சியளித்தது. தன் குழந்தை ரியாவின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு இன்முகமாக...
அத்தியாயம் 12
என்னதான் மிது மிரட்டினாலும் தாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்று அவன் அறையில் உள்ள கட்டிலில் கிடத்தினான்.
சோலையம்மாள் அதற்கும் சத்தம் போட "நீங்க பேசுன பேச்சுல தான் அவ அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டா. சாப்ப்டீங்களா? மாத்துற போட்டீங்களா? போய் படுங்க" அப்பத்தாவை சிடுசிடுத்தவன் யாரும் அறைக்கு செல்லாதவாறு அறைக் கதவை சாத்தி விட்டான்.
இவன்...
மீள் கனவே
அத்தியாயம் 1
இரவு நேர ஜில்லென்ற காற்று இதமாய் பரவி அனைவரையும் பரவசமூட்டூம் சமயத்தில் “தடதட”வென தண்டவாளத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து கிளம்ப ஆரம்பித்தது.
பிளாட்பாரத்தில் ஒரு பெண்ணின் குரல் “ப்ளீஸ் கெல்ப் மீ“ என கேட்டது .
ஒரு கம்பார்ட்மென்டில் இருந்த ஒரு ஆடவன்...
அத்தியாயம் 11
“எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல்.
“பிரச்சினை பண்ணனும் என்று வந்தாங்களான்னு தெரியல. வந்ததுனால பிரச்சினை ஆயிருச்சு. என் மாமியார் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. என் புருஷன் அவங்கள கூட்டிகிட்டு ...
20.2
அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி வெறித்த பார்வையுடன் கனன்று கொண்டிருந்தான் அஞ்சன்.
“எதுவா இருந்தாலும் பொறுமையா இரு அஞ்சு. இம்புட்டு கோபம் ஆகாது. டீ குடிச்சிட்டு கிளம்பி...
காதல் போயின்?
இரவு எட்டு மணி. இருபதாவது மாடியின் பால்கனியில் நின்றபடி தீபாவளிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெங்களூர் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். தூரத்தில், வானத்தில் வெடித்து சிதறிய வான வேடிக்கையை அவனது கண்கள் இரசித்துக் கொண்டிருக்க அவனது மனதானது இருபது வருடங்களுக்கு முன்பு இதே போல் ஓரு தீபாவளி இரவில் பயணித்து...
அத்தியாயம் 10
“அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான்.
“டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்டானில்லை.
“நீ வரல” என்று கேட்டவனை முறைத்தாள் மிது.
“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன...
அத்தியாயம் 9
"புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள்.
பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து...
*20.1*
“என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து அவனை உதறித் தள்ளியிருந்தாள்.
உடன் 'அன்புக்கு துரோகம் செய்ய முடியாது' என்று ஓயாது பிதற்றுபவளை குழப்பத்துடன் பார்த்த அஞ்சன் அவள் தோளை...
அத்தியாயம் 8
“உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான்.
“ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள்.
“அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி...
ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.
மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர்.
“வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும்...
கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.
அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.
“பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
அத்தியாயம் 7
தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான்.
தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில் மேலும் ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டு தான் இருவரும் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.
இந்த ஏழு வருடங்களில் வேலைக்கு லீவ் போடாதவர்கள்...