Tamil Novels
அத்தியாயம் 13:
“என்ன அபி ரிஷி சார் வருகைக்காக வெயிட்டிங்கா...?” என்றாள் லட்சுமி.
அவளுக்கு தன் புன்னகையை பரிசளித்த அபியின் மனதில் ஆயிரம் கேள்விகள்.தனக்குத் தானே உரமிட்டு வளர்க்கும் காதல் எந்த தூரம் வரை செல்லும் என்று அவளுக்குத் தெரியவில்லை.
தான் காதலை சொன்னால் ரிஷி ஏற்றுக் கொள்வானா... என்றும் அவள் யோசிக்கத் தவறவில்லை.எது எப்படி இருந்தாலும் காதல்...
அத்தியாயம் –20
கல்யாணும் கார்த்திகாவும் அபி வீட்டினரை விருந்துக்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதெல்லாமே வைபவின் ஏற்பாடு, சென்ற முறை அவன் சென்றிருந்த போது வைத்தியநாதன் சற்று முறைப்பாக இருந்ததால் அவன் செல்லாமல் கல்யாணை அனுப்பி வைத்தான்.
“வாங்க... வாங்க” என்று சம்பிரதாயமாக வரவேற்றார் வைத்தியநாதன். “வாங்க தம்பி, வாம்மா” என்று கற்பகமும் அழைக்க இருவரும்...
அத்தியாயம் பதினைந்து :
தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு” என்ற வார்த்தையை உதிர்த்துப் போக,
உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை, ஒரு பரவசத்தை உணர்ந்தாள்.
குருவிற்கு பேச நேரமேயில்லை. எப்போதும் ஃபோனில் பேச மாட்டான் என்றாலும், அன்று பேச ஆவலாக இருந்த போதும்...
துளி - 9
ஆயிற்று ஆறு மாதங்கள்....
காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை... என்னை விட்டு போகாதே, உன்னை நான் விடவே மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி, அவளது கரங்களை விடாமல் பிடித்து, தன்னுள்ளே மூழ்கடிப்பது போல் அவளை இறுக இறுக அணைத்து நின்றவனுக்காகவும் காத்திருக்கவில்லை.
கண்ணீரோடு, என்னைவிட இப்போது நீ உன் அம்மா அருகில்...
அத்தியாயம் பதினான்கு :
வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!”
“பார்த்துக்கறது நீ! அவளை ஏன் திட்டுற?”
“ஓஹ்! உனக்கு அவ மேல அவ்வளவு லவ்வா?” என்று இடுப்பில் கைவைத்து தஸ்ஸு புஸ்ஸு என ஆத்திரம் பொங்கப் பார்த்தவள்,...
அத்தியாயம் 12:
“முடியாது...முடியாது...நீங்க என்ன சொன்னாலும்....பத்து நாள்... பொம்பளைப் புள்ளையை வெளியே அனுப்ப முடியாது...நெனவோட தான் பேசுறிங்களா..?” என்று அமிர்தவள்ளி பாட்டி கோவிந்தன் தாத்தாவிடம் கத்திக் கொண்டிருந்தார்.
அபி ஓரமாய் அப்பாவியாய் நின்றிருக்க....”என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல....இங்க வீட்ல உங்க அக்காவுக்கு நிச்சயம் பண்ண பேசிட்டு இருக்கோம்..! நீ என்னடான்னா....கேம்ப்க்கு போறேன் அங்க போறேன்.. இங்க...
அத்தியாயம் –19
மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம் பதித்தாள். கணவனுடன் நுழையும் போது ஏதோ ஒரு கூச்சமும், வெட்கமும், பெருமையும் என்று பலவித உணர்வுகள் அவளை சூழ்ந்து கொண்டது.
முத்து...
அத்தியாயம் பதிமூன்று:
அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன போது அமர்ந்து லேப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க,
அவன் சொன்னதை விட்டு “எப்போ எழுந்தீங்க?” என்றவளிடம், “தூங்கவேயில்லை அப்புறம் எப்படி முழிப்பேன்?”...
அத்தியாயம் பன்னிரண்டு:
கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான் நினைப்பாங்க உன்னைப் பத்தி” மரியாதையும் மரியாதையின்மையும் மாறி மாறி வந்தது.
“ரொம்ப வாய் விடாத, உன் மானம் மரியாதையை நீயே...
அத்தியாயம் –9
மனோவிற்கு அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்தது போல் இருந்தது.கொடைக்கானலில் இருந்து கிளம்பியதில் இருந்தே அவளுக்கு அப்படி தான் இருந்தது.
அவர்கள் வந்த வண்டி கொடைக்கானல் மலையை விட்டு இறங்கி பெரியகுளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. மனோவிற்கு அந்த வழி எதுவும் தெரியாததால் கணவனை நோக்கி “இப்போ நாம எங்க போறோம்” என்றாள்.
“நைட் பிளைட்...
அத்தியாயம் –18
அறைக்குள் சிறிது நேரம் பலத்த மௌனமே ஆட்சி செய்தது, யார் முதலில் பேசுவது என்று ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு வாயை திறக்கவேயில்லை. “என்னது இது இப்படி ஆளாளுக்கு மூஞ்சியை பார்க்கவா வந்தீங்க, ஏதாவது பேசுங்கப்பா. ரொம்ப ஓவரா பண்றீங்களே” என்றாள் கார்த்திகா.
“ஹேய் வாயை மூடிட்டு பேசாம போடி, வந்துட்டா நாட்டாமை பண்ண” என்று...
அத்தியாயம் பதினொன்று :
அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.
அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி வைக்க, குருபிரசாத் லேப்பில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை.
இருவர் மனமுமே போராடிக் கொண்டிருந்தது எதிர்காலத்தை நினைத்து!
அவ்வப்போது...
அத்தியாயம் –17
வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம் கேட்காமல் அவள் செல்லும் ஆட்டோவை பின் தொடர்ந்தான்.
அவள் வீட்டில் இறங்கி பணம் கொடுத்துவிட்டு உள்ளே செல்வதை பார்த்த பின்பே...
அத்தியாயம் பத்து :
“எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற செய்தி இருப்பதாகத் தான் குருபிரசாத்திற்கு தோன்றியது.
முகத்தில் ஒரு புன்னகை உதிக்க, “உனக்குப் பிடிக்காது ஓகே! ஆனா ஒரு வேலை எனக்குப்...
துளி – 8
அசோக் குமார் அனைவரிடமும் சகஜமாகவே பேச, அவரிடம் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. தேவியிடம் கூட இலகுவாய் பேச, அவளுக்கு மனதில் சற்றே நிம்மதி. உண்டு முடித்து அனைவரும் சற்றே ஓய்வாய் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சரவணன் சகஜமாய் தேவியோடு பேசி சிரிப்பதை எல்லாம் கோதாவரி கவனித்துகொண்டு தான் இருந்தார்.
தேவி வேறு யாராக...