Monday, June 8, 2026

    Tamil Novels

    அத்தியாயம் ஒன்பது : சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான். அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு...
    அத்தியாயம் 11: இளம் மஞ்சள் நிற சுடிதாரும்....ஒற்றைப் பின்னலில் மஞ்சள் ரோஜாவும் சூடியிருந்த அபிராமியை....பின்னால் இருந்து அணைத்தான் ரிஷி. திடீரென்ற அவனின் அணைப்பில் அவள் திகைத்து விழிக்கும் முன்னர்....அவளின் கன்னத்தில் நச்சென்று இதழ் பதித்தான் ரிஷி. “உங்களை.....” என்று நாணப் புன்னகையுடன் அபி அவனை விரட்ட...அவளிடம் சிக்காமல் போக்குக் காட்டியவன்....சில நிமிடங்களில் அவளின் கைகளை சுண்டி....தன் மேல் இழுத்துப்...
    அத்தியாயம் எட்டு : “யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக் கொண்டவள், கிச்சனில் வேலையை முடித்து வெளியே வந்து டீ வீ போட்டு அமர்ந்து கொண்டாள். “அய்யய்யோ இந்த சீரியல்!” என்று நொந்து...
    அத்தியாயம் –16     அன்று மாலை கல்யாண் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வைபவ் வீட்டிற்குள் நுழைந்தான். “என்னடா திடீர் விஜயம் என்கிட்ட ஒண்ணும் சொல்லவே இல்லை” என்றான் கல்யாண். “அம்மா தான் போன் பண்ணியிருந்தாங்க, என்னை வரச்சொல்லி” என்றான் நண்பன் பதிலுக்கு.     “அம்மா எதுக்கு வரச்சொன்னாங்க என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே” என்றவன் வாயை மூடுவதற்குள் “வாப்பா...
    அத்தியாயம் 10: அபியின் வார்த்தைகளைக் கேட்ட ரிஷிக்கு மனதிற்குள் ஏனோ உற்சாகமாய் இருந்தது.அதுவரை இருந்த களைப்பு நீங்கி....வந்த தூக்கம் எங்கோ பறந்து சென்றிருந்தது.தனது செல்போனை எடுக்க சென்றது எவ்வளவு நல்லது என்று எண்ணியவனுக்கு...இதழோரத்தில் விரிந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை. அன்றைய நாள்.... பத்திரிக்கையில் இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வெளியாகியிருக்க.....ரிஷிக்கு தன் தந்தையை எண்ணி மனதில் வியப்பு கூடிக்...
    அத்தியாயம் –15     ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க” என்று ஆட்டோக்காரர் கூற “இல்லை இவங்களை கூட்டி போக தான் நான் வந்திருக்கேன், தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா” என்றான் அவன்.     “யாருய்யா நீ வேற வந்து...
    அத்தியாயம் –14     ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமா”என்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் - வள்ளி, சரயுவை வீட்டில் செல்லமாக செல்வி என்றே அழைப்பர்.     “அப்பா நான் தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேனே,...
    அத்தியாயம் நான்கு : குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது! அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான். ஆனது ஆகட்டும் உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று. க்ஷண நேரத்தில் சுதாரித்த அரசி அவனைப் பேச விடவில்லை. அவனைப் பார்த்து வேண்டாம்...
    அத்தியாயம் மூன்று : ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை. யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும்...
    அத்தியாயம் –13     இரு ஜோடிகளும் படியேறி மாடிக்கு வந்தனர். அபியையும் வைபவையும் தனியாக விட்டு கல்யாணும் கார்த்திகாவும் அந்த மாடியின் மறுகோடிக்கு சென்றனர்.முன்தினம் செய்தியில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், சூரியன் சுட்டெரிக்காத அந்த பகல் பொழுது ஒரு ஜோடிக்கு ரம்யமாய் இருக்க மறு ஜோடிக்கு புயலுக்கு முந்தைய அமைதியை தாங்கியிருந்தது.     வந்ததில் இருந்து அமைதியாகவே நின்றிருந்தான் கல்யாண்,...
    துளி – 6 பொதுவாகவே சின்கொரியம் கடற்கரையில் அத்தனை கூட்டம் இருக்காது. அதுவும் அந்த காலை பொழுதில் விரல் விட்டு எண்ண கூடிய ஆட்களே இருந்தனர். அதுவும் கூட வெளிநாட்டவரே. மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்ட்டி என்பதால், எங்காவது போகவேண்டும் என்று  முதல் நாள் இரவே அனைவரும் சொல்ல, பிருந்தா தான் இந்த கடற்கரை...
    அத்தியாயம் 9: அபி வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட ரிஷிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.கைகள் லாவகமாய் காரை செலுத்த....அபியின் ஓரப் பார்வை ரிஷியின் மீது இருந்தது. வெளிர் நீல நிற ஜீன்சும்....ரெட் கலர் டீசர்ட்டும் அவனுக்கு பாந்தமாய் பொருந்தியிருக்க....எப்பொழுதும் இறுக்கம் குடி கொண்டிருக்கும் முகம் சற்று தளர்ந்திருக்க....அவனைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு. “இப்ப எதுக்கு...
    அத்தியாயம் இரண்டு : தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி கன்னத்தில் இன்னும் எரிந்தது. ஆம், நேற்று அடித்து விட்டார், சிறு பெண்ணாய் இருந்த பொது வாங்கிய அடி. அதன் பிறகு எல்லாம்...
    error: Content is protected !!