Saturday, May 4, 2024

    Mayavano Thooyavano 23

    Maayavano Thooyavano 7

    Maayavano Thooyavano 14

    Maayavano Thooyavano 12

    Maayavano Thooyavano 18

    Maayavano Thooyavano

    Maayavano Thooyavano 8

       மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..” என்று குளியல் அறையின் வெளியே நின்று கத்தி கொண்டு இருந்தான் மனோகரன்.. (உன் நிலைமை இப்படியா மனோ அகனும் ??) அவனது ஆருயிர்...

    Maayavano Thooyavano 3

    மாயவனோ !! தூயவனோ !! - 3     “மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.  நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ சாப்பிட வையுங்க.. நான் மதியம் அங்க வரேன் “ என்று மிக மெதுவாக அதே நேரம் அழுத்தமாகவும் முகத்தில் எதையும்...

    Mayavano Thooyavano 29

      மாயவனோ !! தூயவனோ – 29  “மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல அசட்டையாக அமர்ந்து இருந்தாள்.. என்ன கத்தியும், கூப்பாடு போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்த பின்னே மெல்ல நகர்ந்து அவளை...

    Maayavano Thooyavano 17

      மாயவனோ !! தூயவனோ !! – 17  “ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா. மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி...

    Maayavano Thooyavano 5

    மாயவனோ!! தூயவனோ – 5  மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம் உண்மை போல தான் இருக்கு.. நான் ராஜகுமரியாமே?? ஒருவேள நிஜமாவே நம்மல லவ் பண்றானோ??” என்று மனோகரனை பற்றிய சிந்தனையில்...

    Mayavano Thooyavano 19

                         மாயவனோ !! தூயவனோ !! – 19 மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.   அலுவலகத்தில்...

    Maayavano Thooyavano 12

    மாயவனோ !! தூயவனோ !! - 12 மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை.. “ ஆஆ !!! என்ன...

    Mayavano Thooyavano 23

    மாயவனோ !! தூயவனோ -  23 மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??”  என்ற கேள்வியே அவளிடம் தொக்கி நின்றது. அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நாளைதான் ரீனா வீட்டிற்கு விருந்துக்கு வருவதாக மனோகரன் கூறி இருந்தான்.. இந்த...

    Maayavano Thooyavano 2

    மாயவனோ !! தூயவனோ !! – 2  “தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில்  இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி கொண்டாள்.. மனோகரன் தான் வந்தான்.. கண்கள் மூடி தலையை சாய்த்து அமர்ந்து இருந்தவள் முகத்தில் என்ன கண்டானோ சில...

    Maayavano Thooyavano 11

                             மாயவனோ !! தூயவனோ – 11  “ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி, “ குட் மார்னிங்...” என்று தானும் சிரித்தபடி கூறினாள் அந்த பள்ளிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புது ஆசிரியை...

    Maayavano Thooyavano 6

    மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “ என்று கூறி தங்கள் வருகையை மித்ராவிடம் பதிவு செய்து கொண்டு இருந்தனர் பிரபா, கிருபா, திவா மூவரும்.. (என்ன நடக்குது இங்க??...

    Mayavano Thooyavano 30

    மாயவனோ !! தூயவனோ !! – 30  “நீ சொல்றது எல்லாம் பேச்சுக்கு வேணும்னா நல்லா இருக்கும் மித்து.. ஆனா இது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை..”  என்றான் இறுகி போன குரலில் மனோகரன்.. “ ஏன்.. ஏன் சாத்தியப்பாடாது??? இதை நீங்க சொல்லும் போது என்னால கொஞ்சம் கூட சகிக்க முடியலை மனு” அதே குரலில்...

    Mayavano Thooyavano 24

         மாயவனோ !! தூயவனோ !! - 24  “ என்னா கண்ணு சொல்லுற ??? நீ சொல்லுறது எல்லாம் நிஜமா ?? எல்லாம் சினிமாவில பாக்குறது மாதிரி இருக்கு.. உன் நிஜ பெயரு மித்ரா வா ??” என்று தன் வாயில் கை வைத்து அதிசையித்தார் தனம்.. “ ஆமாம் கா.. முதல்ல நீங்க என்னைய...

    Mayavano Thooyavano 26

    மாயவனோ !! தூயவனோ -  26  “ மித்து... “  “ம்ம் “ “ எழுந்திரி மித்து.... மழை ரொம்ப அடிக்கிது “ “ம்ம்ஹும் “ “ சொன்னா கேளு டி... எப்ப பாரு பிடிவாதம்.. “ என்று சற்றே மனோ அதட்டவும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த மித்ரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. “ என்ன பார்வை... வா உள்ள போகலாம்.....

    Mayavano Thooyavano 22

    மாயவனோ !! தூயவனோ – 22 மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம் மனதில் வந்து வேதனை அளித்தது.. ஒவ்வொரு நிகழ்வுகளும் அவள் கண் முன்னே வந்து போனது.. திருமணமான முதல் நாள் இருந்து இப்பொழுது...

    Maayavano Thooyavano 14

    மாயவனோ !! தூயவனோ – 14  “எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி, அடித்து பிடித்து வெளிய ஓடி வந்து பார்த்தனர்.. மித்ராதான் மிகவும் படபடப்பாக நின்று இருந்தாள் தோட்டத்தில்.. அப்பொழுதுதான் இரவு உணவை முடித்து...

    Mayavano Thooyavano 25

                        மாயவனோ !! தூயவனோ – 25            “கிளம்பு..”  ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் மனோகரன். தன்னிடம் சண்டையிடுவான், கேள்வி கேட்பான், கோவப்படுவான் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த மித்ராவிற்கு மனோவின் இந்த ஒற்றை வார்த்தை வியப்பை தந்தது.. திகைத்து அவனை பார்த்தாள். “ கிளம்புன்னு சொன்னேன் “ மனோகரனின் இந்த அழுத்தமான வார்த்தைக்கு அமைதியாக ஒத்துழைப்பதை தவிர வேறு...

    Maayavano Thooyavano 9

      மாயவனோ !! தூயவனோ !! – 9  “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை தான் கேட்பான்னு.. இப்போ பாரு கல்யாணமே பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் “ என்று கோவத்தில் கத்தி கொண்டு இருந்தாள்...

    Maayavano Thooyavano 7

    மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு காரணம்.. ஏற்கனவே அவளது மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் இல்லாமல் அவளை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தது.. இதில் இப்பொழுது...

    Maayavano Thooyavano 1

    Click here
    error: Content is protected !!