Maayavano Thooyavano
மாயவனோ !! தூயவனோ - 26
“ மித்து... “
“ம்ம் “
“ எழுந்திரி மித்து.... மழை ரொம்ப அடிக்கிது “
“ம்ம்ஹும் “
“ சொன்னா கேளு டி... எப்ப பாரு பிடிவாதம்.. “ என்று சற்றே மனோ அதட்டவும் அவன் மார்பில் சாய்ந்து இருந்த மித்ரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்..
“ என்ன பார்வை... வா உள்ள போகலாம்.....
மாயவனோ !! தூயவனோ !! – 19
மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.
அலுவலகத்தில்...
மாயவனோ !! தூயவனோ – 21
தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம் என்னவென்று கூறும்படி கேட்டுகொண்டதே மனோ தானே..
என்ன முயன்றும் மனோவால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. இறுகிய பாறை...
மாயவனோ !! தூயவனோ – 29
“மித்து............” என்று காட்டு காத்தலாக கத்திக்கொண்டு இருந்தான் மனோகரன்.. ஆனால் அவன் அருகிலேயே அமர்ந்திருந்த மித்ராவோ இவன் கத்துவது எதுவும் காதிலேயே விழவில்லை என்பது போல அசட்டையாக அமர்ந்து இருந்தாள்..
என்ன கத்தியும், கூப்பாடு போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்த பின்னே மெல்ல நகர்ந்து அவளை...
மாயவனோ !! தூயவனோ !! – 17
“ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா.
மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி...