Kanaavil Un Mugam
அத்தியாயம் பதினெட்டு:
“ஏன் சொல்லனும்”, என்று கேட்டவன். “உனக்கு எப்படி தெரியும் முதல்ல சொல்லு”, என்றான் பிடிவாதமாக.
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் எதையும் மறைக்க விரும்பவில்லை. “நீங்களும் அண்ணியும் ஒரு நாள் பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்”,
“என்ன கேட்டே?”,
“அதெல்லாம் சரியா ஞாபகமில்லை, உங்களுக்கு என்னை பிடிக்கும் சொல்ல விருப்பமில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன். பிடிச்சிருந்தும் வேற...
அத்தியாயம் மூன்று:
காலையில் எழுந்து காபி குடித்தவுடனேயே கோழிபண்ணை செல்லும் கதிர் பிறகு ஒரு பத்து மணிவாக்கில் வந்து டிபன் சாப்பிட்டு மதியம் வரை இங்கே இருக்கும் வேலைகளை பார்த்து பின்பு மதியம் மூன்று மணிக்குமேல் வீட்டிலேயே சாப்பிட்டு லாரி ஆபிஸ் கிளம்பினான் என்றால் திரும்ப ஒரு எட்டு ஒன்பது மணிக்கு தான் வருவான்.
சதாசிவம் மேற்பார்வையே,...
அத்தியாயம் பதினான்கு:
அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”,
“கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”, என்று பேசி பேசி அவரை கரைத்தார்.
“லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவங்க கேட்டா நாம கொடுத்தே ஆகணுமாப்பா. நமக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்ல முடியாதா”.
“கல்யாண விஷயம் இப்படி அச்சானியமா பேசாதம்மா”...
அத்தியாயம் பதினொன்று:
லலிதா அவன் பின்னே வேகமாக போனாள். அவளுக்கு விந்தையாக இருந்தது. தன் மேல் கோபம் இருக்க வேண்டியது தான். அதற்காக அவர்களை விட்டு தன்னை மட்டும் குற்ற சாட்டுவது அவளுக்கு சற்று எதிர்மறை உணர்ச்சியை கொடுத்தது . அவனிடம் கேள்வி கேள் என்று உந்தியது.
“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியிருக்கே”, என்ற வார்த்தை அவளை...
அத்தியாயம் பத்தொன்பது:
கதிர் அமைதியாக அமர்ந்திருந்தான். லலிதாவிற்கு தான் படபடப்பாக இருந்தது. அவளிடம் பேசவேண்டும் என்ற முடிவோடு தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவளை பார்த்தவுடன் இப்போதே பேசவேண்டுமா. அப்புறம் பேசிக்கொள்ளலாமே என்று தோன்றியது. அமர்ந்திருந்தவன் அவளை பார்த்து புன்னகைக்க. பதிலுக்கு புன்னகைத்தாள்.
அவன் அமர்ந்திருக்கும்போது தான் எப்படி படுப்பது என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். “இங்க வந்து உட்காரு...
அத்தியாயம் ஆறு:
“கதிரின் இந்த திருமணம் சரிவர வேண்டுமே”, என்ற கவலை மட்டும் வேலைக்காகாது என்றுணர்ந்த வித்யா. “பெண் எப்படி”, என்று ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள்.
பெண்ணை பார்த்தாள். கீதாவின் அம்மா கீதாவிடம் அடிக்கடி ஏதோ சொல்லி கொண்டே இருப்பது போல தோன்றியது. வித்யா கதிரின் தங்கை அல்லவா அவனின் குணநலன்கள் சிறிது...
அத்தியாயம் பதினாறு:
லலிதாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தாலும் கதிரிடம் எதுவும் முகம் காட்டவில்லை. எல்லோரிடமும் சகஜமாக பழகவேண்டும் என்று முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை விலக்கியே நிறுத்தியது.
அது அந்தஸ்து பேதமே. திடீரென்று உடைகளில் மாற்றம் வந்தாலுமே எண்ணங்களில் வர சிறிது நாளாகும். அது அவளை அமைதியாகவே வைத்திருந்தது. இருந்தாலும் வித்யா அவளை விட்ட...
அத்தியாயம் பதினேழு:
கதிருக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவனை பிடித்திருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க. வேறு யாரையும் பிடிக்கவில்லை என்பது நிச்சயம். என்ன மனதில் இருக்கிறது மெதுவாக தான் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
தூக்கமில்லா இரவாக கழிந்தது கதிருக்கு. மறுநாள் இரவு அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக இருந்ததால். அன்று ஷாப்பிங் செல்வது என்று...
அத்தியாயம் இரண்டு:
கதிர் வேண்டாம் என்று தலையசைத்ததால் அந்த வேலையாள் வாயை திறக்கவில்லை. அதுவுமில்லாமல் அவனுக்குமே சரியாக தெரியாது, அவன் தான் காப்பாற்றினானா என்று. அதனால் அமைதியாகிவிட்டான்.
அதற்குள் கதிரை பார்த்த கந்தசாமி, அவசரமாக லலிதாவின் கையை பற்றி எழுப்பினார். “நம்ம பொண்ணு தம்பி உங்களை பார்க்க கூட்டிட்டு வந்தேன்”, என்றார்.
கதிருக்கு அவளை இவ்வளவு நேரம் பார்த்த...
அத்தியாயம் பதினைந்து:
அடுத்த நாள் விடியல் யாருக்கும் காத்திராமல் வர, கதிர் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டான். லலிதா இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள். எந்த இடத்தில் எப்படி உறங்க ஆரம்பித்தாலோ அப்படியே சற்றும் அசையாமல் உறங்கியிருந்தாள்.
எப்படி இப்படி அசையாமல் படுக்கிறாள் என்று எண்ணியவாறே, அவன் கனவு முகத்தை சிறிது நேரம் ரசித்தான். அவள் எழாமல் தான் மட்டும்...
அத்தியாயம் ஏழு:
ஏன் கல்யாண வீடு இப்படி இருக்கிறது? என்று யோசிக்க தெரிந்தவளுக்கு. கதிர் தான் தன்னை காப்பாற்றினான் என்று அறிந்து கொண்டவளுக்கு. அவன் அவள் இடையை பிடித்து அணைத்த விதத்தில் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.
முதலில் யாரையோ பிடித்து விட்டோம் என்று கண் கட்டியிருந்தபோது நினைத்தது. பின்பு கதிரை பார்த்த அதிர்ச்சி. பின்பு அவன் தான்...
அத்தியாயம் ஒன்று:
த்வமேவ மாதாச்ச பிதா த்வமேவ
த்வமேவ பந்துச்ச சகாத் த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மம தேவ தேவ !!
சொல்லிய ஸ்லோகத்தின் பொருளினை முழுவதுமாக உணர்ந்து சொன்னாள் லலிதா நமது நாயகி. ,
நீயே எனது தாய் நீயே எனது தந்தை
நீயே எனது உறவு நீயே எனது நண்பன்...
அத்தியாயம் ஒன்பது:
லலிதா வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கினாள், சிரிப்பு அடங்கினாலும் முகத்தில் புன்முறுவல் அப்படியே இருந்தது.
கதிர் இதை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. வேலை விஷயமாக முதலில் அவளோடு பேசியவன், பேச்சு போய் கொண்டு இருக்கும் போது தான் பார்த்தான் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியை.
எதற்கு இவள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று இருந்தது. அவளிடம்...
அத்தியாயம் இருபது:
மூன்று வருடங்களுக்கு பிறகு...
கதிரும் லலிதாவும் நல்ல ஒரு அன்யோன்யமான திருமண வாழ்கை வாழ்ந்தனர். பாட்டியின் கெடு பிடிகள் அதிகமே என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்க கற்று கொண்டாள் லலிதா. மூன்று வருடங்கள் குழந்தை இல்லாது அப்போதுதான் கர்ப்பம் தரித்திருந்தாள் லலிதா. அது ஏழாம் மாதம்.
லலிதா கர்ப்பமாகி ஏழு மாதங்கள் ஆகவும் மிகவும்...
அத்தியாயம் பன்னிரெண்டு:
வித்யா அவள் அண்ணனை பார்க்க போன போதே பாட்டி கூப்பிட்டார். அது காதில் விழாமல் வித்யா போக. போய் வித்யாவை அழைத்து வர சொல்லி லலிதாவை அனுப்பினார்.
லலிதாவும் பின்னேயே போக பேசின எல்லாவற்றையும். அண்ணனும் தங்கையும் பேசின எல்லாவற்றையும். நம்மை மீறி நடந்தது என்று வித்யா ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் லலிதா கேட்டாள்.
முதலில்...