Sunday, April 28, 2024

    Nishaptha Paashaigal

    Nishaptha Paashaigal 9 1

    அத்தியாயம் – 9 “அந்த பிங்க் டாப் நல்லார்க்குல்ல...” குந்தவை சொல்ல வானதி தலையாட்டினாள். “ஏய், அந்த வயலட் கலர் டாப் கூட நீ எடுத்த ஜீன்க்கு மேட்ச் ஆகும்டி...” என்றாள் குந்தவையின் அழைப்பை ஏற்று அவர்களுடன் ஷாப்பிங்கில் கலந்து கொண்ட மணிமேகலை. அடுத்த வாரத்தில் பிறந்தநாள் வருவதால் அவளுக்கும் டிரஸ் எடுக்கும் பிளானில் வந்திருந்தாள். மூவரும்...

    Nishaptha Bashaigal 8

    அத்தியாயம் – 8 அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது. அதைக் கண்டு அதிர்ந்த வானதி அவனை அழைத்தால் அசைவில் ஒருவேளை லாப்டாப் கீழே விழுந்துவிடுமோ என நினைத்து சத்தமில்லாமல் உள்ளே சென்று...

    Nishaptha Paashaigal 7 2

    “சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா...” அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்...” என நினைத்துக் கொண்டார். மாலையில் குந்தவை அவளுக்காய் கேக் வாங்கி வந்து வெட்ட சொல்ல மூன்று பெண்களுமாய் கொண்டாடினர். சுந்தரமும், அருள்மொழி வர்மனும்...

    Nishaptha Paashaigal 7 1

    அத்தியாயம் – 7 “உன்னோட அம்மா மட்டும் தான் நம்மோட வாழ முடியும்... வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்டை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்...” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான் அரவிந்த். தமிழ் மதுராவின் எனைக் கொண்டாடப் பிறந்தவளே நாவலை அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா. “பாவம் ஸ்ராவணி... குழந்தை...

    Nishaptha Paashaigal 6

    அத்தியாயம் – 6 ட்ரிங்க்க்... குந்தவை செட் பண்ணி வைத்திருந்த அலாரம் காலை ஐந்து மணி ஆனதும் அலறத் தொடங்கியது. அந்த நேரத்தில் எழுந்து படிப்பது அவளது வழக்கமாதலால் அதன் ஓசையில் கண்ணைத் திறந்தாள் குந்தவை. அவளது கண்கள் எதிரில் நின்ற வானதியைக் கண்டதும் விரிந்தன. அந்த நேரத்திலேயே குளித்து ஈரஜடை போட்டு கேரளா ஸ்டைல் சேலை உடுத்து...

    Nishaptha Paashaigal 5

    அத்தியாயம் – 5 ஒருவரை ஒருவர் கண்டதும் திகைத்த அருளும், வானதியும் ஒரே சமயத்தில் கேட்டனர். “நீங்க இங்கே...” “நிங்கள் இவிடே...” அதற்குள் அங்கே வந்த சகுந்தலாவும், குந்தவையும் ஆச்சர்யத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “உங்க ரெண்டு பேருக்கும் முன்னமே அறிமுகம் இருக்கா...” என்றவர், “என் புள்ளை அருள்மொழி வர்மன் மா...” அவளுக்கு அறிமுகப் படுத்தினார். “வானதி, என்னைக்...
    “ஹாஹா... புதுசாப் பாக்குற பொண்ணுக்கு ரெகமண்டேஷன் எல்லாம் பண்ணறீங்களே... தகுதி இருந்தா கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு இங்கயே வேலை கொடுக்கறேன்... கவலைப் படாம கிளம்புங்க...” என்றார் டாக்டர். “தேங்க்ஸ் டாக்டர்...” என்றவர் எழுந்து வெளியே நடக்க, “சார், ஒரு நிமிஷம்...” என்றார் சுந்தரத்திடம். “அவங்களை ரொம்ப தனிமைல இல்லாமப் பார்த்துக்கங்க... இப்படியே போனா அவங்க உடம்பு இன்னும்...
    அத்தியாயம் - 4 தாம்பரம் வரும் வரையில் குந்தவை ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க அமைதியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் வானதி. குந்தவை அவள் சொல்வதைப் புரிந்து கொண்டதால் பேசுவதற்கு எளிதாய் இருந்தது. “அச்சோ, ஜெயந்தி டாக்டர் இல்லாததால வேற கிளினிக்ல ஜாப் கிடைக்குமான்னு டிரை பண்ணறீங்களா... தாம்பரத்துல யாரைப் பார்க்கப் போறீங்க...” “அவிடே ஒரு கிளினிக்கில் நர்ஸ்...
    அத்தியாயம் - 3 “ஜெயந்தி டாக்டரா...” என்றார் சகுந்தலா திகைப்புடன். “ம்ம்... அறயாமோ...” என்றாள் அவள் வியப்புடன். “நல்லா அறயாம்... அவங்க எங்க பாமிலி டாக்டர்... எங்க வீட்டுக்கு எதிரே தான் அவங்க வீடு...” “ஆனோ...” என்றவளின் முகம் மலர்ந்தது. “ஆனா, அவங்க இப்ப ஊருல இல்லையே...” அவர் சொல்லவும், “எந்தா, ஊற இல்லே... மனசிலாயில்லா ஆன்ட்டி...” என்றவளின் குரல் குழப்பமாய்...
    “யாருடி பைத்தியம்... போடி, ரசனை கெட்டவளே... நான் கதைக் களஞ்சியம் டி... போ, உனக்கு தோசை கேன்சல்...” என்று முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அச்சோ, சரி சரி... இந்த வீட்டின் கதைக் களஞ்சியமே... நான் சொன்னது தப்பு... தோசையைக் குடு...” என்று வேகமாய் வாங்கிக் கொண்டு மேசையில் இருந்து மொக்கத் தொடங்கினாள் மகள். “நீ என்ன...
    அத்தியாயம் - 2 சுகமான காற்று இதமாய் தாலாட்ட தொட்டில் போல அசைந்தாடி சென்று கொண்டிருந்த பேருந்து சட்டென்று சடன் பிரேக்கிட்டு நிற்கவும் உறக்கம் கலைந்த பயணிகள் திடுக்கிட்டனர். முன்னில் வேகமாய் சென்ற சரக்கு லாரி ஒன்று நடுவில் இருந்த டிவைடரில் தட்டி நின்று கொண்டிருக்க அதன் பின்னில் வந்த வண்டிகள் சட் சட்டென்று பிரேக்கிட்டன. நல்ல...

    Nishaptha Paashaigal 1

    அத்தியாயம் – 1 கலபம் தராம்... பகவானென் மனசும் தராம்... மழப்பக்ஷி பாடும் பாட்டில் மயில்ப்பீலி நின்னே சார்த்தாம்... உறங்காதே நின்னோடெந்தும் சேர்ந்திரிக்காம்... கலபம் தராம்... பகவானென் மனசும் தராம்... சித்ராவின் தேனை விழுங்கிய குரல் ஸ்பீக்கரில் பகவானை வேண்டி மலையாளத்தில் ஒலித்துக் கொண்டிருக்க, அடர்ந்திருந்த இருட்டை ஹெட் லைட் வெளிச்சத்தால் விரட்டிக் கொண்டு மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது திருச்சூரிலிருந்து சென்னை புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து. பயணிகள்...
    error: Content is protected !!