Friday, May 17, 2024

    Nin Mel Kaathalaagi Nindraen

    அன்பு பரிசு -12 "அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்" எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், "இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு தெரியுமா மாப்பு?" எனக் கேட்க, கொஞ்சம் யோசித்தவன், "தெரியலையே! ஏண்டா மாப்பு?" எனக் கேட்க, "எல்லாம் புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்ட...
    "கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே" எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், "ஆமா சார். சொல்ல கூடிய சூழல்ல நடக்கல. ஒருவிதக் கட்டாயத்துல நடந்தது. அத பத்தி மேற்கொண்டு பேச வேணாம்னு நானா யார்கிட்டையும்...
    ஊர் பஞ்சாயத்து– 9 கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்" என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு....
    அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது. மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள். "பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
    "நீ யாருனு சொன்ன ?" "லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. " "உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?" "அதோ நிக்கிறாரே! அவருதான்" என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். "டேய் பொய்ச் சொல்லாதடா!" எனக் கதிரவன் கூற, "இல்ல சார்! சாமி சாத்தியமா நிசந்தே சொல்றேன். அவரு தான் சொந்த மச்சானுக்கு...
    நினைவெல்லாம் கதிரவன் - 7 "என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு" என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி. "ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள். "ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி...
    சாந்தினியின் சம்மதம் - 17 அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார். மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்....
    "சொல்லுங்க அண்ணே" சிறி தயக்கத்தோடு, "நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை மாசத்துல எம்புட்டோ மாறிடுச்சு. இப்ப கூடத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுக்குக் காரணம் எம்மருமவளும் தான். அப்படியிருக்க, அது மட்டும் பெத்தவங்ககூடப்...
    காணுமிடமெல்லாம் நீ - 14 தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை மீட்டியது. அன்னையிடம் கிடைக்கவேண்டிய செய்தி கிடைத்தாயிற்று, இனி தமையனை சீண்ட போக, அவனோ முதன் முதலாக வெக்கப்பட்டான். "அட அண்ணா, உனக்கு...
    ***** "டேய் எல்லாம் ரெடி பண்ணியாச்சு...மரத்துல இருக்கச் சீரியல் செட்டுக்கு சுவிட்ச் தரையோடு தரையாதான் இருக்கு. சுவிட்ச் பொட்டி வச்சு கனெக்க்ஷன் கொடுத்திருக்கே. பார்த்து மணி சத்தமும் உன் பொறுப்பு, சுவிட்ச் போடறதும் உன் பொறுப்பு" எனக் கூற பாண்டியும் சரி சரியென்று மண்டையை ஆட்டினான். நேரம் முன்னிரவு மணி ஏழு... கதிரவன், "சக்கர எதுக்கு அவசரமா வர...
    ஏன் நீ பொய்யே பேசமாட்டியானு நான் ஓட்டுனேன். அதுக்கு அவ சொன்னா, 'பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய்  உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது தப்பே இல்ல' அப்படினு டீச்சர் போலப் பாடம் எடுத்து என்ன கொன்னுட்டா. அயோ நான் பாட்டுக்கப் பேசிக்கிட்டே இருக்கேன். உங்களுக்குச் சோலி...
    விழியின் பார்வையில் காதல்  – 26 "மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...
    சங்கமும் சந்தோஷமும் – 34 கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ" என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே தடுமாறித்தான் போனாள். இதற்கிடையில் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியிருக்க, பாண்டியும்...
    நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே  -30 சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன். "என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க, "கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?" "இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்" "அதுவந்து சார். அவருகிட்டத்தான்...
    அன்பா ? வம்பா ?  24 தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு என்னவோ போலிருந்தது. "என்னாச்சு அண்ணா? பாண்டி அண்ணா...
    தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18 பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார். "அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?" "ஆமா அண்ணி" "சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு...
    கல்யாணவீட்டின் கலாட்டாக்கள் -8 "நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு? எதுக்கு இந்தக் கொலவெறி" எனப் பாண்டி கேட்க, சக்கரையும் அதையே ஆமோதித்தான். "இப்ப ரெண்டுபேரும் ஏன் பேய உளவு பாக்க சொன்னமாரி பதறுறீங்க?" எனக் கேட்க, "பேய கூடப் பாத்துடலம்மா. ஆனா இந்தச் சாமியார பாக்குறது ரொம்பக் கஷ்டம். அதுவும் அவன் கூட இருந்துகிட்டே அவன் போறவர...
    மகனோ தந்தையோ -5 "அய்யா கதிரு... என்னய்யா நடக்குது இங்க? நீ எதுக்குயா ஊரவிட்டு போவணு ?"  எனக் கேட்க, "அம்மா நீ எதுக்குப் பஞ்சாயத்துக்கு வந்த? உன்னோட தலகட்டு தலைவர பாரு...பாத்தே உன்ன பஸ்பமாக்கிடுவாரு போல. மொத கிளம்பு. மிச்சத்தை நாளைக்குத் தோப்பு வீட்ல பேசிகலாம்" என  தாழ்வான குரலில் முணுமுணுத்தபடி அவரை அங்கிருந்து...
    ஹீரோவோ வில்லனோ  - 29 லிங்கத்தை வழி அனுப்பிய பாரிஜாதம் வன்மம் கலந்த முறுவல் இருந்தபோதும் இரண்டு மனம் கொண்டு தவித்தபடி அப்படியே கொல்லைக்கு வர, அதுவோ கேட்பார் யாருமின்றித் தனித்துக் கிடந்தது. எப்போதும் கட்டிக்கிடக்கும் மாடும் கன்றும் கூட இல்லாமல் கிணத்துமேடும் சலவைக்கல்லுமென வெறிச்சோடி காணப்பட்டது. யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மச்சக்காளைக்கு அழைத்தவர், மறுபுறம் அழைப்பை...
      கந்தசாமி சென்றுவிட, விழி தூணின் மீது சாய்ந்து இலக்கே இல்லாமல் தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். அதே சமயம் பார்வதி பாரிஜாதத்திடம் தாலியை பற்றிக் கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்தைத் தேடி அந்த வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது சரியாகப் பாரிஜாதம் சற்று முன் மாறனை வைத்துப் பேசிக்கொண்டிருந்த இடமான ஓட்டுவீட்டிற்குள் நுழைய அதைப் பார்த்துவிட்ட பார்ஜிதாமோ, "கோவில் பின்னாடி...
    error: Content is protected !!