Tuesday, April 16, 2024

    Nin Mel Kaathalaagi Nindraen

    பவள மல்லி - 31 ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. "டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?" என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. "டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு...கவலைப்படாம எப்படி டா இருக்கச் சொல்லுற ?" எனக் கேட்க, "அப்படி என்ன நடந்துச்சு...?" எனச் சக்கரை யோசிக்க, பற்களைக் கடித்தபடி பாண்டி,...
    ஏன் நீ பொய்யே பேசமாட்டியானு நான் ஓட்டுனேன். அதுக்கு அவ சொன்னா, 'பொய் எப்பவும் எனக்குப் பிடிக்காது. ஆனா சில நேரத்துல ஒரு பொய்  உயிரையோ வாழ்க்கையையோ மாணத்தையோ காப்பாத்தும்னா அப்ப பொய் சொல்றது தப்பே இல்ல' அப்படினு டீச்சர் போலப் பாடம் எடுத்து என்ன கொன்னுட்டா. அயோ நான் பாட்டுக்கப் பேசிக்கிட்டே இருக்கேன். உங்களுக்குச் சோலி...
    நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே  -30 சார் என்ற அழைப்புடன் நெய்தல் பன்னைக்கு வந்து நின்றான் மாரிமுத்துவின் வாக்குமூலத்தைப் படம்பிடித்த காமெரா மேன். "என்னையா சார்னு சொன்ன? மேல சொல்லு?" என்ற படி பாண்டி பந்தாவாகக் கேட்க, "கதிர் சார்கிட்ட இத கொடுக்க வந்தேன். அவரு இல்லைங்களா ?" "இல்லை! வெளில போயிருக்காரு. என்கிட்ட கொடு. கொடுத்திடறேன்" "அதுவந்து சார். அவருகிட்டத்தான்...
    "நீ யாருனு சொன்ன ?" "லிங்கம் அய்யா. குவாரி வச்சிருக்காருல. " "உன்ன இப்படிப் பண்ண சொன்னது யாரு ?" "அதோ நிக்கிறாரே! அவருதான்" என மச்சக்காளையைக் கை காட்ட, அங்கோ மச்சக்காளை லிங்கத்துடன் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். "டேய் பொய்ச் சொல்லாதடா!" எனக் கதிரவன் கூற, "இல்ல சார்! சாமி சாத்தியமா நிசந்தே சொல்றேன். அவரு தான் சொந்த மச்சானுக்கு...
    "சொல்லுங்க அண்ணே" சிறி தயக்கத்தோடு, "நம்ம விழியோட வீட்டுலயும் பேசுங்க. அன்னைக்கு நடந்ததுல எனக்குச் சுத்தமா சம்மதம் இல்ல. இந்தப்புள்ள முகத்தைப் பார்த்து கூடப் பேச பிடிக்கல. ஆனா இந்தப் புள்ள வந்த இத்தனை மாசத்துல எம்புட்டோ மாறிடுச்சு. இப்ப கூடத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதுக்குக் காரணம் எம்மருமவளும் தான். அப்படியிருக்க, அது மட்டும் பெத்தவங்ககூடப்...
    ஹீரோவோ வில்லனோ  - 29 லிங்கத்தை வழி அனுப்பிய பாரிஜாதம் வன்மம் கலந்த முறுவல் இருந்தபோதும் இரண்டு மனம் கொண்டு தவித்தபடி அப்படியே கொல்லைக்கு வர, அதுவோ கேட்பார் யாருமின்றித் தனித்துக் கிடந்தது. எப்போதும் கட்டிக்கிடக்கும் மாடும் கன்றும் கூட இல்லாமல் கிணத்துமேடும் சலவைக்கல்லுமென வெறிச்சோடி காணப்பட்டது. யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மச்சக்காளைக்கு அழைத்தவர், மறுபுறம் அழைப்பை...
    "கதிர், உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்த தாமஸ் சொன்னாரு. என்னால நம்பவே முடில. நீங்க சொல்லவே இல்லையே" எனக் கேட்க, சிறிது தயங்கினாலும் பின் தெளிவான குரலில், "ஆமா சார். சொல்ல கூடிய சூழல்ல நடக்கல. ஒருவிதக் கட்டாயத்துல நடந்தது. அத பத்தி மேற்கொண்டு பேச வேணாம்னு நானா யார்கிட்டையும்...
    காதலின் கண்ணாமூச்சி -28 காதல் கண்ணாமூச்சியோ ? கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல் கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு அவனோடு உண்டான காதலை லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின் விண்ணப்பம் இந்தப் பிரச்சனையைக் காவல் நிலையால் நீதி மன்றம் என்று எடுத்துச் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடித்துக்கொள்வோம் என்பதே. ஒருவேளை...
    சோமாஸ் (எ) மாஸ் பாண்டி  -27 "இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு மச்சான் அத்தனை மயிலும் காலி" என ஒருவன் கூற, மற்றொருவனோ, "ஒன்னும் பிரச்சன்னை வந்திடாதுல" என யோசனையாகக் கேட்க, "இல்லவே இல்லை, சுளுவா முடிச்சிடலாம். வந்துட்டு இருக்கானே ஏழுமலை, அவன் கொண்டு வர மருந்து வீரியம் ஜாஸ்தி. கொஞ்சம் இந்தத் தானியத்தோட கலந்து...
    உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன  அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, "ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?" என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம்...
    விழியின் பார்வையில் காதல்  – 26 "மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...
    பாரிஜாதத்தின் திட்டம் -25 "யாரு இப்படிக் கதவை தட்றது?" எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, "தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்" என நக்கலாகக் கூறியபடி சென்று கதவை திறக்க, அங்கே பாரிஜாதமே. விஷம பார்வையுடன் நின்றிருந்தார். "நான் சொல்லல. இந்த அம்மாவத்தான் இருக்கும்னு" என வார்த்தையாக...
    அன்பா ? வம்பா ?  24 தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு என்னவோ போலிருந்தது. "என்னாச்சு அண்ணா? பாண்டி அண்ணா...
    விழியின் புகுந்த வீடு – 23 கதிரவனும் கனல்விழியும் அவனின் பூர்வீக வீட்டின் முன்னால் அதாவது தற்போது லிங்கம் இருக்கின்ற பெரிய வீட்டின் முன்னால் மனமக்களாக நின்றிருந்தனர். உடன் மாறனும் சாந்தினியும் மாலையும் கழுத்துமாக. புகுந்த வீட்டிற்கு முதன் முதலாய் அடியெடுத்து வைக்கிறாள். முற்றிலும் அந்நியர்கள்; இஃது எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய ஒன்றுதான் என்றாலும்...
    அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது. மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள். "பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
    மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, "அண்ணனுக்குப் பரி பூரணச் சம்மதம். அண்ணி வயித்துல இருக்குற குழந்த எங்க குடும்பத்தோட மூத்த வாரிசு" எனச் சத்தியம் செய்து கூற, ராஜன்...
      கந்தசாமி சென்றுவிட, விழி தூணின் மீது சாய்ந்து இலக்கே இல்லாமல் தூரத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். அதே சமயம் பார்வதி பாரிஜாதத்திடம் தாலியை பற்றிக் கேட்க, மச்சக்காளை பாரிஜாதத்தைத் தேடி அந்த வழியே வந்துகொண்டிருந்தார். அப்போது சரியாகப் பாரிஜாதம் சற்று முன் மாறனை வைத்துப் பேசிக்கொண்டிருந்த இடமான ஓட்டுவீட்டிற்குள் நுழைய அதைப் பார்த்துவிட்ட பார்ஜிதாமோ, "கோவில் பின்னாடி...
    இருமனமும் திருமணமும் – 22   "ஒரு நிமிஷம்" எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே, அதைப் புரிந்துகொண்ட பார்வதி, "அண்ணே! உங்கள நிப்பாட்டுனது விளக்கம் சொல்லவோ விளக்கம் கேட்கவோ இல்ல" என ஆரம்பிக்க, பாரிஜாதம் இடை புகுந்து,...
    கனல்விழியின் கதிரவன் -21 அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து நின்றாள் விழி. மாப்பிளை தாலி கட்டுவதைப் பார்க்க ஆவலாக இருந்த மக்கள்,...
    திருமாங்கல்யம் – 20 மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப் படை எடுக்க, மதுரையிலிருந்து வந்த பேருந்தும் கனல்விழி தன் தந்தையுடன் வந்த பேருந்தும் ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில்...
    error: Content is protected !!