Nin Mel Kaathalaagi Nindraen
இருமனமும் திருமணமும் – 22
"ஒரு நிமிஷம்" எனக் கனத்த அமைதியில் ஊடுருவிய குரல் பார்வதியுடையது. கந்தசாமி என்ன என்பதாய் நின்றிருக்க, அவரது தோரணையே எதையும் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததைக் காட்டவே,
அதைப் புரிந்துகொண்ட பார்வதி, "அண்ணே! உங்கள நிப்பாட்டுனது விளக்கம் சொல்லவோ விளக்கம் கேட்கவோ இல்ல" என ஆரம்பிக்க,
பாரிஜாதம் இடை புகுந்து,...
உடனடியாக மறுநிமிடமே, "இப்போ மட்டும் என்ன அதே தைரியம் இப்பவும் இருக்கே. என்ன கல்யாணம் பண்ணிகிட்டத்தலையும் சரி. இப்ப இவனுங்கள மறுபடியும் அடி பிண்ணியத்திலையும் சரி" என அவனது மனம் மெச்சுதலாக எண்ண, அவனது மதியோ, "ஓ அதுனாலதான் பொண்டாட்டின்னு உரிமையா சொன்னியா ?" என இடையில் புகுந்து கேள்வி எழுப்ப. அதற்கு அவனிடம்...
அன்பு பரிசு -12
"அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்" எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், "இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு தெரியுமா மாப்பு?" எனக் கேட்க, கொஞ்சம் யோசித்தவன், "தெரியலையே! ஏண்டா மாப்பு?" எனக் கேட்க, "எல்லாம் புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்ட...
*****
"டேய் எல்லாம் ரெடி பண்ணியாச்சு...மரத்துல இருக்கச் சீரியல் செட்டுக்கு சுவிட்ச் தரையோடு தரையாதான் இருக்கு. சுவிட்ச் பொட்டி வச்சு கனெக்க்ஷன் கொடுத்திருக்கே. பார்த்து மணி சத்தமும் உன் பொறுப்பு, சுவிட்ச் போடறதும் உன் பொறுப்பு" எனக் கூற பாண்டியும் சரி சரியென்று மண்டையை ஆட்டினான்.
நேரம் முன்னிரவு மணி ஏழு...
கதிரவன், "சக்கர எதுக்கு அவசரமா வர...
நின்மேல் காதலாகி நின்றேன்!...
கதிரவனும் கனல்விழியும் - 1
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்......
தனித்திருக்கும் நிலவும்
தாகம் தனிக்காத கடலும்
வான் நிறைந்த காற்றும்
சலசலக்கும் தென்னங்கீற்றுகளும்
என் தனிமையை விரட்டுவதால்
என்னுடைய சொந்தங்களாயினவோ ?
இரண்டு தென்னம் பாலைகளுக்கு நடுவே, நிலவின் ஒளி ஊடுருவி கதிரவன் அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலில் வெளிச்சத்தைத் தெளித்திருந்தது. அனைத்தும் இருந்தும் இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். அருகிலே சிறு ஓட்டுவீடு. நீளமான ஒரே...
பவள மல்லி - 31
ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் பாண்டி. "டேய் இப்ப என்னத்துக்கு இவ்ளோ சீன் போடற ?" என்றபடி வந்தமர்ந்தார் சக்கரை. "டேய் எம்புட்டு பெரிய விஷயம் நடந்து போச்சு...கவலைப்படாம எப்படி டா இருக்கச் சொல்லுற ?" எனக் கேட்க, "அப்படி என்ன நடந்துச்சு...?" எனச் சக்கரை யோசிக்க, பற்களைக் கடித்தபடி பாண்டி,...
அன்பா ? வம்பா ? 24
தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு என்னவோ போலிருந்தது.
"என்னாச்சு அண்ணா? பாண்டி அண்ணா நீங்களுமா ?" என அவர்களைப் பார்த்து கேட்க, அவர்களோ
"நாங்க உன்கிட்ட கேட்கணும் விழி....
பாரிஜாதத்தின் திட்டம் -25
"யாரு இப்படிக் கதவை தட்றது?" எனப் பார்வதி கேள்வியாகக் கேட்க, விழி, "தட்டல அத்த. உடைக்கிறாங்க. வேற யாரா இருக்கும் எல்லாம் என்னோட சின்னமாவா தான் இருக்கும்" என நக்கலாகக் கூறியபடி சென்று கதவை திறக்க, அங்கே பாரிஜாதமே. விஷம பார்வையுடன் நின்றிருந்தார்.
"நான் சொல்லல. இந்த அம்மாவத்தான் இருக்கும்னு" என வார்த்தையாக...
பாசமும் காதலும் – 13
அன்றைய விடியல் கதிரவனுக்குப் பரபரப்பாக இருந்தது. நீலக்கடலை ஒட்டி அமைந்திருந்த தோப்பு வீட்டில் வான் கதிரவன் கண்விழிக்கும் முன்னே விழித்துவிட்டிருந்தான் நம் கதிரவன். வேகமாகக் குளித்து எப்போதும் போல ஒரு உடை அணிந்தவன் தன் பாட்டன் படத்தின் முன்பாக நின்று ஆசீர்வாதம் வேண்டுபவனைப் போல கண்களை மூடியபடி இதழை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.
"நீ...
சங்கமும் சந்தோஷமும்-35
சிரிப்புடனே வீட்டிற்குள் நுழைந்த கதிரவனையும் விழியையும் பார்த்த வீட்டினர் அனைவரும் நிறைவான உணர்வை பெற்றிருந்தனர்.
தேவிக்கு மகளைக் குறித்த அவரின் கண்ணீர் நாட்கள் போன ஜென்மத்து நியாபகங்கள் போலத் தோன்றின. பார்த்திபன் மல்லி என அனைவரும் சந்தோசமாக உணர, பாண்டியும் சக்கரையும் உண்மையான சந்தோசத்துடன், "மாப்பிக் கலக்கீட்டடா..." எனக் கூற, பார்வதி முகத்தில் அத்தனை...
சங்கமும் சந்தோஷமும் – 34
கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ" என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே தடுமாறித்தான் போனாள்.
இதற்கிடையில் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியிருக்க, பாண்டியும்...
தொட்டால் பூ மலரும் – 6
பார்பவர்களைத் தன்னிலை மறக்க செய்யும் கலைநயத்துடன் அமைக்கப்பெற்றிருந்த வேடுவெச்சி எனப்படும் மலை குறத்தியின் சிலையொன்று பனை கூடையை கையிலேந்தியபடி ஆவுடையார் கோவிலில் ஸ்தாபிக்கபட்டிருக்க, எல்லாரையும் போல் கனல்விழியும் கொடியுடன் சேர்ந்து அந்தச் சிலையின் அழகை மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதைப் பார்க்க பார்க்க அதன் அழகில் மூழ்கி சிலாகித்துத்...
அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது.
மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள்.
"பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
மாப்பிள்ளையின் தங்கையான பாரிஜாதத்தையும் வேலை என்று உருப்படியாக எதுவும் இல்லாத மச்சக்காளையையும் அழைத்துவிட்டிருந்தார். பாரிஜாதத்திடம் பக்குவமாக விஷயத்தை எடுத்து கூறி, லிங்கத்திற்குச் சம்மதமா என்று கேட்க, பாரிஜாதம் மறுநாளே வந்து, "அண்ணனுக்குப் பரி பூரணச் சம்மதம். அண்ணி வயித்துல இருக்குற குழந்த எங்க குடும்பத்தோட மூத்த வாரிசு" எனச் சத்தியம் செய்து கூற, ராஜன்...
நினைவெல்லாம் கதிரவன் - 7
"என்னடி சொல்லுற? மறுபடியும் சொல்லு" என வாயை பிளந்தபடி வினவினாள் முல்லை கொடி.
"ஹ்ம்ம் சொல்லிட்டா போச்சு... நான் அவரை இன்னும் பக்கத்துல இருந்து காதலிக்கப் போறேன்" என மீண்டும் அதே வார்த்தைகளைக் கூறினாள்.
"ஏ புள்ள, கொஞ்சம் முன்னாடி கூடக் காதல் இல்லனு சொன்ன. இப்ப எப்படி...
காதல் சங்கமம் - 32
வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணெடுக்காமல் கதிரவன் பார்த்துக்கொண்டிருக்க, விழிக்கு பார்வையை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு நாணம் ஒட்டிக்கொண்டது.
இருவரும் ராஜனிடம் மனதார ஆசி வேண்டிய...
ஊர் பஞ்சாயத்து– 9
கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்" என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு.
"மச்சா, தேவிக்கு உடம்பு சுகமில்லை. கொஞ்சம் விழியை...
சாந்தினி - 11
அடுத்தடுத்து வந்த நாட்கள் அதன் போக்கில் சென்றுகொண்டிருந்தது. விழி விடுமுறை முடிந்து கல்லூரி விடுதிக்கு சென்றிருந்தாள். தேவியின் உடல் நலமும் தேறியிருந்தது. கதிரவனின் இறால் பண்ணை வேலை ஐம்பது சதவீத நிறைவு பெற்றிருந்தது.
இப்படியே நாட்கள் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்க, கனல் விழியன் நெஞ்சில் கதிரவனின் மீதான காதல் பிறந்து...
திருமாங்கல்யம் – 20
மறுநாள் காலை பெரியவீட்டில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பெரிய சப்தத்துடன் ஒலித்த திரைப்படப் பாடல்களில் தான் பொழுதே விடிந்தது. ஊரே வண்ண வண்ண துணி உடுத்தி அலங்கரித்துக்கொண்டு திடீரென்று அறிவிக்கப்பட்ட கல்யாணத்திற்குப் படை எடுக்க, மதுரையிலிருந்து வந்த பேருந்தும் கனல்விழி தன் தந்தையுடன் வந்த பேருந்தும் ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில்...
சாந்தினியின் சம்மதம் - 17
அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார்.
மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்....