Nin Mel Kaathalaagi Nindraen
"அவரு இங்கையா? இருக்கவே இருக்காது. ஒரு நிமிஷம் இங்க இருக்காரோன்னு யோசுச்சிட்டேன்..." என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்பொழுது சட்டென்று படகு வெட்டி இழுத்தது போலப் பிரம்மை அவளுள். மூழ்கியிருந்த நினைவுகளில் இருந்து வெளியே வந்தவள், சிலுவையிடம், "தாத்தா...என்ன ஆச்சு ?'' எனக் கேட்க,
"தெரியல தாயீ. மக்கர் பண்ணுது. செத்த பொறுமா. என்னனு பாக்குறே. ஒத்தாசைக்குக் கூட...
ஓடமும் உப்பு காற்றும் - 15
"அட ரெண்டு பேரு ஜோடி போட்டு எங்க போயிட்டு இருக்கீங்க?" என அவர்களின் வழியை அடைத்தபடி வந்து நின்றவர் ரோசா.
"அது ஒன்னு இல்ல ரோசா அக்கா. இன்னு ஆறு மாசதான இருக்குப் படிப்பு முடிக்க. கடைசி வருஷம் ப்ராஜெக்ட் பண்ணுற விஷயமா விசாரிக்க அவசரமா போறோம். வந்து பேசுறோம்"
"ஏண்டி...
காணுமிடமெல்லாம் நீ - 14
தனக்கு அண்ணியாய் வர போவது யாரென்று நச்சரித்துக் கொண்டே வந்தவளை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தன தேவியின் வார்த்தைகள். முல்லை கொடி என்ற பெயர் விழியன் செவிகளில் இன்பமான இசையை மீட்டியது. அன்னையிடம் கிடைக்கவேண்டிய செய்தி கிடைத்தாயிற்று, இனி தமையனை சீண்ட போக, அவனோ முதன் முதலாக வெக்கப்பட்டான்.
"அட அண்ணா, உனக்கு...
காதல் சங்கமம் - 32
வீட்டை திறந்தவுடன், சரிவர ஆட்கள் போய் வந்து இல்லாததால் தூசியாக இருக்க, விழி கொஞ்சமும் யோசிக்காமல் சுத்தம் செய்து ராஜனின் படத்திற்கு விளக்கை ஏற்றினாள். மனைவியின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணெடுக்காமல் கதிரவன் பார்த்துக்கொண்டிருக்க, விழிக்கு பார்வையை ஏறெடுத்து பார்க்க முடியாத அளவிற்கு நாணம் ஒட்டிக்கொண்டது.
இருவரும் ராஜனிடம் மனதார ஆசி வேண்டிய...
சங்கமும் சந்தோஷமும்-35
சிரிப்புடனே வீட்டிற்குள் நுழைந்த கதிரவனையும் விழியையும் பார்த்த வீட்டினர் அனைவரும் நிறைவான உணர்வை பெற்றிருந்தனர்.
தேவிக்கு மகளைக் குறித்த அவரின் கண்ணீர் நாட்கள் போன ஜென்மத்து நியாபகங்கள் போலத் தோன்றின. பார்த்திபன் மல்லி என அனைவரும் சந்தோசமாக உணர, பாண்டியும் சக்கரையும் உண்மையான சந்தோசத்துடன், "மாப்பிக் கலக்கீட்டடா..." எனக் கூற, பார்வதி முகத்தில் அத்தனை...
விழியின் பார்வையில் காதல் – 26
"மாமா" என ஓசைவராமல் உதடைசித்து மெல்ல முணுமுணுத்துக்கொண்டவள், வேகமாகக் கைபேசியின் அழைப்பை ஏற்றுக் காதுக்குக் கொடுத்து, "மாமா... மாமா என்ன மன்னிச்சிடுங்க மாமா. அப்பா எப்படி இருக்காங்க மாமா ? ஹெலோ மாமா இருக்கீங்களா ?" என எதிர்முனையில் முருகேசன் பேசும் முன்பாகப் படபடவென்று பேச, "பாப்பா ஏன்மா...
சோமாஸ் (எ) மாஸ் பாண்டி -27
"இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு மச்சான் அத்தனை மயிலும் காலி" என ஒருவன் கூற, மற்றொருவனோ, "ஒன்னும் பிரச்சன்னை வந்திடாதுல" என யோசனையாகக் கேட்க, "இல்லவே இல்லை, சுளுவா முடிச்சிடலாம். வந்துட்டு இருக்கானே ஏழுமலை, அவன் கொண்டு வர மருந்து வீரியம் ஜாஸ்தி. கொஞ்சம் இந்தத் தானியத்தோட கலந்து...
காதலின் கண்ணாமூச்சி -28
காதல் கண்ணாமூச்சியோ ?
கொண்டவனிடம் மட்டும் சொல்லாமல்
கொண்டாடுகிறாள் ஊர் உலகோடு
அவனோடு உண்டான காதலை
லிங்கத்திடம் முறையிட மகேஷ் மற்றும் சுந்தரின் பெற்றோரும் உறவினரும் வந்திருந்தனர்.ஆனால் அடாவடியாக இல்லை, அமைதியாகவே; அவர்களின் விண்ணப்பம் இந்தப் பிரச்சனையைக் காவல் நிலையால் நீதி மன்றம் என்று எடுத்துச் செல்லாமல் ஊர் பஞ்சாயத்தில் வைத்து முடித்துக்கொள்வோம் என்பதே.
ஒருவேளை...
பாசமும் காதலும் – 13
அன்றைய விடியல் கதிரவனுக்குப் பரபரப்பாக இருந்தது. நீலக்கடலை ஒட்டி அமைந்திருந்த தோப்பு வீட்டில் வான் கதிரவன் கண்விழிக்கும் முன்னே விழித்துவிட்டிருந்தான் நம் கதிரவன். வேகமாகக் குளித்து எப்போதும் போல ஒரு உடை அணிந்தவன் தன் பாட்டன் படத்தின் முன்பாக நின்று ஆசீர்வாதம் வேண்டுபவனைப் போல கண்களை மூடியபடி இதழை முணுமுணுத்துக்கொண்டிருந்தான்.
"நீ...
சாந்தினியின் சம்மதம் - 17
அடுத்து வந்த நாட்கள் பாரிஜாதத்தின் நரி தந்திரத்தில் காய்கள் நகர்த்தப்பட்டது. பணம் பத்தும் செய்யும் என்று சொல்லியது பொய்யில்லை என்பது போல, பணத்திற்காகப் பாரிஜாதம் பத்தாயிரம் கூடச் செய்யும் நிலையில் இருந்தார்.
மச்சக்காளை கதிரவனிடம் தொழிலில் சிறிது ஒதுங்கியதோடு இல்லாமல் முன்பை போல எந்த வம்பு வழக்கும் வைத்துக் கொள்ளாமல் இருந்தார்....
அன்பும் ஆஸ்தியும் - 16
ஒருவித இருக்கத்துடனும், இதற்குப் பின்னால் இருக்கும் சதியை தேடும் முடிவோடும் கதிரவன் நெய்தல் இறால் பண்ணையை அடைந்திருக்க, வாசலில் சக்கரையும் பாண்டியும் கையில் ஒரு பொட்டலத்துடன் (பார்ஸல்) நின்றிருந்தனர்.
"வா மச்சான்.... பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனச் சிரிப்புடன் இருவரும் கூற, "என்னடா? புதுசா ? ஏதோ பார்ஸலாம் ? கிப்ட் கொடுத்துதான்...
கனல்விழியின் கதிரவன் -21
அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து நின்றாள் விழி. மாப்பிளை தாலி கட்டுவதைப் பார்க்க ஆவலாக இருந்த மக்கள்,...
ஊர் பஞ்சாயத்து– 9
கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்" என எண்ணம் கொள்ள, அதைத் தடை செய்யவென வந்தது கந்தசாமியிடமிருந்து அழைப்பு....
அன்பு பரிசு -12
"அப்பாடி மாஸா வந்தாச்சு…இனி எல்லாமே மாஸுதான்" எனக் கூறியபடி கண்களைச் சூழலவிட்டபடி பாண்டி வேக வேகமாக முன்னே நடக்க, சக்கரையோ கதிரவனிடம், "இப்ப இவன் எதுக்கு மாஸ்சு மாஸ்சுனு சொல்லுறான்னு தெரியுமா மாப்பு?" எனக் கேட்க, கொஞ்சம் யோசித்தவன், "தெரியலையே! ஏண்டா மாப்பு?" எனக் கேட்க, "எல்லாம் புதுக்கோட்டை ஸ்பெஷல் முட்ட...
குரோதம்- 33
அதிர்ச்சியுடன் விழி பார்த்துக்கொண்டிருக்க, "நல்லா கணக்கு போட்ட மருமக பொண்ணே. ஆனா உன்னோட கணக்கு என்னோட பொண்டாட்டிகிட்டவேணும்னா சரியா இருக்கலாம். என்கிட்ட தப்புக் கணக்கா போய்டுச்சே. பாவம்தான்... இனி உங்க இரெண்டுபேரோட குடுமியும் என்னோட கைல. இப்பவே அந்த லிங்கத்துட்ட போறேன்.
அட எதுக்குன்னு பாக்குறீங்களா ? இப்பவே சொல்லிட்டா சப்புன்னு போய்டும். அங்க...
அவளது மனமோ, "இந்த வீட்டோட எஜமானி. ஆனா அவுங்க இங்க வேல பாக்குறதுக்குனே பொறப்பெடுத்தத போல இப்படி மாங்கு மாங்குனு வேல பாக்குறாங்களே. எத்தனை வருசமா இவுங்க இப்படி இருக்காங்க ? இத மொதல்ல மாத்தணும். " என எண்ணி வருந்தியது.
மேலும் பெண்களைப் பற்றித் தன் தந்தை கூறியதை நினைத்துக்கொண்டாள்.
"பெண்கள் எப்பவும் அவுங்களோட தைரியத்தையும்...
விதியின் மாய சூழல் – 19
"அம்மா…என்னமா சொல்லுறீங்க? மாப்பிள்ளை மாறன் இல்லையா ? கதிரவ மாமாவா ? நீங்க போன்ல கதிர் மாமாதா மாப்பிளைனு சொல்லவே இல்லையேமா. அவரதா காதலிக்கிரியானும் கேட்கவே இல்லையே..." என அதிர்ச்சியுடன் ஏறக்குறைய கோபத்தின் உச்சியிலும் அச்சத்தின் விளிம்பிலும் நின்றிருந்தபடி ஏமாற்றம் அடைந்ததனாலோ ஏமாற்றப்பட்டதாலோ அதிகமான உணர்ச்சிவசத்தில் கண்ணீர் சிந்த...
தாயும் மகனும், தந்தையும் மகளும் - 18
பார்வதி போட்டதைப் போட்டபடி கிளம்ப, பாரிஜாதம் பார்வதியின் வழியை மறித்து நின்றிருந்தார்.
"அண்ணி, கதிரவண்ட பேச போறீங்களா?"
"ஆமா அண்ணி"
"சந்தோசம். ஆனா அவனை நான் பண்ணின கொடும கொஞ்சமா நஞ்சமா, இப்ப கூட அண்ணனுக்காத்தான் ஒத்துக்கிட்டேன். நான் பொய் சொல்ல விரும்பல. ஆனா சத்தியமா சொல்லுறே, கல்யாணம் கட்டிகிட்ட புறவு...
சங்கமும் சந்தோஷமும் – 34
கதிரவனின் வார்த்தைகளைக் கிரகிக்க அனைவரும் திடுக்கிடலுடன் அவனைப் பார்க்க, விழியின் கண்களிலோ முதல் முறையாக வலி தோன்றியது. அதைக் கண்டுகொண்ட கதிரவன், முகத்தை வேறுபுறமாகத் திரும்பியபடி, "சொல்றேன்ல...உன்னோட துனிமையெல்லாம் எடுத்து வச்சுக்கோ" என மீண்டும் சொல்ல, விழியோ தந்தைக்கும் கணவனுக்கும் இடையே தடுமாறித்தான் போனாள்.
இதற்கிடையில் விஷயம் காட்டுத்தீயாகப் பரவியிருக்க, பாண்டியும்...
*****
"டேய் எல்லாம் ரெடி பண்ணியாச்சு...மரத்துல இருக்கச் சீரியல் செட்டுக்கு சுவிட்ச் தரையோடு தரையாதான் இருக்கு. சுவிட்ச் பொட்டி வச்சு கனெக்க்ஷன் கொடுத்திருக்கே. பார்த்து மணி சத்தமும் உன் பொறுப்பு, சுவிட்ச் போடறதும் உன் பொறுப்பு" எனக் கூற பாண்டியும் சரி சரியென்று மண்டையை ஆட்டினான்.
நேரம் முன்னிரவு மணி ஏழு...
கதிரவன், "சக்கர எதுக்கு அவசரமா வர...