Thursday, May 2, 2024

    Nenjamellaam Kaathal

    அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார். “என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க, “ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ...... பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு.... நான் அவகிட்டப் பேசிக்கறேன்....” என்றார் பத்மா. பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு...
    அத்தியாயம் – 17 வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால் கிளாசுடன் அறைக்குள் நுழைந்த கயல்விழி, அதை அவனிடம் நீட்டினாள். “அத்தான்..... இந்தாங்க பால்.....” “ம்ம்... அங்க வை... மீனுக்குட்டி......”  “சூடாறிடும் அத்தான்..... குடிச்சிட்டு அதப்...
    அத்தியாயம் – 16 “வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார். பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி..... இது யாரு........
    அத்தியாயம் – 3 ஒரு ஆளுயரத்தில் நிமிர்ந்து கிழக்கில் சூரியனின் முகம் நோக்கி தலை திரிந்து நின்ற சூரியகாந்தி மொட்டுகளை ரசித்துக் கொண்டே செடிகளுக்கு நடுவில் இருந்த வழியில் நடந்தாள் கயல்விழி. அவளது உயரத்துக்கு நீண்டிருந்த செடிகள் அவளோடு நடப்பது போலவே இருந்தது. ஆடவனைக் கண்டதும் நாணத்துடன் முகம் திருப்பிக் கொள்ளும் குமரிப்பெண்ணாய் சூரியகாந்தி மொட்டுக்கள் மலரத்...
    அத்தியாயம் – 12 நாட்கள் அதன் பாட்டில் யாருக்கும் காத்திராமல் நகரத் துவங்கியது. மதியின் மனது தெரிந்த பின்னால் கயல் அவனைக் கண்டும் காணாமல் விலகிச் செல்ல அவளது விலகலின் காரணம் தெரியாமல் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தான் மதியழகன். அவள் காணாத போது அவளைக் கண்டு ரசிப்பவன், அவளது பாரா முகத்தின் காரணம் தெரியாமல் தவித்தான். எப்போதும்...

    Nenjamellaam Kaathal 9 1

    அத்தியாயம் – 9 அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே  புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.  “குட் மார்னிங்.....” என்று சிநேகமாய்...
    அத்தியாயம் – 15 அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். “அடி ஆத்தி.... நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப் போட்ட மரங்கணக்காப் படுத்துக் கெடந்தவ..... இன்னைக்கு, இப்பப் பறிச்ச ரோசாவாட்டம் தெம்பா வந்து நிக்கற.... இது என்னட்டி..... மரிமாயமா இருக்கு......”...
    அத்தியாயம் – 11 ஹோவெனப் பெரும் இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது மழை. ஊர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். முந்தின நாள் மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலை ஆகியும் நிற்காமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. மதியழகனும் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான். முத்துப்பாண்டி அவரது அறையில் கணக்கு வழக்கைப்...
    “அச்சச்சோ.... எல்லாரும் சிரிக்குற அளவுக்கு அம்புட்டு நேரமா நான் கண்ண மூடி சாமி கும்பிட்டேன்....” என்று கூச்சதுடனே சென்றாள் கயல். அனைவர்க்கும் சாமிக்கு வைத்த பொங்கலை எடுத்து பிரசாதமாகக் கொடுத்தனர். அடுத்து ஒரு சின்ன கடாவை அழைத்துவர, பூசாரி கையில் கொடுவாளுடன் சாமியாடத் தொடங்கினார். கடாவிற்கு மாலை அணிவித்து, அதன் மீது மஞ்சள் தண்ணீர் தெளித்ததும் அனைவரும்...
    “என்ன சொல்லுதிய...... அது வெளைச்சல் குடுக்குற பூமியாச்சே.... அத எதுக்குங்க நாம குடுக்கணும்.....” “எனக்கும் குடுக்கறதுக்கு பெருசா விருப்பம் இல்லட்டி..... அவுக நிர்பந்தம் பண்ணி கேக்குதாக.... உங்கிட்ட கேட்டுட்டு சொல்லுதேன்னு சொல்லிட்டேன்.....” என்றார் அவர். “ம்ம்..... மதி கிட்ட இதப் பத்தி பேசற நெலமைலயா இருக்கோம்...... அதெல்லாம் சரியா வராது.... நமக்கு இப்பக் குடுக்கனும்னு தேவையும் இல்ல........
    அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ...... நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே.... எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்.... உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல......” என்றவனின் கண்களின் சிவப்பு அவளை அச்சுறுத்தியது. “அத்தான்..... தயவுசெய்து நான் சொல்லறதக் கேளுங்க..... என் அக்காவுக்காக மட்டும் உங்கள கண்ணாலம் பண்ண நான் நினைக்கலை..... எனக்காகவும்...

    Nenjamellaam Kaathal 9 2

    அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி..... என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது. வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று முழுதும் அவனைக் காண முடியாத சங்கடத்துடன் எழுந்தவள் அவனது பார்வைக்காய் வைக்க வேண்டிய பேப்பர்களை ஒரு பைலில் வைத்து அவன்...
    “ம்ம்.... சரி... நான் வாரேன்.....” “ஏன் கயலு...... உன் அக்காக்கு கண்ணாலம் நிச்சயம் ஆயிடுச்சு.... அடுத்து உன் ரூட்டு கிளியரு தானே...... இந்த அத்தானுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா......” “ஹூக்கும்... நெனப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம்..... சும்மா எதையும் மனசுல நினைச்சுக்காம சோலியப் பாருங்க..... என்ன, ஆள விடுங்க.... நான் கிளம்புதேன்....” “ம்ம்... எப்பவும் இப்படி சிக்காமலே பதில்...
    அத்தியாயம் – 13 “மீனுக்குட்டி.......” கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள். “ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது. அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று...
    “ம்ம்..... அது சரி..... அத்தான்..... ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே.....” “ம்ம்.... நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன.... உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே.... கண்ணாலமாகி அடுத்த நாள் விருந்துக்குப் போகும்போது நீனு பொட்டு வைக்க மறந்துட்டேன்னு, நான் வைச்சுட்டுப் போக சொன்னதும், உன் கண்ணுல தெரிஞ்ச வலியுல, நீ...
    அத்தியாயம் – 19 ஒரு மாதத்திற்குப் பிறகு. கோலா குளிர்பான ஆலைக்குத் தடை: தொடர்ந்து விரட்டப்படும் கோலா ஆலை! திருநெல்வேலி மாவட்டம் சுந்தரபாண்டிய புரத்தில் கோலா நிறுவனத் தொழிற்சாலை அமைக்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் மாவட்ட ஆட்சியாளர் ஆர்.செல்வராஜ் கையொப்பமிட்டார். சுந்தரபாண்டியபுரத்தில், கோலா நிறுவனம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது....
    “இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே....... அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல..... எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா...... நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ..... நல்ல சண்டிவீரன் கணக்கா ஒருத்தன் வந்துதேன் அவள அடக்கணும் பார்த்திகிடுங்க......” என்று சொல்லிக் கொண்டே போனவர் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து, “இந்தக்...
    இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது. அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர். அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாரானது. கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்கத் தொடங்க, கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினாள் மலர்விழி. தந்தை கல்யாண...
    அத்தியாயம் – 14 கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. வேகமாய் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், உடல் அனலாய்த் தகித்ததில் கையை இழுத்துக் கொண்டார். “அச்சோ..... புள்ளைக்கு...
    “அத்தான்.... எங்களப் பாத்து உங்க நொள்ளக் கண்ண வைக்காதிய........ அத்த.... வந்ததும் நமக்கு சுத்திப் போடோணும்.... சொல்லிட்டேன்....” புன்னகையுடன் கூறிய  மருமகளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்ட லச்சுமி, “போயி உங்கப்பாவக் கூப்பிடு தம்பி.... கெளம்புவோம்....” என்றார் சிரித்துக் கொண்டே. அனைவரும் வந்து காரில் ஏறிக் கொள்ள மதியழகன் காரை எடுத்தான். ஊருக்கு நடுவில் கோவிலுக்கு...
    error: Content is protected !!