Nenjamellaam Kaathal
“அத்தான்.... எங்களப் பாத்து உங்க நொள்ளக் கண்ண வைக்காதிய........ அத்த.... வந்ததும் நமக்கு சுத்திப் போடோணும்.... சொல்லிட்டேன்....” புன்னகையுடன் கூறிய மருமகளின் தலையில் மல்லிகைப் பூவை வைத்து விட்ட லச்சுமி,
“போயி உங்கப்பாவக் கூப்பிடு தம்பி.... கெளம்புவோம்....” என்றார் சிரித்துக் கொண்டே.
அனைவரும் வந்து காரில் ஏறிக் கொள்ள மதியழகன் காரை எடுத்தான். ஊருக்கு நடுவில் கோவிலுக்கு...
லச்சுமி கஞ்சியுடன் வர கண்ணைத் துடைத்துக் கொண்டவள், மெல்ல எழுந்திருக்க முயல, அசைய முடியாமல் உடம்பெல்லாம் பயங்கரமாய் வலித்தது. வலியில் முகத்தை சுளித்துக் கொண்டவளை தலையணையை சரிவாய் வைத்து அதில் சாய்ந்தவாறு அவளை அமர்த்திவிட்டு சிறிது கஞ்சியைக் குடிக்க வைத்தவர், ராமு வாங்கி வந்த மாத்திரையை அவளுக்குக் கொடுத்தார்.
மௌனமாய் எல்லாவற்றையும் செய்தவள், “அத்த..... நீங்க...
அத்தியாயம் – 8
“அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள்.
பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள்.
“என்ன அத்தான்.... பதில் பேச மாட்டியளா.... எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக்...
“ம்ம்.... சின்னப் புள்ளையா இருக்கையில பாத்தது.... இப்பவும் கவுனு போட்டு மூக்கொழுக நிக்குற கயலு தான் என்ற கண்ணுல நிக்குது.... என்ன தாயி.... நல்லாருக்கியா....” என்றார் கயல்விழியிடம்.
“ம்ம்... நல்லாருக்கேன்.... மாமா.... நீங்க நல்லாருக்கியளா.....” என்றாள் கயல்.
“ம்ம்.... நல்லாருக்கேன் தாயி....” என்றார் முத்துப் பாண்டி.
“புள்ளைக வளர்றது நமக்கு எங்க தெரியுது.... நமக்கு எப்பவும் அவுக சின்னப்...
அத்தியாயம் – 13
“மீனுக்குட்டி.......”
கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள்.
“ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது.
அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று...
“ம்ம்..... அது சரி..... அத்தான்..... ஆனா நான் உங்களப் பிடிக்கும்னு சொன்னதே இல்லியே.....”
“ம்ம்.... நீ வார்த்தைல சொல்லலேன்னா என்ன.... உன்னோட கண்ணுல எத்தனையோ தடவை உன் விருப்பத்த சொல்லிட்டியே.... கண்ணாலமாகி அடுத்த நாள் விருந்துக்குப் போகும்போது நீனு பொட்டு வைக்க மறந்துட்டேன்னு, நான் வைச்சுட்டுப் போக சொன்னதும், உன் கண்ணுல தெரிஞ்ச வலியுல, நீ...
அத்தியாயம் – 16
“வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார்.
பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி..... இது யாரு........
அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ...... நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே.... எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்.... உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல......” என்றவனின் கண்களின் சிவப்பு அவளை அச்சுறுத்தியது.
“அத்தான்..... தயவுசெய்து நான் சொல்லறதக் கேளுங்க..... என் அக்காவுக்காக மட்டும் உங்கள கண்ணாலம் பண்ண நான் நினைக்கலை..... எனக்காகவும்...
அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார்.
“என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க,
“ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ...... பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு.... நான் அவகிட்டப் பேசிக்கறேன்....” என்றார் பத்மா.
பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு...
“ம்ம்... நீனு சொல்லுறதும் சரிதான் தாயி..... நல்லா வெளைச்சல் குடுக்கற மண்ணுல கட்டடத்தை கட்டினா சரியா வருமா..... அதிகப் பணம் கெடைக்குதுன்னு எல்லாரும் யோசிக்காம நெலத்த வித்துப் போடுறாக.....” என்று புலம்பினார் சுந்தரேசன்.
“அது மட்டும் இல்ல மாமா..... இதுல வேற பிரச்சனையும் இருக்கு.....” என்றான் மதியழகன்.
“என்ன பிரச்சன மாப்புள....... விவசாய நிலத்த விக்கறதே பிரச்சன...
அத்தியாயம் – 10
இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.
சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு அலுவலகத்தில் இருக்கவே நேரம் இல்லை.
அன்றும் அவன் ஒரு புதிய கஸ்டமரைக் காண்பதற்காய் வெளியே சென்றிருக்க அவனைக் காண அங்கு வந்தார்...
அத்தியாயம் – 9
அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.
“குட் மார்னிங்.....” என்று சிநேகமாய்...
அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. அவளது விரல்கள் அவளை அறியாமலே சிந்து, மதி..... என இருவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் இதயம் வரைந்து எழுதிக் கொண்டிருந்தது.
வீட்டுக்குக் கிளம்பும் நேரம் ஆகியதும் அன்று முழுதும் அவனைக் காண முடியாத சங்கடத்துடன் எழுந்தவள் அவனது பார்வைக்காய் வைக்க வேண்டிய பேப்பர்களை ஒரு பைலில் வைத்து அவன்...
அத்தியாயம் – 6
“என்ன சொல்லுதிய.... அந்தக் குடிகாரப்பையன் நம்ம கயலுக்கு மாப்பிள்ளையா... பூவாட்டமா இருக்குற பொண்ணை அந்தப் பையனுக்கு எப்படிங்க கட்டி வைக்க முடியும்..... அதும் இல்லாம அவனைக் கண்டாலே இவளுக்கு ஆகாதே... அப்புறம் எப்படி கண்ணாலம் கட்டிக்க ஒத்துக்கறேன்னு சொல்லுதா.....” என்றார் ராசாத்தி அதிர்ச்சியுடன்.
“மாப்பிள்ள..... மலரு கண்ணாலம் முடிஞ்சதும் கயலை நம்ம மணிமாறனுக்கு...
மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி..... உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா....” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், “ம்ம்....” என்றாள்.
அவளது நெஞ்சில் தன் செவியை வைத்துக் கேட்டவன் அவளது இதயத் துடிப்பில் அவனது பெயர் ஒலிக்கக்...