Konjam Ezhisai Nee
கொஞ்சும் ஏழிசை நீ – 31
“ஓ!! காட்.... இப்போ என்ன செய்ய??” என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் மானசா.
அவளுண்டு அவள் படிப்புண்டு என்று இருந்தவளுக்கு இப்போது எங்கிருந்து தான் இத்தனை டென்சன்கள் வந்து சுத்திக்கொண்டனவோ. ஆனால் எல்லாமே சித்திரைச் செல்வன் இங்கு வந்தபிறகு தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டாள்.
‘என் நிம்மதியே போச்சு...’ என்று...
கொஞ்சும் ஏழிசை நீ – 7
“மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு.
ஏனெனில் அவள் சென்று நின்றது அதிகாலை பொழுதில். அதாவது காலை ஏழு மணி.. அப்போதுதான் அங்கே மேகங்கள் விலகி லேசாய் பகலவன் தன்...
கொஞ்சும் ஏழிசை நீ – 27
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு..
“கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது.
நிறைவாகவும் கூட..!!
“நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
கொஞ்சும் ஏழிசை நீ – 34
“திஸ் இஸ் டூ மச் மனு...” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை.
சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்...” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள்.
“நோ......
கொஞ்சும் ஏழிசை நீ – 24
“சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன்.
இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு.
மனதில் இருக்கும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 5 (1)
பாஸ்கர் சித்திரைச்செல்வனோடு பேசிடவேண்டும் என்று நேரம் பார்க்க, அந்த நேரம் மட்டும் அமைவதாய் இல்லை. காரணம் சித்திரைச்செல்வன் ஒரு வாரம் அங்கே இல்லவே இல்லை. சித்திரைச்செல்வனின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று அவனின் அப்பா அழைத்துவிட, அப்படியே கிளம்பிவிட்டான்..
அங்கே சென்ற பிறகு “பாஸ்கி அம்மாக்கு யூட்ரஸ் ப்ராப்ளம்டா.....
கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 30
முனீச் பல்கலைகழகம்..
சித்திரைச் செல்வனின் குரல் அந்த அறை முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் மேலே இருந்தது. அதில் இருபதுக்கும் மேலே ஆராய்ச்சி மாணவர்கள்.
நீலும், மானசாவும் கூட அடக்கம்..
அவன், எழுதியிருந்த ஆர்ட்டிக்கில் சம்பந்தமாகவும், பங்கேற்கப்போகும் சிறப்பு வகுப்பிற்கு சம்பந்தமாகவும், அதுபோக, அங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் கேட்ட சந்தேகங்களும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1)
“மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது.
அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க,
“இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம்...
கொஞ்சும் ஏழிசை நீ – 14
அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது.
என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர்...
கொஞ்சும் ஏழிசை நீ – 23
“என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க,
“கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து.
மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
கொஞ்சும் ஏழிசை நீ – 6
ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின் நாள் நகர, பாஸ்கர் கூட அன்று இவர்கள் எல்லாம் அவன் வீடு சென்றது பற்றி எதுவும் கேட்பான், இல்லை தன்னை...
கொஞ்சும் ஏழிசை நீ – 21
மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன்.
அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள்.
“வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான்.
“நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான்.
அவள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 11
‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ்
இருக்கா..??!!’
பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச்
செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில்
பேசி சமாளித்துவிட்டான் தான்.
இருந்தும் அவன் மனதிற்கு உண்மை என்னவென்று
தெரியுமே..!!
‘பீலிங்க்ஸ்...’ அது காதலா இல்லை நட்பா என்பது
தெரியாது. திண்ணமாய் சொல்லிட முடியாது. வெறும் சலனம் என்றும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)
“சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும்,
‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல,
‘லஞ்சா...’ என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
“வா வா...
கொஞ்சும் ஏழிசை நீ - 3
சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல,
சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
கொஞ்சும் ஏழிசை நீ - 4
நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது.
அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
கொஞ்சும் ஏழிசை நீ – 16
பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை.
அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல்.
‘மானசாக்கு...
கொஞ்சும் ஏழிசை நீ – 32
“சாரி..” என்று நீல் இருவருக்கும் பொதுவாய் சொல்ல, இருவருமே அதனை காதில் வாங்கவில்லை.
“ஐம் ரியல்லி சாரி...” என்று நீல் இருவரின் முன்னமும் வந்து நின்று சற்றே அழுத்தி சொல்ல, சித்து அவனைப் பார்த்த பார்வையில்,
“சாரி..” என்றான் இறங்கிய குரலில்.
மானசாவோ, அவனை ஏறெடுத்தும் காணவில்லை. அவளின் முன்னிருந்த மடிக்கணினியில் பார்வையை...