Tuesday, April 30, 2024

    Konjam Ezhisai Nee

                            கொஞ்சும் ஏழிசை நீ – 6 ஆகிற்று இரண்டு நாட்கள் சித்திரைச்செல்வன் திரும்ப அவனின் பணிக்கு வந்தும். அவன் வந்த முதல் நாள், மானசாவிற்கும் ஷில்பாவிற்கும் வகுப்பு இல்லை. ஆகையால் வழக்கமாய் அவனின் நாள் நகர, பாஸ்கர் கூட அன்று இவர்கள் எல்லாம் அவன் வீடு சென்றது பற்றி எதுவும் கேட்பான், இல்லை தன்னை...
    கொஞ்சும் ஏழிசை நீ – 1 “புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு. மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...
                              கொஞ்சும் ஏழிசை நீ – 9 தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர். அன்றைய தினம்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 7 “மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு. ஏனெனில் அவள் சென்று நின்றது அதிகாலை பொழுதில். அதாவது காலை ஏழு மணி.. அப்போதுதான் அங்கே மேகங்கள் விலகி லேசாய் பகலவன் தன்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 33 “ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான். மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
                                          கொஞ்சும் ஏழிசை நீ – 20 “என்ன மனு... ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா. “ஐம் ஆல்ரைட் தனு...” என்று மானசாவும் அதற்கு நூறு முறையாவது பதில் சொல்லியிருப்பாள். இப்போதும் அதனையே சொல்ல, தனுஜாவோ மறுப்பாய் தலையாட்டி “ம்ம்ஹும்.. நீ நார்மலா இல்லை. சம்திங் இஸ்...
                                              கொஞ்சும் ஏழிசை நீ – 10 “சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது. ‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும். “இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா...” என்று பாஸ்கர் கேட்க, “இப்போதைக்கு இல்ல.....
                              கொஞ்சும் ஏழிசை நீ – 17 ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை. ‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது. ஆக, அவனின் மனதின்...
                கொஞ்சும் ஏழிசை நீ – 19 மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது. இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 35 “மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல, “நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு ஒன்றும் விளங்கவில்லை. “ஹேய்...!! என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்...” என்று டேவிட் சொன்னவன் “மனு உனக்கு என்ன பிராப்ளம்..” என, “டேவிட் நான் சொல்றேன்......
    கொஞ்சும் ஏழிசை நீ – 15 “என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது.. மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 30 முனீச் பல்கலைகழகம்.. சித்திரைச் செல்வனின் குரல் அந்த அறை முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் மேலே இருந்தது. அதில் இருபதுக்கும் மேலே ஆராய்ச்சி மாணவர்கள். நீலும், மானசாவும் கூட அடக்கம்.. அவன், எழுதியிருந்த ஆர்ட்டிக்கில் சம்பந்தமாகவும், பங்கேற்கப்போகும் சிறப்பு வகுப்பிற்கு சம்பந்தமாகவும், அதுபோக, அங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் கேட்ட சந்தேகங்களும்...
    கொஞ்சும் ஏழிசை நீ - 4 நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது. அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
                                மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டாது எப்படித்தான் இருந்தாளோ என்று நினைக்கவே மலைப்பாய் இருந்தது. அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தானே..!! ராபர்ட்டோ “நான் அங்கிள்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 18 “ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை. வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை. ‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
                       கொஞ்சும் ஏழிசை நீ – 23 “என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க, “கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து. மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)   “சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும், ‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல, ‘லஞ்சா...’  என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “வா வா...
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 21 மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன். அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள். “வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான். “நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான். அவள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 22 ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான். அவர்களின் தாவரவியல்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 27 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு.. “கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது. நிறைவாகவும் கூட..!! “நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
    error: Content is protected !!