Konjam Ezhisai Nee
கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)
“சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும்,
‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல,
‘லஞ்சா...’ என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை.
“வா வா...
கொஞ்சும் ஏழிசை நீ – 23
“என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க,
“கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து.
மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
கொஞ்சும் ஏழிசை நீ – 11
‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ்
இருக்கா..??!!’
பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச்
செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில்
பேசி சமாளித்துவிட்டான் தான்.
இருந்தும் அவன் மனதிற்கு உண்மை என்னவென்று
தெரியுமே..!!
‘பீலிங்க்ஸ்...’ அது காதலா இல்லை நட்பா என்பது
தெரியாது. திண்ணமாய் சொல்லிட முடியாது. வெறும் சலனம் என்றும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 22
ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க,
சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான்.
அவர்களின் தாவரவியல்...
கொஞ்சும் ஏழிசை நீ - 3
சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல,
சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
கொஞ்சும் ஏழிசை நீ – 35
“மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல,
“நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
“ஹேய்...!! என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்...” என்று டேவிட் சொன்னவன் “மனு உனக்கு என்ன பிராப்ளம்..” என,
“டேவிட் நான் சொல்றேன்......
கொஞ்சும் ஏழிசை நீ - 4
நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது.
அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
கொஞ்சும் ஏழிசை நீ – 24
“சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன்.
இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு.
மனதில் இருக்கும்...
கொஞ்சும் ஏழிசை நீ – 33
“ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான்.
மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
கொஞ்சும் ஏழிசை நீ – 14
அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது.
என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர்...
கொஞ்சும் ஏழிசை நீ – 34
“திஸ் இஸ் டூ மச் மனு...” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை.
சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்...” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள்.
“நோ......
கொஞ்சும் ஏழிசை நீ – 17
ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை.
‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது.
ஆக, அவனின் மனதின்...
கொஞ்சும் ஏழிசை நீ – 19
மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது.
இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
கொஞ்சும் ஏழிசை நீ – 12
இரண்டு நாட்களாக சித்திரைச் செல்வனுக்கும், மானசாவிற்கும் இடையில் ஒரு மௌன பாசை தான் நிகழ்ந்தேரிக்கொண்டு இருந்தது. சித்திரைச் செல்வன் அவன் தியரி கிளாஸ் எடுக்கவில்லை. பாஸ்கர் தான் எடுத்தான். ஆக இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் காணாத நேரத்தில் காண்பதும் பின் பார்வையை நகற்றுவதாய் இருக்க, இவருக்கும் பேச்சுக்கள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 29 (2)
கல்லூரி விஷயம், படிப்பு விஷயம் எல்லாம் முக்கால்வாசி நீலே சித்துவிடம் பேசிவிடுவதால் மானசவிற்கு அதிகம் அவனோடு பேசவும் வாய்ப்புகள் இல்லை. அதை அழகாய் அவளே தவிர்ப்பதாய் தான் தோன்றியது அவனுக்கு.
ஆக, மொத்தம் ஜெர்மன் வாசம் அவனுக்கு பழகிப் போனதோ இல்லையோ, மானசாவின் ஒவ்வொரு செயலுக்கும் சித்துவிற்கு இப்போது...
மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டாது எப்படித்தான் இருந்தாளோ என்று நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தானே..!!
ராபர்ட்டோ “நான் அங்கிள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1)
“மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது.
அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க,
“இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம்...
கொஞ்சும் ஏழிசை நீ – 31
“ஓ!! காட்.... இப்போ என்ன செய்ய??” என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் மானசா.
அவளுண்டு அவள் படிப்புண்டு என்று இருந்தவளுக்கு இப்போது எங்கிருந்து தான் இத்தனை டென்சன்கள் வந்து சுத்திக்கொண்டனவோ. ஆனால் எல்லாமே சித்திரைச் செல்வன் இங்கு வந்தபிறகு தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டாள்.
‘என் நிம்மதியே போச்சு...’ என்று...
கொஞ்சும் ஏழிசை நீ – 21
மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன்.
அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள்.
“வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான்.
“நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான்.
அவள்...
கொஞ்சும் ஏழிசை நீ – 1
“புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு.
மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...