Friday, May 2, 2025

    Konjam Ezhisai Nee

                            கொஞ்சும் ஏழிசை நீ – 18 “ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை. வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை. ‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1) “மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது. அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க, “இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (2)   கல்லூரி விஷயம், படிப்பு விஷயம் எல்லாம் முக்கால்வாசி நீலே சித்துவிடம் பேசிவிடுவதால் மானசவிற்கு அதிகம் அவனோடு பேசவும் வாய்ப்புகள் இல்லை. அதை அழகாய் அவளே தவிர்ப்பதாய் தான் தோன்றியது அவனுக்கு. ஆக, மொத்தம் ஜெர்மன் வாசம் அவனுக்கு பழகிப் போனதோ இல்லையோ, மானசாவின் ஒவ்வொரு செயலுக்கும் சித்துவிற்கு இப்போது...
    கொஞ்சும் ஏழிசை நீ – 15 “என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது.. மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 16 பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை. அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல். ‘மானசாக்கு...
    கொஞ்சும் ஏழிசை நீ – 26 கல்லூரி வந்து இரண்டு நாட்கள் வரையிலும் கூட சித்திரைச் செல்வன் அங்கில்லை. இவர்கள் எல்லாம்  ஒரே காரில் தான் வந்தார்கள். மானசாவும், ஷில்பாவும் அவர்களின் அறைக்கு சென்றுவிட, சித்திரச் செல்வனும், பாஸ்கியும் அவர்களின் அறைக்கு வந்துவிட, பின் மறுநாள் காலையில் வகுப்புகள் இல்லை, மதியம் போல் தான் என்று...
    கொஞ்சும் ஏழிசை நீ - 3   சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல, சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
                                                                  கொஞ்சும் ஏழிசை நீ – 8 “நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்...” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க, “ஓ..!! அப்படியா...” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான். “ஹெலோ என்ன சிரிப்பு... பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன சிரிப்பு?? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஹா..!! எங்கப்பாவோட பேசினா நான்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 11 ‘மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ் இருக்கா..??!!’ பாஸ்கர் கேட்ட இக்கேள்வியே சித்திரைச் செல்வனின் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்தது. அவன் கேட்ட நேரத்திற்கு இவனும் பதில் பேசி சமாளித்துவிட்டான் தான். இருந்தும் அவன் மனதிற்கு உண்மை என்னவென்று தெரியுமே..!! ‘பீலிங்க்ஸ்...’ அது காதலா இல்லை நட்பா என்பது தெரியாது. திண்ணமாய் சொல்லிட முடியாது. வெறும் சலனம் என்றும்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 1 “புத்தம் புது காலை.. பொன்னிற வேளை...” என்றுதான் தான் பாடத் தோன்றியது மானசாவிற்கு. மனதில் அப்படியொரு உற்சாகம். இருக்காதா பின்னே, புது இடம்.. புது சூழல்.. புதிய மனிதர்கள்.. எல்லாமே புதிது புதிதாய் இருக்க, வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு உற்சாகம் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இத்தனைக்கும்...
                              கொஞ்சும் ஏழிசை நீ – 17 ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை. ‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது. ஆக, அவனின் மனதின்...
      கொஞ்சும் ஏழிசை நீ – 24 “சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன். இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு. மனதில் இருக்கும்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 31 “ஓ!! காட்.... இப்போ என்ன செய்ய??” என்று தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள் மானசா. அவளுண்டு அவள் படிப்புண்டு என்று இருந்தவளுக்கு இப்போது எங்கிருந்து தான் இத்தனை டென்சன்கள் வந்து சுத்திக்கொண்டனவோ. ஆனால் எல்லாமே சித்திரைச் செல்வன் இங்கு வந்தபிறகு தான் என்பதை நன்கு உணர்ந்துகொண்டாள். ‘என் நிம்மதியே போச்சு...’ என்று...
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 21 மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன். அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள். “வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான். “நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான். அவள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 34 “திஸ் இஸ் டூ மச் மனு...” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை.  சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்...” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள். “நோ......
    கொஞ்சும் ஏழிசை நீ - 4 நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது. அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
    கொஞ்சும் ஏழிசை நீ – 32 “சாரி..” என்று நீல் இருவருக்கும் பொதுவாய் சொல்ல, இருவருமே அதனை காதில் வாங்கவில்லை. “ஐம் ரியல்லி சாரி...” என்று நீல் இருவரின் முன்னமும் வந்து நின்று சற்றே அழுத்தி சொல்ல, சித்து அவனைப் பார்த்த பார்வையில், “சாரி..” என்றான் இறங்கிய குரலில். மானசாவோ, அவனை ஏறெடுத்தும் காணவில்லை. அவளின் முன்னிருந்த மடிக்கணினியில் பார்வையை...
    கொஞ்சும் ஏழிசை நீ – 35 “மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல, “நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு ஒன்றும் விளங்கவில்லை. “ஹேய்...!! என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்...” என்று டேவிட் சொன்னவன் “மனு உனக்கு என்ன பிராப்ளம்..” என, “டேவிட் நான் சொல்றேன்......
                கொஞ்சும் ஏழிசை நீ – 19 மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது. இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 33 “ரியல்லி... ரெண்டு பேரும் பேசினீங்களா?? சூப்பர்.. ஒரு ப்ரேக் அப் அப்புறம் அதுவும் லாங் கேப் அடுத்து மீட் பண்றது செம பீல் இல்ல..” என்று நீல் பேசிக்கொண்டே போக, சித்து ஒரு புன்னகையோடு தான் பார்த்து அமர்ந்திருந்தான். மானசாவிற்கோ மற்றது விடுத்தது ‘சித்து என்ன சொல்லப் போகிறான்..’ என்பதிலேயே...
    error: Content is protected !!