Tuesday, April 30, 2024

    Konjam Ezhisai Nee

                                              கொஞ்சும் ஏழிசை நீ – 10 “சமாதானம்...” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்...” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது. ‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும். “இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா...” என்று பாஸ்கர் கேட்க, “இப்போதைக்கு இல்ல.....
    கொஞ்சும் ஏழிசை நீ – 7 “மனு வாட் இஸ் திஸ்... இப்படி வந்து நிக்கிற...” என்ற தனுஜாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை மானசா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்பதை கண்டு. ஏனெனில் அவள் சென்று நின்றது அதிகாலை பொழுதில். அதாவது காலை ஏழு மணி.. அப்போதுதான் அங்கே மேகங்கள் விலகி லேசாய் பகலவன் தன்...
                                                       கொஞ்சும் ஏழிசை நீ – 28 ஜெர்மன் பயணம் நிச்சயம் ஏதோ ஒரு மாற்றம் கொடுக்கும் என்று நினைத்தான் சித்திரைச் செல்வன். ஆனால் அது இப்படியொரு மாற்றம் என்று எதிர்பாக்கவே இல்லை. யாரை தன் மனதினில் சுமக்கிறானோ, யாரை நேரில் காணும் திராணி அற்று இருக்கிறானோ, அவளே இன்று அவன் கண்ணெதிரில். கிஞ்சித்தும்...
                              கொஞ்சும் ஏழிசை நீ – 9 தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர். அன்றைய தினம்...
                                          கொஞ்சும் ஏழிசை நீ – 20 “என்ன மனு... ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா. “ஐம் ஆல்ரைட் தனு...” என்று மானசாவும் அதற்கு நூறு முறையாவது பதில் சொல்லியிருப்பாள். இப்போதும் அதனையே சொல்ல, தனுஜாவோ மறுப்பாய் தலையாட்டி “ம்ம்ஹும்.. நீ நார்மலா இல்லை. சம்திங் இஸ்...
                                                                  கொஞ்சும் ஏழிசை நீ – 8 “நீங்க சாரி சொல்லாம ஐ வோன்ட் கம் தேர்...” என்று மானசா அடிக்குரலில் கத்திக்கொண்டு இருக்க, “ஓ..!! அப்படியா...” என்று சித்திரைச் செல்வன் சிரித்துக்கொண்டு இருந்தான். “ஹெலோ என்ன சிரிப்பு... பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ என்ன சிரிப்பு?? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல.. ஹா..!! எங்கப்பாவோட பேசினா நான்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 18 “ம்மா....” என்று சித்திரைச் செல்வன் சத்தம் கொடுக்க, யாரும் வீட்டினில் இருக்கும் அரவமே இல்லை. வீட்டின் வாசல் வேறு திறந்து இருக்க, “ப்பா...” என்றதொரு அடுத்த அழைப்பு கொடுக்க, அப்போது அங்கே பதில் இல்லை. ‘எங்க போனாங்க...’ என்று நடு கூடத்தில் நின்று சுற்றி முற்றிப் பார்க்க, “யார் வேணும்???”...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 27 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு.. “கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது. நிறைவாகவும் கூட..!! “நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 16 பூபதிக்கும் மீனாவிற்கும் அதிர்ச்சி உள்ளுக்குள்ளே இருந்தாலும் அதனை மானசாவின் முன்னம் காட்டவில்லை. ஆனாலும் தங்கள் மகனை எண்ணி வியக்காது இருக்கவும் முடியவில்லை. அன்று வந்தவர்களை சரியே வரவேற்கக் கூட செய்யாதவன், இன்று இங்கே தங்க அழைத்து வந்திருக்கிறான். அதுவும் தங்களிடம் ஒருவார்த்தை இப்படி செய்யட்டுமா என்று கேட்கவும் இல்லாமல். ‘மானசாக்கு...
                கொஞ்சும் ஏழிசை நீ – 19 மானசாவின் விருப்பங்கள் என்பது அவளே கூறியபின்னும் கூட, சித்திரைச் செல்வனுக்கு அப்படி சொல்லிட முடியாது போனாலும், இந்த நெருக்கம் என்பது இருவருமே விரும்பியதாகவே இருந்தது. இருவருக்கும் விலகும் எண்ணமும் இல்லை, இது தவறென்றும் தோன்றிடவில்லை. விருப்பங்கள் விளைந்த பின்னே இதிலென்ன தவறு என்பது மானசாவின் எண்ணமாய் இருக்க, சித்திரைச்...
                              கொஞ்சும் ஏழிசை நீ – 17 ஆகிற்று நான்கு நாட்கள்... மானசா சித்திரைச் செல்வனின் வீடு வந்தும். அவளை கொணர்ந்து விட்டுச் சென்றவன் அடுத்த இரண்டு நாட்கள் வரவேயில்லை. ‘வீட்டிற்கு போ..’ என்று மனம் சொன்னாலும், அவனுக்கு படிக்க வேண்டிய வேலைகளும், படிப்பு சம்பந்தமாய் முடிக்க வேண்டிய வேலைகளும் நிறையவே இருந்தது. ஆக, அவனின் மனதின்...
                                                                கொஞ்சும் ஏழிசை நீ – 21 மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன். அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள். “வரமாட்டேன்...” என்றுதான் சொன்னான். “நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான். அவள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 26 கல்லூரி வந்து இரண்டு நாட்கள் வரையிலும் கூட சித்திரைச் செல்வன் அங்கில்லை. இவர்கள் எல்லாம்  ஒரே காரில் தான் வந்தார்கள். மானசாவும், ஷில்பாவும் அவர்களின் அறைக்கு சென்றுவிட, சித்திரச் செல்வனும், பாஸ்கியும் அவர்களின் அறைக்கு வந்துவிட, பின் மறுநாள் காலையில் வகுப்புகள் இல்லை, மதியம் போல் தான் என்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 2 “என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ...” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட, “பாஸ்கி இப்போ நீ வாய் மூடலை...” என்று கை முஷ்டி இறுக்கினான் சித்திரைச் செல்வன் என்கிற சித்து. “ஹா ஹா டேய் மச்சி.. நான் வாய்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 30 முனீச் பல்கலைகழகம்.. சித்திரைச் செல்வனின் குரல் அந்த அறை முழுவதும் ஒலித்துக்கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் மேலே இருந்தது. அதில் இருபதுக்கும் மேலே ஆராய்ச்சி மாணவர்கள். நீலும், மானசாவும் கூட அடக்கம்.. அவன், எழுதியிருந்த ஆர்ட்டிக்கில் சம்பந்தமாகவும், பங்கேற்கப்போகும் சிறப்பு வகுப்பிற்கு சம்பந்தமாகவும், அதுபோக, அங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் கேட்ட சந்தேகங்களும்...
    கொஞ்சும் ஏழிசை நீ - 3   சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல, சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
    கொஞ்சும் ஏழிசை நீ - 4 நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது. அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
    கொஞ்சும் ஏழிசை நீ – 34 “திஸ் இஸ் டூ மச் மனு...” என்று நீல் சொல்லிக்கொண்டு இருக்க, மானசா காதிலேயே எதையும் வாங்கவில்லை.  சித்துவும், அவன் உடைமைகளை எடுத்து பெட்டி கட்ட, “மன் ஆஸ்க் ஹிம் டு ஸ்டே ஹியர்...” என்று நீல் சொல்ல, அவளோ “நீல் ப்ளீஸ் இதை இப்படியே விடு..” என்றாள். “நோ......
    கொஞ்சும் ஏழிசை நீ – 32 “சாரி..” என்று நீல் இருவருக்கும் பொதுவாய் சொல்ல, இருவருமே அதனை காதில் வாங்கவில்லை. “ஐம் ரியல்லி சாரி...” என்று நீல் இருவரின் முன்னமும் வந்து நின்று சற்றே அழுத்தி சொல்ல, சித்து அவனைப் பார்த்த பார்வையில், “சாரி..” என்றான் இறங்கிய குரலில். மானசாவோ, அவனை ஏறெடுத்தும் காணவில்லை. அவளின் முன்னிருந்த மடிக்கணினியில் பார்வையை...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (1) பாஸ்கர் சித்திரைச்செல்வனோடு பேசிடவேண்டும் என்று நேரம் பார்க்க, அந்த நேரம் மட்டும் அமைவதாய் இல்லை. காரணம் சித்திரைச்செல்வன் ஒரு வாரம் அங்கே இல்லவே இல்லை. சித்திரைச்செல்வனின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று அவனின் அப்பா அழைத்துவிட, அப்படியே கிளம்பிவிட்டான்.. அங்கே சென்ற பிறகு  “பாஸ்கி அம்மாக்கு யூட்ரஸ் ப்ராப்ளம்டா.....
    error: Content is protected !!