Tuesday, April 30, 2024

    Konjam Ezhisai Nee

    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (2)   கல்லூரி விஷயம், படிப்பு விஷயம் எல்லாம் முக்கால்வாசி நீலே சித்துவிடம் பேசிவிடுவதால் மானசவிற்கு அதிகம் அவனோடு பேசவும் வாய்ப்புகள் இல்லை. அதை அழகாய் அவளே தவிர்ப்பதாய் தான் தோன்றியது அவனுக்கு. ஆக, மொத்தம் ஜெர்மன் வாசம் அவனுக்கு பழகிப் போனதோ இல்லையோ, மானசாவின் ஒவ்வொரு செயலுக்கும் சித்துவிற்கு இப்போது...
    கொஞ்சும் ஏழிசை நீ – 29 (1) “மனு.. நீ.. நீ ஏன் இப்படி..?? நீ இப்படி என்னை பாக்குறது கூட என்னால டாலரேட் பண்ண முடியலை..” என்றவனின் குரலில் அப்பட்டமாய் ஓர் இயலாமை தான் தெரிந்தது. அவளோ மிக அலட்சியமாய் “எப்படி பாக்குறேன்..??” என்று தலை சரித்துக் கேட்க, “இதோ.. இதான்.. என்னை பார்க்கிறப்போ உனக்கு கொஞ்சம்...
            கொஞ்சும் ஏழிசை நீ – 25 “ஒன் டைம் மனுக்கு போன் பண்ணி பேசிடு சித்து.. ஏதாவது நினைச்சுக்க போகுது..” என்று பாஸ்கர் இரண்டொரு முறை சொல்லவும் தான் அவளுக்கு அழைத்தான். அவன் அழைத்த நேரம், அவள் தனுஜாவோடும், தனுஜாவின் நட்புக்களோடும் இருக்க, எடுத்து பேசிட முடியவில்லை. ‘கால் யூ லேட்டர்..’ என்று மட்டும் மெசேஜ் தட்டிவிட்டாள்.. சித்திரைச்...
      கொஞ்சும் ஏழிசை நீ – 24 “சோ இதுதான் உங்களோட முடிவா??” என்று மானசா கேட்கையில், அவளின் முகத்தினை நேருக்கு நேர் தான் பார்த்து நின்றிருந்தான் சித்திரைச் செல்வன். இருந்தும் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது இருக்க, “சொல்லுங்க சித்து சர்.. இதான் உங்களோட முடிவா??” என்கையில் அவளின் குரலில் அப்படியொரு தொய்வு. மனதில் இருக்கும்...
                       கொஞ்சும் ஏழிசை நீ – 23 “என்ன அதிசயம்... ரெண்டு பேருமே சிரிச்ச முகமா இருக்கீங்க??” என்று பாஸ்கர் கேட்க, “கண்ணு வைக்காதடா டேய்..” என்றான் சித்து. மானசா யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று எழுதிக்கொண்டு இருக்க, ஷில்பா சுற்றி சுற்றி பார்க்க “நீ ஒழுங்கா கிளாஸ் எடு டா...” என்று சித்திரைச் செல்வன் சொல்லிவிட்டுப்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 22 ஷில்பாவிற்கு இன்னமும் நம்பிட முடியவில்லை, மானசாவிற்கும் சித்திரைச் செல்வனுக்கும் இடையில் காதல் என்பதை. கன்னத்தில் கை வைத்து, இன்னும் அதிர்ச்சி பாவனை குறையாது இருவரையும் மாறி மாறி பார்க்க, மானசா அவளை கேலியாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனோ “இதெல்லாம் என்ன??” என்பதுபோல் தான் மானசாவை முறைத்தான். அவர்களின் தாவரவியல்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 15 “என்ன மனு இது..?” என்று சித்திரைச் செல்வன் கேட்கும் போதே, அவன் குரல் நடுங்கியது தெள்ளத் தெளிவாகவே இருந்தது.. மூன்று மணி நேரம் முன்னம் வரைக்கும் தன்னோடு வாயாடி நடந்து வந்தவள், இப்போது கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு, வாடிப்போய் இருக்க, அவனால் அதனை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர உதவிக்கென்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 14 அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வழக்கத்தை விட சிறப்பாகவே நடந்து முடிய, மனசாவிற்கும் சரி, தனுஜாவிற்கும் சரி, நிறைய நிறைய வேலைகள் இன்னும் மிச்சம் இருந்தது. என்னதான் அனைத்தையும் செய்ய ஆட்கள் இருந்தாலும், வீட்டுப் பெண்களாய் நின்று கவனிக்க வேண்டியது இவர்களின் பொறுப்பில் இருக்க, அந்த பொறுப்பை நன்கு உணர்ந்தே இருந்தனர்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 13 ‘வீட்டுக்கு போயாச்சா??!!’ என்று வந்திருந்த சித்திரைச் செல்வனின் மெசேஜையே, வெகு நேரமாய் பார்த்தபடி இருந்தாள் மானசா. கிட்டத்தட்ட அவள் வீட்டிற்கு வந்தும் ஒரு மணி நேரம் ஆகிப்போனது. அவன் இந்த மெசேஜ் அனுப்பியும் கூட ஒருமணி நேரம் ஆகிப்போனது. அதாவது அவள் கிளம்பிய நேரத்தில் இருந்து, அவள் அங்கே சென்று...
    கொஞ்சும் ஏழிசை நீ – 12 இரண்டு நாட்களாக சித்திரைச் செல்வனுக்கும், மானசாவிற்கும் இடையில் ஒரு மௌன பாசை தான் நிகழ்ந்தேரிக்கொண்டு இருந்தது. சித்திரைச் செல்வன் அவன் தியரி கிளாஸ் எடுக்கவில்லை. பாஸ்கர் தான் எடுத்தான். ஆக இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர் காணாத நேரத்தில் காண்பதும் பின் பார்வையை நகற்றுவதாய் இருக்க, இவருக்கும் பேச்சுக்கள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (2)   “சித்து இந்த பசங்களுக்கு குடிக்க ஜூஸ் போட்டு கொடு..” என்று மீனா சொல்லவும், ‘இவனுக்கு ஜூஸ் எல்லாம் போட தெரியுமா??’ என்கிற ரீதியில் மானசா பார்க்க, பூபதியோ “மதியம் லஞ்ச் சப்பிட்டுத்தான் போகணும்..” என்று சொல்ல, ‘லஞ்சா...’  என்று சித்து இப்போது பார்க்க, பாஸ்கருக்கு சிரிப்பினை அடக்க முடியவில்லை. “வா வா...
    கொஞ்சும் ஏழிசை நீ – 5 (1) பாஸ்கர் சித்திரைச்செல்வனோடு பேசிடவேண்டும் என்று நேரம் பார்க்க, அந்த நேரம் மட்டும் அமைவதாய் இல்லை. காரணம் சித்திரைச்செல்வன் ஒரு வாரம் அங்கே இல்லவே இல்லை. சித்திரைச்செல்வனின் அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று அவனின் அப்பா அழைத்துவிட, அப்படியே கிளம்பிவிட்டான்.. அங்கே சென்ற பிறகு  “பாஸ்கி அம்மாக்கு யூட்ரஸ் ப்ராப்ளம்டா.....
    கொஞ்சும் ஏழிசை நீ - 4 நாட்கள் இப்படி நகர, மானசாவிற்கும் சரி ஷில்பாவிற்கும் சரி வகுப்புகள் செல்வது அப்படியொன்றும் இம்சையாய் எல்லாம் இருக்கவில்லை. என்ன சித்திரைச் செல்வன் ஏதாவது சொல்லாமல் இருக்கும் வரைக்கும்.. மானசா அதற்கு சண்டைக்குச் செல்லாமல் இருப்பது வரைக்கும் அனைத்தும் சுமுகமாய் சென்றது. அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தது. ஆனால் பாஸ்கிதான் ரெப்ரீ...
    கொஞ்சும் ஏழிசை நீ - 3   சித்திரைச் செல்வனை மட்டுமே நேராய் பார்த்து உள்ளே வந்தவள், கிண்டலாய் தன் இரு புருவம் உயர்த்தி  “எந்தா சாரே...” என்று சொல்லிவிட்டு, மேஜையில் அவள் விட்டு சென்ற நோட்டினை எடுத்துக்கொண்டு, திரும்பவும் அதே பார்வை பார்த்து செல்ல, சும்மாவே அவள் ‘எந்தா சாரே..’ என்றால் சித்திரைச் செல்வனுக்கு அப்படியொரு...
    கொஞ்சும் ஏழிசை நீ – 2 “என்ன மச்சி.. இப்படி சார் கோர்த்து விட்டாரு.. ஆனாலும் பாவம் சித்து நீ...” என்று பாஸ்கர் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட, “பாஸ்கி இப்போ நீ வாய் மூடலை...” என்று கை முஷ்டி இறுக்கினான் சித்திரைச் செல்வன் என்கிற சித்து. “ஹா ஹா டேய் மச்சி.. நான் வாய்...
                                மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டாது எப்படித்தான் இருந்தாளோ என்று நினைக்கவே மலைப்பாய் இருந்தது. அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தானே..!! ராபர்ட்டோ “நான் அங்கிள்...
    கொஞ்சும் ஏழிசை நீ – 35 “மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல, “நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு ஒன்றும் விளங்கவில்லை. “ஹேய்...!! என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்...” என்று டேவிட் சொன்னவன் “மனு உனக்கு என்ன பிராப்ளம்..” என, “டேவிட் நான் சொல்றேன்......
                                                       கொஞ்சும் ஏழிசை நீ – 28 ஜெர்மன் பயணம் நிச்சயம் ஏதோ ஒரு மாற்றம் கொடுக்கும் என்று நினைத்தான் சித்திரைச் செல்வன். ஆனால் அது இப்படியொரு மாற்றம் என்று எதிர்பாக்கவே இல்லை. யாரை தன் மனதினில் சுமக்கிறானோ, யாரை நேரில் காணும் திராணி அற்று இருக்கிறானோ, அவளே இன்று அவன் கண்ணெதிரில். கிஞ்சித்தும்...
                            கொஞ்சும் ஏழிசை நீ – 27 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு.. “கங்க்ராட்ஸ் சித்து.. ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு.. எவ்வளோ பெரிய சான்ஸ் இது... இந்தியாலயே ரெண்டே பேரோட ஆர்டிகிள் தான் செலெக்ட் ஆகிருக்கு..” என்று சிவக்குமார் பாராட்டிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனுக்குமே சற்று பெருமையாய் தான் இருந்தது. நிறைவாகவும் கூட..!! “நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கு சித்து.....
    கொஞ்சும் ஏழிசை நீ – 26 கல்லூரி வந்து இரண்டு நாட்கள் வரையிலும் கூட சித்திரைச் செல்வன் அங்கில்லை. இவர்கள் எல்லாம்  ஒரே காரில் தான் வந்தார்கள். மானசாவும், ஷில்பாவும் அவர்களின் அறைக்கு சென்றுவிட, சித்திரச் செல்வனும், பாஸ்கியும் அவர்களின் அறைக்கு வந்துவிட, பின் மறுநாள் காலையில் வகுப்புகள் இல்லை, மதியம் போல் தான் என்று...
    error: Content is protected !!