Sunday, May 19, 2024

    Indru kanum nanum nana

                       அத்தியாயம் 33         இந்துவை அழைத்து வர சென்ற கதிர்  சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை  குழப்பமாக ஏறிட்டு, "டேய் என்ன போன வேகத்துல வந்துட்ட?" என்றாள்.  கதிர் "இல்ல நேஹா அவளே வரேன்னு சொன்னா, ஏதோ வேலை இருக்காம், சரி நமக்கும் இன்னும் டைம்...
    அத்தியாயம் 38 அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு ஜன்னலின் வழி சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், அவள் மனமோ வெறுமையாக இருந்தது. ஆருவின் வீட்டின் வாயிலில் அக்னி வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள்...
    அத்தியாயம் 32 ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். ஏ.ஆர். குரூப்ஸின் வாகனம் நிறுத்துமிடத்தில் தங்கள் பைக்கின் பக்கவாட்டில் சாய்ந்தபடி சித்து நிற்க, அதன் மேல் அமர்ந்திருந்தான் கெளதம். சித்து "டேய் என்னடா படத்துல...
                       அத்தியாயம் 4 ஆத்ரேயனை பார்த்தபடி அமர்ந்திருந்த ஆராத்யாவின் தலையை அக்னி முன்னோக்கி திருப்பினான். ஆருவும் வேறு வழியின்றி திரும்பி அமர்ந்தாள். முதல் வகுப்பிற்கான பேராசிரியர் வர, ஆராத்யா ஆர்வமானாள் (ஆத்ரேயனின் பெயரை தெரிந்துகொள்ள தான் இந்த ஆர்வம்). ஆனால் அவள் நினைத்தது போல் எந்த பேராசிரியரும் அவர்களிடம் பெயர் கேட்கவில்லை. வந்தவர்கள் எல்லாம் அந்த...
    அத்தியாயம் 35 நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல்...
                     அத்தியாயம் 23 அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்... இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய, கிஷோர் "என்னடா.. என்னாச்சு இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
    அத்தியாயம் 1 பல தரப்பு மக்களின் வாழ்விடமாக திகழும் சென்னை மாநகரின் கிழக்கு கடற்கரை சாலையில் முன்னூறு ஏக்கர் பரப்பளவை விழுங்கி வளர்ந்திருந்தது சென்னையின் பழமை வாய்ந்த மற்றும் புகழ்பெற்ற 'ஏ.கே. கல்வி நிறுவனம்'. பிரமிக்க வைக்கும் கட்டிட அமைப்புடன் நான்கு தளங்களை தாங்கி நின்றது அங்கிருந்த ஒவ்வொரு கட்டிடமும். ஒவ்வொரு பிரிவின் நடுவே மரங்களும் வண்ண...
                          அத்தியாயம் 2         அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற" " எதுவும் வேண்டாம்" "ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்" "நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல" "சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம...
                     அத்தியாயம் 29 கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து. அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
    அத்தியாயம் 36 ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த, ரித்து "ஐயோ" என்று நேஹாவின் பின்னால் ஒளிந்தாள். கிஷோர் அவளை பிறகு கவனித்துகொள்வோம் என்று நினைத்து அமைதி காத்தான். அக்னி "எதுக்கு இங்க வந்திருக்க" என்று...
                       அத்தியாயம் 14 மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ ஆத்ரேயனை பற்றி தான். ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க, மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற, மூன்றாமவன்...
    அத்தியாயம் 28 ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர். அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான். அக்னி "வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்" என்று...
                          அத்தியாயம் 15 ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது. வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன்...
                       அத்தியாயம் 16 எதிர்பாரா நிகழ்வுகள் நம் வாழ்வையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றதல்லவா.... மலை பிரதேசங்களின் ராணி என்ற புகழோடு  வானளவு உயர்ந்து நிற்கும் ஊட்டி பிரதேசத்தின் முக்கிய புள்ளியில் விண்ணை தொட்டது அந்த அலுவலக கட்டிடம். AR குரூப்ஸ் என்று வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெயர் பலகை கூட அத்தனை தனித்துவமாய் கம்பீரமாய் காட்சியளித்தது. அங்கு வேலை...
                      அத்தியாயம் 19               பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த அக்னிக்கு இப்போதும் அது கண் முன் நடப்பது போல் தோன்றியது. தலை வெடிக்கும் அளவிற்கு வலிக்க அவன் காரோ அவன் கோபத்தின் அளவை தாங்கி சீறிக்கொண்டிருந்தது. வண்டியை வீட்டின் வாயலில் நிறுத்தினான், அது அவனுடைய வீடு அவன் உழைப்பினால் வளர்ந்த வீடு. கடந்த சில நாட்களாக அவன்...
                         அத்தியாயம் 9 கல்லூரி தொடங்கி இதோடு இரண்டு வாரம் கடந்திருந்தது, இந்த இரண்டு வாரத்தில் அக்னி ஆத்ரேயனிடம் பெரிய மாற்றம் ஏதும்  நிகழ்ந்திருக்கவில்லை. இருவரும் பெரிதாக சண்டைப்போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் எப்போதும் விறைப்பாக தான் சுற்றிக்கொண்டிருந்தனர். அன்று மதிய உணவு இடைவேளையின் போது கதிர் மரத்தில் சாய்ந்துக்கொண்டிருக்க, நேஹா வண்டியில் அமர்ந்திருந்தாள், அக்னியும் ஆருவும் ஒரு...
                         அத்தியாயம் 10 சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வாரங்களில் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று கிஷோர் விடுமுறை எடுத்திருந்ததால் ஆதி ஆத்ரேயனுடன் அமர்ந்திருந்தான். முன் வரிசையில்...
    அத்தியாயம் 41 ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது. சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க இன்னும் அவன் காலுக்கு சலங்கை கட்டி விடுற மாதிரி எல்லாம் பண்ணுங்க" என்று பொறும, அவர்கள் அவளை கண்டுகொண்டால் தானே. சிவகுமாரும்...
                       அத்தியாயம் 17 கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற, இறுதியாண்டு மாணவர்களோ சோக கீதம் வசித்துக்கொண்டிருந்தனர். எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை...
                   அத்தியாயம் 11             ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள். கதிர் "அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்" என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான். அவள் முகமே...
    error: Content is protected !!