Tuesday, May 7, 2024

    Indru kanum nanum nana

    அத்தியாயம் 28 ரயில் சென்னையை வந்தடைய அனைவரும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு தங்களின் வீடு நோக்கி சென்றனர். அக்னி ரயில் நிலையம் நெருங்கும் போதே தங்களுக்காக டாக்ஸி புக் செய்திருந்தான் எனவே இறங்கியவுடன் அவன் டாக்ஸி நோக்கி செல்ல அனைவரையும் அழைத்தான். அக்னி "வாங்க டாக்ஸி மெயின் கேட் கிட்ட நிக்குதாம், டிராபிக் வேற, சீக்கிரம் போனும்" என்று...
                        அத்தியாயம் 44 கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது. இரவு வெகு நேரம் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் உறங்கியது என்னவோ பொழுது விடிந்த பின் தான். நிலாவும் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டுவிட, அடித்து...
                     அத்தியாயம் 23 அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்... இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய, கிஷோர் "என்னடா.. என்னாச்சு இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
                         அத்தியாயம் 8 ஆராத்யாவின் கையில் இரத்தம் வருவதை பார்த்து அக்னி அவளை அதட்டி அழைத்துக்கொண்டு சென்றான். அவன் பின் நேஹாவும் கதிரும் சென்றனர். ஆத்ரேயன் அமைதியாக அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான், ஏனோ அக்னி அவ்வளவு உரிமையாய் அவளை அழைத்துக்கொண்டு சென்றது அவனுக்கு பிடிக்கவில்லை. ஆருவிற்கு அடிப்பட்டதை நினைத்து கிஷோருக்கு தான் ஏதோ போல் இருந்தது. அவளை சென்று...
                        அத்தியாயம் 42        ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ "போயிட்டா" என்க, இடுப்பில் கை வைத்துக்கொண்ட ரேயன் "ரொம்ப குஷ்டமப்பா.. இவளுக்கு மட்டும் எப்படி டக்குன்னு ஆட்டோ கிடைக்குது" என்று சலித்துக்கொண்டான், பின்...
    அத்தியாயம் 35 நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல்...
                       அத்தியாயம் 39 அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க" என்று நெஞ்சில் கை வைக்க, கிஷோர் "ஓ ஆமால.. போங்க போங்க" என்றான். சுஷ்மி "அண்ணா...." என்றிழுக்க கிஷோர் "என்னா...." என்று...
                       அத்தியாயம் 17 கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற, இறுதியாண்டு மாணவர்களோ சோக கீதம் வசித்துக்கொண்டிருந்தனர். எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை...
                      அத்தியாயம் 45 நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு அக்னி நேஹாவின் திருமணனும், ஆத்ரேயன் ஆரத்யாவின் திருமணமும் நடைபெற்றிருந்தது. அன்று ஆத்ரேயனின் அலுவலகத்தில் கணினியில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரேயனின் அறையை...
                      அத்தியாயம் 40          அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட, அக்னியோ அவனை புரியாமல் ஏறிட்டான். இம்ரான் "டேய் ரொம்ப  பிழியாதிங்கடா.. முடியல என்னால.. என்ன ரேயா பயத்தை காட்டிக்காம மெயின்டைன் பண்றியா"...
                       அத்தியாயம் 30 ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன் ஏன் இப்படி பாக்குறான்' என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , "ஓ ஷிட்.... ஆரு ஸ்டாப்......
    அத்தியாயம் 38 அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு ஜன்னலின் வழி சாலையை வெறித்துக்கொண்டிருந்தாள், அவள் மனமோ வெறுமையாக இருந்தது. ஆருவின் வீட்டின் வாயிலில் அக்னி வண்டியை நிறுத்த, வண்டியிலிருந்து இறங்கியவள்...
                       அத்தியாயம் 14 மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ ஆத்ரேயனை பற்றி தான். ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க, மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற, மூன்றாமவன்...
    அத்தியாயம் 12 அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க, ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க, ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.." "ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான். அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா "ஸ்டார்ட்" என்றான். தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, "என்ன...
    அத்தியாயம் 36 ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த, ரித்து "ஐயோ" என்று நேஹாவின் பின்னால் ஒளிந்தாள். கிஷோர் அவளை பிறகு கவனித்துகொள்வோம் என்று நினைத்து அமைதி காத்தான். அக்னி "எதுக்கு இங்க வந்திருக்க" என்று...
                       அத்தியாயம் 24          ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ" என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ "புலம்பாத திரும்பி பாரு" என்றான். கிஷோர் திரும்பி...
                   அத்தியாயம் 11             ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள். கதிர் "அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்" என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான். அவள் முகமே...
    அத்தியாயம் 37 அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி அவன் கவனத்தை திசை திருப்பும் வரை. ப்ரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை புருவ முடிச்சுகளோடு ஏற்றவன், "ஹலோ" என்றிட மறுமுனையில்...
                       அத்தியாயம் 20          டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு தட்டப்பட்டது. ஆரு "எஸ் கம் இன்" என்று உத்தரவு பிறப்பிக்க, அங்கு வந்து நின்றது என்னவோ அவர்கள் நிறுவனத்தின் ப்ரொஜெக்ட் மேனேஜர்...
                     அத்தியாயம் 29 கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து. அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
    error: Content is protected !!