Sunday, June 15, 2025

    Indru kanum nanum nana

                        அத்தியாயம் 42        ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ "போயிட்டா" என்க, இடுப்பில் கை வைத்துக்கொண்ட ரேயன் "ரொம்ப குஷ்டமப்பா.. இவளுக்கு மட்டும் எப்படி டக்குன்னு ஆட்டோ கிடைக்குது" என்று சலித்துக்கொண்டான், பின்...
                              அத்தியாயம் 3 நட்சத்திர போர்வை போர்த்தி, நிலவின் மங்கிய ஒளியில் அந்த இரவு மிகவும் ரம்மியமாக காட்சி அளித்தது ஆனால் அதை ரசிக்கும் மனம் இல்லாது அங்கும் இங்கும் நடை பயின்றுகொண்டிருந்தாள் ஆராத்யா. அக்னியின் வீட்டிலிருந்து வந்தது முதல்...
                        அத்தியாயம் 44 கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது. இரவு வெகு நேரம் தன்னவனின் நினைவுகளில் மூழ்கி இருந்தவள் உறங்கியது என்னவோ பொழுது விடிந்த பின் தான். நிலாவும் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டுவிட, அடித்து...
                       அத்தியாயம் 24          ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ" என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ "புலம்பாத திரும்பி பாரு" என்றான். கிஷோர் திரும்பி...
    அத்தியாயம் 41 ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது. சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க இன்னும் அவன் காலுக்கு சலங்கை கட்டி விடுற மாதிரி எல்லாம் பண்ணுங்க" என்று பொறும, அவர்கள் அவளை கண்டுகொண்டால் தானே. சிவகுமாரும்...
    அத்தியாயம் 36 ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த, ரித்து "ஐயோ" என்று நேஹாவின் பின்னால் ஒளிந்தாள். கிஷோர் அவளை பிறகு கவனித்துகொள்வோம் என்று நினைத்து அமைதி காத்தான். அக்னி "எதுக்கு இங்க வந்திருக்க" என்று...
                     அத்தியாயம் 34 ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான். கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு இருக்க.. வேற எதாச்சு பிளான்ல இருக்கியா" என்று எரிச்சலாக கேட்க, ரேயன் அவனை கண்டுக்கொள்ளாமல் கதிரை பார்த்து "ஆமா உன் ரெஸ்டாரண்ட்ல...
                       அத்தியாயம் 14 மதிலின் வெளியே நின்றவர்கள் பேசியதை கேட்டு ஆரு அதிர்ந்து நின்றாள். ஆம் அவர்கள் பேசியது என்னவோ ஆத்ரேயனை பற்றி தான். ஒருவன் "டேய் அவன் இப்போ உள்ள தான் இருக்கான் டா.. எப்படி தூக்குறது" என்று கேட்க, மற்றொருவன் "உள்ள ஏதோ கல்சுரல்ஸ் தான் நடக்குது... அப்படியே ஸ்டுடெண்ட்ஸ் மாதிரி உள்ள போய்டலாம்" என்று யோசனை கூற, மூன்றாமவன்...
                          அத்தியாயம் 7 அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க, ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான். கிஷோர் 'அவளை இவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா இல்ல அவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா' என தீவிர...
    அத்தியாயம் 5 காலை வேளை இனிதாய் புலர, அக்னி கதிரை அழைப்பதற்கு கிளம்பினான். அவர்கள் வீட்டினுள் நுழையும் முன் கதிரின் தாய் தேன்மொழி கதிரிடம் "அப்பாக்கு இன்னிக்கி தான் சம்பளம் போடுறாங்க டா.. அவர் வந்த அப்பறம் தான் சமைக்கனும்" என்றபடி அவனுக்கு காபி கொடுக்க, அதை வாங்கியவன் அமைதியாக பருகினான். கதிரின் குடும்பம் நடுத்தர குடும்பம்...
                       அத்தியாயம் 30 ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன் ஏன் இப்படி பாக்குறான்' என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , "ஓ ஷிட்.... ஆரு ஸ்டாப்......
                     அத்தியாயம் 26 ஆத்ரேயன் "தேங்க்ஸ்" என்று மென்னகை புரிய ஆரு "ஏன்" என்று கேள்வியாக புருவமுயர்த்த ரேயன் "என் லைஃப்ல இன்னும் ஹாப்பினெஸ் கொண்டு வந்ததுக்கு" என்றான் புன்னகையுடன். ஆத்ரேயன் கூறியதை கேட்டு அவனை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு 'விளையாட்டுக்கு பேச போய் நம்மளே தெரியாம எதாச்சு பண்ணிட்டோமோ' என்று சிந்திக்க, அவள் முன் சொடுகிட்ட ஆத்ரேயன் "ஓய் என்ன...
                     அத்தியாயம் 22 அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை கதவை திறந்தான். அவன் இப்படி கதவை திறப்பான் என்று எதிர்பாராதவள் பேந்த பேந்த முழிக்க அக்னியோ அவளை அழுத்தமாக பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதும் கோபத்தை...
                       அத்தியாயம் 31 "வாழ்க்கையின் தடம் மாறிப்போனது ஒரே இரவில்.. எண்ணங்கள் மாறிப்போனது ஒரே இரவில்.. இன்பம் தொலைந்து போனது ஒரே இரவில்.. ஆனால், உள்ளங்கள் என்றும் மாறா.." தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் கண்முன் 2 நொடிகளில் வந்து செல்ல, ரேயனின் கையை பிடித்திருந்த ஆரு பட்டென்று எடுத்தாள், முகம் முழுவதும் ஏமாற்றம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளிடம், அதை கவனித்த ரேயனிற்கு தான் எப்படி...
                          அத்தியாயம் 2         அரங்கத்திலிருந்து கேன்டீன் சென்ற கிஷோர், கேன்டீன் அக்காவிடம் "அக்கா எனக்கு ஒரு லெமன் ஜூஸ்" என்றுவிட்டு ஆத்ரேயனிடம் "மச்சா நீ என்ன சாப்பிடற" " எதுவும் வேண்டாம்" "ஹான் ஒகே டன். அக்கா ஒரு வாட்டர் மேலன் ஜூஸ்" "நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேன்ல" "சாப்பிட்டு வந்த எனக்கே பசிக்கிது, சாப்பிடாம...
                     அத்தியாயம் 23 அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்... இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய, கிஷோர் "என்னடா.. என்னாச்சு இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
                    அத்தியாயம் 21 நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான். ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர். ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த கிஷோர் "மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்" என்றவாறு கிளம்பிவிட ரேயன்...
                      அத்தியாயம் 45 நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு அக்னி நேஹாவின் திருமணனும், ஆத்ரேயன் ஆரத்யாவின் திருமணமும் நடைபெற்றிருந்தது. அன்று ஆத்ரேயனின் அலுவலகத்தில் கணினியில் எதையோ பார்த்தபடி அமர்ந்திருந்த ரேயனின் அறையை...
    அத்தியாயம் 37 அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி அவன் கவனத்தை திசை திருப்பும் வரை. ப்ரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வர, அதை புருவ முடிச்சுகளோடு ஏற்றவன், "ஹலோ" என்றிட மறுமுனையில்...
                     அத்தியாயம் 29 கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து. அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
    error: Content is protected !!