Indru kanum nanum nana
அத்தியாயம் 30
ஆத்ரேயன் மற்றும் ஆருவின் சைகை மொழிகளை கவனித்த அக்னிக்கு தன்னை அடக்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் வந்தது. கைமுஷ்டி இறுக நின்றிருந்த அக்னியை கவனித்த நேஹா, 'இவன் ஏன் இப்படி பாக்குறான்' என்று நினைத்துக்கொண்டே அவன் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் , "ஓ ஷிட்.... ஆரு ஸ்டாப்......
அத்தியாயம் 33
இந்துவை அழைத்து வர சென்ற கதிர் சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை குழப்பமாக ஏறிட்டு, "டேய் என்ன போன வேகத்துல வந்துட்ட?" என்றாள். கதிர் "இல்ல நேஹா அவளே வரேன்னு சொன்னா, ஏதோ வேலை இருக்காம், சரி நமக்கும் இன்னும் டைம்...
அத்தியாயம் 43
இரவு உணவை அனைவருடனும் உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த ஆத்ரேயன் கதிருக்கு அழைக்க, ரேயனின் அழைப்பை ஏற்ற கதிர் "சொல்லு ரேயா.. இந்த நேரத்துல போன் பண்ணிருக்க" என்று வினவ, ரேயன் "ஒன்னுமில்ல கதிர்.. வீட்ல இந்துவோட கல்யாணத்தை பத்தி பேச்சு வந்தது.. உனக்கு ஓகேன்னா நாளைக்கு வீட்ல வந்து பேசுவோம்"...
அத்தியாயம் 17
கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.
ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற, இறுதியாண்டு மாணவர்களோ சோக கீதம் வசித்துக்கொண்டிருந்தனர்.
எங்கோ பிறந்தோம்
இங்கே இணைந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
உலகை...
அத்தியாயம் 15
ஆராத்யாவை சந்தித்த பிறகு தான் ஆத்ரேயனின் மனம் புத்துணர்ச்சி பெற்றது ஆனால் அப்போதும் மனதில் பல குழப்பங்கள் இருக்க தான் செய்தது.
வண்டியை செலுத்திக்கொண்டிருந்த ரேயன் "இப்போ நான் ஏன் அவளை மீட் பண்ண போனேன்.. அதுவும் அவனோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றேன்.. அவளுக்கு காய்ச்சல்ன்னா எனக்கு ஏன்...
அத்தியாயம் 27
கல்லூரி நாட்கள் இனிதே நகர்ந்தாலும் ஐ வி (இண்டஸ்ட்ரியல் விசிட்) என்பது அவர்களுக்கு ஒரு குறையாகவே இருந்தது. முதல் வருடம் அவர்களை அழைத்து சென்றதோடு சரி அதன் பிறகு அவர்களை கல்லூரியை விட்டு எங்கும் அழைத்து செல்லவில்லை அதற்கு காரணம் என்னவோ சில சீனியர் மாணவர்களுக்கு இடையே நடந்த கைகலப்பு...
அத்தியாயம் 7
அக்னியுடன் வந்த ஆருவை ஆத்ரேயன் உணர்ச்சிகளற்று பார்த்துக்கொண்டிருந்தான். கிஷோர் ஆத்ரேயனிடம் "மச்சா உன் பட்டத்துராணி எதிரி நாட்டு இளவரசி போல" என நக்கலடிக்க,
ஆத்ரேயன் அவனை தீயாய் முறைத்தான். கிஷோர் 'அவளை இவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா இல்ல அவன் கூட சேர்த்துவச்சு பேசுனதுக்கு முறைகிறானா' என தீவிர...
அத்தியாயம் 25
ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும் உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் அவர்கள் சரியில்லை என்பதையும் உணர்ந்தே இருந்தான் ஆனால் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ரேயன் எழுந்து செல்ல கிஷோரும் அவன் பின்...
அத்தியாயம் 29
கல்லூரியில் இறுதியாண்டிற்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது. ஒரு குழுவிற்கு காலையிலும் மற்றொரு குழுவிற்கு மாலையிலும் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்து.
அக்னி நேஹா கதிருக்கு காலையிலும் ரேயன் கிஷோர் மற்றும் ஆருவிற்கு மாலையிலும் தேர்வு நடைபெற்றது. இறுதி தேர்வை முடித்துவிட்டு ஆரு வெளியில் வர அதே சமயம் அங்கு வந்த கிஷோர் "என்ன பார்ட்னர் எக்ஸாம் எப்படி...
அத்தியாயம் 10
சீனியர் மாணவர்களிடம் அக்னி சண்டையிட்டு அன்றொடு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று வகுப்பில் அக்னி ஆரு நேஹா கதிர் ஒரு பக்கம் அமர்ந்திருக்க, இங்கு ஆத்ரேயன் ஆதியுடன் அமர்ந்திருந்தான். கடந்த இரண்டு வாரங்களில் இவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று கிஷோர் விடுமுறை எடுத்திருந்ததால் ஆதி ஆத்ரேயனுடன் அமர்ந்திருந்தான்.
முன் வரிசையில்...
அத்தியாயம் 39
அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ இப்படி கேட்குறீங்க" என்று நெஞ்சில் கை வைக்க,
கிஷோர் "ஓ ஆமால.. போங்க போங்க" என்றான்.
சுஷ்மி "அண்ணா...." என்றிழுக்க
கிஷோர் "என்னா...." என்று...
அத்தியாயம் 13
நிரஞ்சனாவை தேடி கிளம்பிய ஆத்ரேயன் அவள் தோழிகளிடம் விசாரிக்க, யாரிடமும் அவன் எதிர்பார்த்த பதில்கிட்டவில்லை. இறுதியாக ஜனாவின் நெருங்கிய தோழி கவியிடம் கேட்க, கவியோ அவள் ஒன்பது மணிக்கே கிளம்பிவிட்டதாக தகவல் தெரிவித்தாள். அப்போது தான் ஆத்ரேயனுக்கு பிரகாஷின் நியாபகம் வர, அவன் பெயரை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் முழித்தவன் இறுதியில் அவள்...
அத்தியாயம் 42
ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ "போயிட்டா" என்க, இடுப்பில் கை வைத்துக்கொண்ட ரேயன் "ரொம்ப குஷ்டமப்பா.. இவளுக்கு மட்டும் எப்படி டக்குன்னு ஆட்டோ கிடைக்குது" என்று சலித்துக்கொண்டான், பின்...
அத்தியாயம் 40
அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட, அக்னியோ அவனை புரியாமல் ஏறிட்டான்.
இம்ரான் "டேய் ரொம்ப பிழியாதிங்கடா.. முடியல என்னால.. என்ன ரேயா பயத்தை காட்டிக்காம மெயின்டைன் பண்றியா"...
அத்தியாயம் 23
அவனின்றி நானில்லை என்றவள் இன்று அவன் யாரோ நான் யாரோ என்கிறாள்...
இரவு ஆத்ரேயனை தொடர்ந்து சென்றிருந்தனர் கிஷோரும் கதிரும். சரியாக இவர்கள் கடற்கரைக்கு செல்லும் போது ஆரு தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புவது தெரிய,
கிஷோர் "என்னடா.. என்னாச்சு
இதுங்களுக்கு" என்று குழப்பமாக கேட்க
கதிர் "எதுவும் ஆகிருக்காது.. அவ பேசியிருக்க கூட மாட்டா.. அவளை...
அத்தியாயம் 21
நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான்.
ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர்.
ரேயன் அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்த
கிஷோர் "மச்சா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்திடுறேன்" என்றவாறு கிளம்பிவிட ரேயன்...
அத்தியாயம் 11
ஆய்வகத்தில் ஸ்வேதாவின் பேச்சினால் அக்னி ஒரு பக்கம் டம் டம் என்று டெஸ்ட் டியூப்களை உடைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் நேஹா டம் டம் என்ற சத்தத்துடன் உடைத்துக்கொண்டிருந்தாள்.
கதிர் "அட ச்சீ.. இங்க என்ன கச்சேரியா நடக்குது தாளம் போடுறீங்க ரெண்டு பேரும்" என முறைக்க, அக்னி குழப்பி நேஹாவை பார்த்தான்.
அவள் முகமே...
அத்தியாயம் 35
நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். அக்னி அவள் தன்னிடம் பேசுவாள் என்று எதிர்பார்க்க, அவளோ அப்படி ஒருவன் அங்கு இல்லாதது போல்...
அத்தியாயம் 24
ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.. ஸ்டேஷனை சுத்தி பாக்குறியா நீ" என்று பதற, அவன் பதட்டத்திற்கு காரணமானவோ "புலம்பாத திரும்பி பாரு" என்றான். கிஷோர் திரும்பி...
அத்தியாயம் 12
அக்னி, அந்த காட்சி எழுதிருந்த காகிதத்தை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க,
ஜோஷ் ஜீவாவின் செவியில் "சீக்கிரம் பண்ண சொல்லுடா.. டைம் ஆகுது" என்க,
ஜீவா "எமோஷன்ஸ் வர டைம் ஆகும்.."
"ஓகே.. சாரி" என்று அவனும் அமைதியானான்.
அக்னி கையிலிருந்த தாளை ஜோஷிடம் கொடுத்துவிட, ஜீவா "ஸ்டார்ட்" என்றான்.
தன் முன் நின்றிருந்த ரம்யாவிடம் வந்தவன் கண்களில் அனல் தெறிக்க, "என்ன...