Thursday, May 9, 2024

    Anbulla Maanvizhiyae 1 1

    Anbulla Maanvizhiyae 1 2

    Anbulla Maanvizhiyae 2

    AM 7

    Anbulla Maanvizhiyae

    Anbulla Maanvizhiyae 3

                                     3      “இன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க! இத்தனை நாள் ப்ரியாக்கு முடியாம மித்ரனுக்கு முடிக்குறதுல விருப்பமே இல்லாமதான் பொண்ணு தேடிட்டு இருந்தேன். இன்னிக்கு அந்த மனக்குறை நீங்கிடுச்சு! அதுவும் இன்னிக்கே நல்ல வரன் ஒன்னு அமைஞ்சு, அது பிடிச்சுப் போய் விசாரிக்கவும் சொல்லிட்டோம். அவங்க குடும்பமும் நல்ல மாதிரி இருந்துட்டா பேசி...

    Anbulla Maanvizhiyae 4

                                                                     4      நிச்சய விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு மைத்திரேயி,      “உன் உதடுகள் சிந்தும் புன்னகையில்,      வானிலவும் தோற்குமடி ப்ரிய நிலவே!      உன் அன்பின் உள்ளம்      அகண்ட ஆகாயத்தையும் விஞ்சும் அழகடி!      நின் நேசம் பேசும் மொழிகள்      மழலையின் தித்திக்கும் தேன்தமிழடி!      நின் எல்லா செயலிலும் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்     ...

    AM 8

                                                              8           ‘ம்ஹும்! இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை! இனி இவன் போன் பண்ணா கூட எடுக்கக் கூடாது!’ என்று முடிவெடுத்தவள், வீட்டில் அனைவரும் வந்துவிட்டதன் குரலொலி கேட்க, கையில் இருந்த கைப்பேசியைச் சட்டெனக் கீழே வைத்தாள்.      “அம்மா ப்ரியா.. என்ன யோசிச்சிட்டு இருக்க? வா. எழுந்து வெளில வரியா? வாங்கிட்டு வந்த நகை...

    Anbulla Maanvizhiyae 6

                                                                              6      “இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,      “ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.      அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,      “ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...

    Anbulla Maanvizhiyae 5 1

                                                                     5      ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த அவளின் அன்பு அவரையும் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த வைத்தது.       “ம்மா! என்ன இது நீங்க அக்காவுக்கு ஆறுதல்...

    AM 43 3

                                                                       மூணாறு பயணம் வெகு ஜோராக ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில் புது விடியல் தரப்போகும்  நன்னாளாய்.       சிறு சிறு மலையின் சின்ன ஓடைகளுக்கு இடையே மர வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யப் பட்டிருக்க, மையுவிற்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அத்தனை ஆனந்தம்.      “ஆனா எப்படிங்க இந்த வீட்டுக்குள்ள போக...

    Anbulla Maanvizhiyae 5 2

    பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,      “சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,      “டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.      நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...

    AM 9 1

                                                                         9      “நேற்று இல்லாத மாற்றம் என்னது?! காற்று என் காதில் ஏதோ சொன்னது...” என்ற பாடல் வரிகள் அலாரமாய் ஒலிக்க, அதில் உறக்கம் கலைந்தவளுக்கு அந்தக் காலைப்பொழுது  பல வருடங்களுக்குப் பின் புதிதாய் ஒரு நம்பிக்கையான விடியலாய் விடிந்தது.      இத்தனை நாள் தன் வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு அவனது...

    AM 20

                                         20        மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக நிற்க ஆரம்பித்திருந்தாள். இன்னும் கால்களை ஊன்றி நடக்கத்தான் மிகவும் சிரமமாக இருந்தது.      அவனது அக்கறையும் கண்டிப்புமான பயிற்சியில் அவளது உடல்...

    AM 11 2

      “நிச்சயமா மேம்!” என்று அவன் ஆமோதிக்க,      “இப்போ நான் என்னதான் பண்றது?!” என்றாள் குழப்பமாய்.      “இதுக்கு ஒரே வழி நீங்களும், நானும் கல்யாணம் பண்ணிட்டு அவங்க முன்னாடி போய் நிக்கிறதுதான்” என்று அவன் சொல்ல அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.      “என்ன?! கல்யாணமா?! அதுவும் வீட்டுக்குத் தெரியாமயா?!” என்று அவள் திகிலாய் கேட்க,      “இது...

    AM 14 1

            14      ப்ரியாவின் திருமணம் நடந்து மித்ரனின் திருமணம் நின்று இன்றோடு பதினைந்து நாட்கள் கடந்திருந்தன.      திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் கிளம்பி இருக்க, தங்கமலரும் இப்போது ஓரளவு உடல்நிலை தேறி இருந்தார். ஆனால் மனநிலை மட்டும் கொஞ்சமும் மாறாமல் அப்படியேதான் இருந்தது அவருக்கும், மித்ரனுக்கும். ராஜசேகரும், கிருஷ்ணனும் கூட ஓரளவு...

    AM 15 2

                                      *****      ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,      “எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.      “எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,     ...

    AM 10

                                                                      10      “அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.      “அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,      “அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட...

    AM 14 2

     அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.      அந்தப் பக்கம் லைனில் காத்திருந்த மையு, ‘என்ன சொல்றார் இவர்?! ப்ரியாக்கா என்ன பண்ணாங்க?! ஏன் இவர் இப்படி சொல்றார்?!’ என்று பயந்து...
                                                                          29 "உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன், எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன். பருவமென்பதே பாடமல்லவா, பார்வையென்பதே பள்ளியல்லவா? ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும் இரவும் வந்தது நிலவும் வந்தது!"      அவன் மார்பில் சாய்ந்தபடி நெடுநேரமாய் வருங்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை,      “மானும்மா!” என்று அழைத்து மெல்லத் தட்டிவன்,      “நல்லா படுத்துக்கோடா. இப்படியே உட்கார்ந்திருந்தா வலி எடுக்கும்” என்று சொல்லி...

    AM 9 2

         நாட்கள் வெகு வேகமாய் நகர்ந்தது. மைத்ரேயியின் தம்பி ஜீவாவிற்கும் அவளது மாமன் மகளான மங்கைக்கும் தான் நினைத்தது போல் ஒரே மாதத்தில் நிச்சயம் அல்ல, திருமணமே நடத்தி முடித்திருந்தார் சாந்தி. ஆனால் திருமணமான சில நாட்களிலேயே தெரிந்து விட்டது! சாந்தி நினைத்தது போல் மருமகள் தங்கமாய் இல்லை என்று. மாமன் மகள்தானே படுக்கையில்...

    AM 27 1

      27      “நலம் நலம்தானே      நீ இருந்தால்,      சுகம் சுகம்தானே      நினைவிருந்தால்,      நலம் நலம்தானே      நீ இருந்தால்,      சுகம் சுகம்தானே      நினைவிருந்தால்,      இடை மெலிந்தது      இயற்கை அல்லவா,      நடை தளர்ந்தது      நாணம் அல்லவா,      வண்ணப் பூங்கொடி      பெண்மை அல்லவா,      வாட...

    AM 28 2

          ‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,      ‘டேரர் பீசா இருந்த என்னை இப்படிக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டீங்களே டா! இந்தப் பாவம் உங்களை எல்லாம் சும்மா...

    AM 25

                                                                                         25      அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.      அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,      ‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’...

    AM 24

                                                                                            24      அவளை ஏற்றுக் கொள்ள முடியாத  ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.      விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...
    error: Content is protected !!