Anbulla Maanvizhiyae
ஒருபுறம் ப்ரியாவின் திருமண நிகழ்வால் உடைந்த போன தாயின் மனநிலை, ஒருபுறம் அவளின் உடல்நிலை, இருவரின் குடும்பச் சூழ்நிலை, இதையெல்லாம் கடந்து அவளை அவன் கைபிடித்தாலும், ஒருவேளை, ஒருவேளை அவள் பாதியில் அவனை விட்டுப் போய்விட்டாள், என்று யோசித்த நொடி அவன் இதயம் சொல்லொணா வேதனையில் உழன்றது! காலம் முழுக்க அந்த...
26
அப்பாவிடம்தான் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பு சொல்லொணா வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் யாருக்காகவும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே!
அவளை ஏற்பதற்கு முன் வேண்டுமானால் அவன் ஆயிரம் முறை யோசித்திருக்கலாம்! அவள் தன்னவள் என்று...
“சார் நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளுங்க! சார்!” என்று அவள் சொல்ல வந்ததைக் கேட்கக் கூட பொறுமை இல்லாமல்,
“ச்சே! நீங்கல்லாம் என்ன படிச்சி, பயிற்சி எடுத்துட்டு வரீங்க?! எத்தனை முறை சொல்லி அனுப்பினேன் உங்ககிட்ட?! கொஞ்சம் கூட பொறுப்பில்லை! அப்படி என்ன கவனக்குறைவு?! அவ, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்?...
42
இதுநாள் வரை அவளுக்காய் பொறுமையைக் கடைபிடித்து வந்தவனுக்கு, அவளின் இந்த வார்த்தைகள் பெரும் கோபத்தை வரவழைக்க, பட்டென்று அடிக்கவே கையோங்கிவிட்டான்.
ஆனால் அவளின் மருண்ட மான்விழிகளைக் கண்டவன், சட்டென அதனுள் தொலைந்து போக, முயன்று தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கையைப் பின்னுக்கு இழுத்து,
“இன்னொரு முறை இப்படிப் பேசின,...
31
“என்னங்க எங்க போனீங்க? அவ்ளோ அவசரமா என்னைப் படுக்க வைச்சுட்டு?!” என்று மையு தங்கள் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்துக் கேட்க,
“ஒரு முக்கியமான கால்டா. அதான் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன்” என,
“அதை இங்கயே பேசி இருக்கலாமேங்க” என்று அவள் கேட்க,
“நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பேன்னுதான்டா வெளியே...
32
“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,
“இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று...
“ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,
“ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.
ஒரு நொடி அதைக் கேட்டு மகிழ்ந்தவளுக்கு ஏனோ திடிரென மனதுள் ஏதோ பயம் சூழ,
“ஏ என்னங்க ஏ எனக்கு, நான் நான்...
40
அவன் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்ததில், பதறிப் போனவள்,
“எ என்னங்க ஆச்சு?! எதுக்கு உங்க கண் கலங்குது?!” என்றாள் மையு பதட்டமாய்..
“ச்சே ச்சே! என்னடா மானும்மா நீ? நான் எதுக்குக் கண்கலங்கப் போறேன்?! நீ வச்ச திருநீர் கண்ணுல பட்டுடுச்சு போல!” என்று அவன் கண்களை துடைத்தபடி...
36
சோர்வுடன் கண்மூடிப் படுத்திருந்த மனைவியைக் கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷமும், கூடவே கலக்கமும் எழ, நேராய் வண்டியைத் தனது தோழியின் மருத்துவமனைக்குச் செலுத்தினான்.
கண்மூடிச் சாய்ந்திருந்ததில் மையுவிற்கு அவன் எங்கு செல்கிறான் என்பது தெரியவில்லை. வண்டி நின்றதும்,
“மானும்மா!” என்று அவன் குரல் கொடுக்க,
“அதுக்குள்ள வீடு வந்துடுச்சா?” என்று கேட்ட மையு...
39
விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.
ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட மனமில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.
“என்னங்க, நீங்களாவது போன் செய்யுங்க!” என்று மையு சொல்ல,
“அவ பிசியா இருப்பா போலம்மா....
“அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா, ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,
“எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.
“ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,
“அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!”...
41
‘செங்காந்தளே உனை அல்லவா
செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா
மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா
ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ... ...
“அடப்பாவி புருஷா!” என்று அவனை முறைத்த மையு,
“மானும்மா மானும்மன்னு கொஞ்ச வருவயில்ல! அப்ப இருக்குடா உனக்கு!” என்றுவிட்டு,
“என் செல்ல அம்மா இல்லை! நீ அந்தக் கரண்டியைக் குடுத்துட்டுப் போய் அமைதியா உட்காருவியாம். நான் முதல் போண்டாவை உனக்குக் கொடுப்பேனாம்!” என்று மையு ஐ வைக்க,
“ஏன்? உன் பரிசோதனைக்கு...
35
மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.
நாளடைவில், அவன் ஆசைப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தானே தனியாய் சில அடிகள் தூரம் எடுத்து வைத்து நடக்கும் அளவிற்கு...
“என்னம்மா மருமகளைப் பின்னாடியே போய் கண்காணிக்குற?!” என்று ராஜசேகர் வினவ,
“அட நீங்க வேறங்க! இந்தப் பையன்தான் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு என் மருமகளை சாப்பிடக் கூடக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான்!” என்று கவலையாய்ச் சொல்ல,
“ஓ அதான் விஷயமா!” என்று சிரித்தவர்,
“இருந்தாலும் உன் பையன் என்னைவிட பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்றான்மா....
38
மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!
மித்ரன் அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு அன்பையும், காதலையும், சந்தோஷத்தையும் மையுவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன்...
37
மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த நல்ல விஷயத்தைத் தன் வீட்டினரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.
‘அம்மா என்ன நினைக்குமோ தெரியலை! ஆனா காயு...