Thursday, May 1, 2025

    AM 7

    0

    Anbulla Maanvizhiyae 3

    0

    AM 10

    0

    AM 15 2

    0

    AM 9 1

    0

    Anbulla Maanvizhiyae

    AM 32

    0
                                 32      “எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.      “நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,      “இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று...

    AM 43 3

    0
                                                                       மூணாறு பயணம் வெகு ஜோராக ஆரம்பித்தது அவர்கள் வாழ்வில் புது விடியல் தரப்போகும்  நன்னாளாய்.       சிறு சிறு மலையின் சின்ன ஓடைகளுக்கு இடையே மர வீடுகள் அமைக்கப்பட்டு, அதில் ஒரு குடும்பம் தங்கும் அளவிற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்யப் பட்டிருக்க, மையுவிற்கு அந்த இடத்தைப் பார்த்ததும் அத்தனை ஆனந்தம்.      “ஆனா எப்படிங்க இந்த வீட்டுக்குள்ள போக...

    AM 15 2

    0
                                      *****      ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,      “எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.      “எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,     ...

    AM 37 1

    0
                                                                              37      மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த நல்ல விஷயத்தைத் தன் வீட்டினரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.      ‘அம்மா என்ன நினைக்குமோ தெரியலை! ஆனா காயு...

    AM 10

    0
                                                                      10      “அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.      “அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,      “அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட...

    AM 27 1

    0
      27      “நலம் நலம்தானே      நீ இருந்தால்,      சுகம் சுகம்தானே      நினைவிருந்தால்,      நலம் நலம்தானே      நீ இருந்தால்,      சுகம் சுகம்தானே      நினைவிருந்தால்,      இடை மெலிந்தது      இயற்கை அல்லவா,      நடை தளர்ந்தது      நாணம் அல்லவா,      வண்ணப் பூங்கொடி      பெண்மை அல்லவா,      வாட...

    AM 28 2

    0
          ‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,      ‘டேரர் பீசா இருந்த என்னை இப்படிக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டீங்களே டா! இந்தப் பாவம் உங்களை எல்லாம் சும்மா...

    AM 21 1

    0
          21      தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.      அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம...

    AM 18 2

    0
    “உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் அக்காவையும் சித்தப்பாவையும் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்னு சொல்லி இருப்ப?!” என்று கேட்டபடி அப்படியே அவனைப் பின்னே தள்ளிச் சென்று மொட்டை மாடிக் கைபிடிச் சுவரின் அருகே சென்று குப்புறச் சாய்க்க, உயிர் பயத்தில் முழுதாய் தெளிந்த சரத்,      “ஐயோ! மாடி மாடி மித்ரா! என்னை விட்டுடாதா!” என்று கத்தினான்...
        “சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட...

    AM 24

    0
                                                                                            24      அவளை ஏற்றுக் கொள்ள முடியாத  ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.      விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...

    Anbulla Maanvizhiyae 1 2

    0
    “என்ன சோஷியல் சர்வீஸ் எல்லாம் முடிஞ்சுதா மேடம்கு!” என்றான் தன் அறைக்குள் நுழைந்த  அக்காவிடம்.      “ஓ யெஸ்” என்றவள்,      “என் பேஷண்ட்ஸ் லிஸ்ட் எங்க?” என்று தேட,      “எல்லாம் அட்டென்ட் பண்ணியாச்சு” என்றவனைப் பார்த்து,      “யாரோ ஒரு பேஷன்ட் கூட அட்டென்ட் பண்ண மாட்டேன்னு சொன்னாரு” என்றாள் சிரித்தபடி.      “இப்போவும் நான் அட்டென்ட்...

    AM

    0
                          15      ‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும்,...

    AM 39

    0
                                                                    39      விடிந்தது முதல், எப்போங்க ரிசல்ட் வரும் என்று மையு நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டாள்.      ஆனால் அங்கு ரோசியோ, என்ன சொல்லுவது என்று புரியாமல், மித்ரனுக்கு அழைப்பு விடுக்கக் கூட மனமில்லாமல் தன் அறையில் அமர்ந்திருந்தாள்.      “என்னங்க, நீங்களாவது போன் செய்யுங்க!” என்று மையு சொல்ல,      “அவ பிசியா இருப்பா போலம்மா....

    AM 38

    0
                                                                     38      மித்ரனின் வீட்டில் தினம் தோறும் சந்தோஷம் கூடிக் கொண்டே இருக்க அந்த ஒரு மனதில் மட்டும் சந்தோஷத்தையும் மீறி அத்தனைக் கலக்கம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது!      மித்ரன் அவளை எவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியுமோ, அவ்வளவு அன்பையும், காதலையும், சந்தோஷத்தையும் மையுவிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவன்...

    AM 18 1

    0
                                                                               18       ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...

    AM 22 2

    0
         “சார் நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளுங்க! சார்!” என்று அவள் சொல்ல வந்ததைக் கேட்கக் கூட பொறுமை இல்லாமல்,      “ச்சே! நீங்கல்லாம் என்ன படிச்சி, பயிற்சி எடுத்துட்டு வரீங்க?! எத்தனை முறை சொல்லி அனுப்பினேன் உங்ககிட்ட?! கொஞ்சம் கூட பொறுப்பில்லை! அப்படி என்ன கவனக்குறைவு?! அவ, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்?...

    AM 34 1

    0
       34      அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.      “ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.     வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...

    AM 7

    0
                                 7      “யாரு போன்ல?!” என்றபடியே அறைக்குள் நுழைந்தவன் கையில் தங்கமலர் சமைத்திருந்த சம்பாகோதுமை ரவை உப்புமாவையும் தேங்காய்ச் சட்டினியையும் சுடச்சுடச் தட்டில் வைத்து எடுத்து வருவதைப் பார்த்து,      “வாவ் சம்பா ரவை உப்புமாவா?! என்ன வாசம்!” என்றவள்,       “மையுதான்டா! நேத்து நைட் உன்னை அனுப்ப வேண்டாம்னு மெசேஜ் பண்ணி இருப்பா போல....

    AM 13

    0
                                                                        13       ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.      ‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக்...
    error: Content is protected !!