Anbulla Maanvizhiyae
12
தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.
டைனிங் ஹாலில்...
“அச்சச்சோ! என்னங்க இது?! இன்னும் சாரு அக்கா, ராதா அண்ணி குட்டீஸ் எல்லோருக்கும் எடுக்கணுமே?!” என்று அவள் கணக்குப் போட்டுவிட்டு விழிக்க,
“எல்லோருக்கும் எடுத்துக்கோ மானும்மா!” என்றான் மித்ரன்.
“ம்! என் சம்பளத்துலதானே எடுக்கணும்னு ஆசைப் பட்டேன்!” என்று தயங்கியவள்,
“அப்போ அடுத்த மாசம் பணம் வந்ததும் உங்ககிட்ட திருப்பிக் கொடுத்துவேன். சரியா?!”...
6
“இப்போ செய்த பயிற்சியெல்லாம் சாயந்திரம் ஒருமுறை செய்யனும். அதோடு, அதிகாலையில எழுந்தும் செய்யனும்” என்று அவன் கட்டளை இட,
“ஹென்!” என முகம் சுருக்கி, கண்கள் விரித்து விழித்தாள் மைத்ரேயி.
அவள் விழித்த விழியில் அவனுக்கு சற்றே சிரிப்பு எட்டிப் பார்க்க, அதைக் கட்டுப்படுத்தி,
“ஒழுங்கா எக்செர்சைஸ் பண்ணனும்!...
34
அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.
“ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.
வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...
19
“என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.
“அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும் புது ட்ரெஸ் புது செயினு!” என்று வைஷு சொல்ல,
“என்ன?! புது செயினா?! அம்மா வாங்கிக் கொடுத்துச்சா?!” என்று காயு...
3௦
மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே கண்விழித்தவன், குழந்தை போல் தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மைவிழியாளின் கண்களில் முத்தம் பதித்து,
“மானும்மா” என்று மெல்லத் தட்டி எழுப்ப,
“ம் தூக்கம் வருது” என முனகினாள் உறக்கத்திலேயே.
“மானும்மா.. ஹாஸ்பிட்டல் போகணும்ல” என்று அவன் சொன்னதும் படக்கென கண்கள் திறந்தவள்,
...
பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,
“சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,
“டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.
நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...
அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு,
“என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,
“நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட நாலு வார்த்தை கோவமா பேசிடறேன்! அதுக்குப் போய் இந்தப் பாவி இப்படி செய்வான்னு நான் நினைச்சேனே?!” என்றவர், மையுவை தன்...
21
தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.
அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம...
35
மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.
நாளடைவில், அவன் ஆசைப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தானே தனியாய் சில அடிகள் தூரம் எடுத்து வைத்து நடக்கும் அளவிற்கு...
5
ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த அவளின் அன்பு அவரையும் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த வைத்தது.
“ம்மா! என்ன இது நீங்க அக்காவுக்கு ஆறுதல்...
3
“இன்னிக்கு மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குங்க! இத்தனை நாள் ப்ரியாக்கு முடியாம மித்ரனுக்கு முடிக்குறதுல விருப்பமே இல்லாமதான் பொண்ணு தேடிட்டு இருந்தேன். இன்னிக்கு அந்த மனக்குறை நீங்கிடுச்சு! அதுவும் இன்னிக்கே நல்ல வரன் ஒன்னு அமைஞ்சு, அது பிடிச்சுப் போய் விசாரிக்கவும் சொல்லிட்டோம். அவங்க குடும்பமும் நல்ல மாதிரி இருந்துட்டா பேசி...
25
அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.
அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,
‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’...
“அடப்பாவி புருஷா!” என்று அவனை முறைத்த மையு,
“மானும்மா மானும்மன்னு கொஞ்ச வருவயில்ல! அப்ப இருக்குடா உனக்கு!” என்றுவிட்டு,
“என் செல்ல அம்மா இல்லை! நீ அந்தக் கரண்டியைக் குடுத்துட்டுப் போய் அமைதியா உட்காருவியாம். நான் முதல் போண்டாவை உனக்குக் கொடுப்பேனாம்!” என்று மையு ஐ வைக்க,
“ஏன்? உன் பரிசோதனைக்கு...
37
மையு சொன்ன நல்ல செய்தியால் வீட்டில் இனிப்பு பலகாரம் என்று தங்கமலர் வீட்டையே விசேஷ நாள் போல் மாற்றிக் கொண்டிருக்க, தங்கள் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்ற மையுவிற்கு அப்போதுதான், இந்த நல்ல விஷயத்தைத் தன் வீட்டினரிடமும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்தது.
‘அம்மா என்ன நினைக்குமோ தெரியலை! ஆனா காயு...
10
“அப்பா...! கொஞ்சமாச்சும் தண்ணி குடிங்க. பாருங்க எப்படி மூச்சு வாங்குதுன்னு!” என்றவள், தானே தந்தைக்கு நீர் புகட்டிவிட, அவள் கைகளில் கண்ணீர் துளி சிதறியது.
“அப்பா! என்னப்பா இது?! அவர் பேசினதுக்காகவெல்லாம் நீங்க கண்கலங்கிகிட்டு!” என்று அவள் வருந்த,
“அவர் பேசின விதம் வேணா தப்பா இருக்கலாம்மா. ஆனா அவர் கேட்ட...
32
“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,
“இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று...
“நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...”
“அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.”
“சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.”
“ம்ம்.... ஊர்ல கொஞ்சம் வேலை...
அதைப் பார்த்தவனுக்கு சட்டென மனம் கலங்க, “இவ்ளோ பாசம் வச்சிருக்க நீ, ஏன் க்கா எங்க எல்லோர் கிட்டயும் மறைச்சு இப்படி ஒரு துரோகத்தை செய்யத் துணிஞ்ச?!” என்றான் வாய்விட்டு.
அந்தப் பக்கம் லைனில் காத்திருந்த மையு, ‘என்ன சொல்றார் இவர்?! ப்ரியாக்கா என்ன பண்ணாங்க?! ஏன் இவர் இப்படி சொல்றார்?!’ என்று பயந்து...
41
‘செங்காந்தளே உனை அல்லவா
செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா
மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா
ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ... ...