Anbulla Maanvizhiyae
4
நிச்சய விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்க, அங்கு மைத்திரேயி,
“உன் உதடுகள் சிந்தும் புன்னகையில்,
வானிலவும் தோற்குமடி ப்ரிய நிலவே!
உன் அன்பின் உள்ளம்
அகண்ட ஆகாயத்தையும் விஞ்சும் அழகடி!
நின் நேசம் பேசும் மொழிகள்
மழலையின் தித்திக்கும் தேன்தமிழடி!
நின் எல்லா செயலிலும் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்
...
“என்னம்மா மருமகளைப் பின்னாடியே போய் கண்காணிக்குற?!” என்று ராஜசேகர் வினவ,
“அட நீங்க வேறங்க! இந்தப் பையன்தான் ஏதோ சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு என் மருமகளை சாப்பிடக் கூடக் கூப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டான்!” என்று கவலையாய்ச் சொல்ல,
“ஓ அதான் விஷயமா!” என்று சிரித்தவர்,
“இருந்தாலும் உன் பையன் என்னைவிட பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்றான்மா....
‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,
‘டேரர் பீசா இருந்த என்னை இப்படிக் காமெடி பீஸ் மாதிரி ஆக்கிட்டீங்களே டா! இந்தப் பாவம் உங்களை எல்லாம் சும்மா...
13
ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.
‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக்...
29
"உனக்கொரு பாடம் சொல்ல வந்தேன்,
எனக்கொரு பாடம் கேட்டு கொண்டேன்.
பருவமென்பதே பாடமல்லவா,
பார்வையென்பதே பள்ளியல்லவா?
ஒருவர் சொல்லவும் ஒருவர் கேட்கவும்
இரவும் வந்தது நிலவும் வந்தது!"
அவன் மார்பில் சாய்ந்தபடி நெடுநேரமாய் வருங்காலக் கனவுகளில் மூழ்கி இருந்தவளை,
“மானும்மா!” என்று அழைத்து மெல்லத் தட்டிவன்,
“நல்லா படுத்துக்கோடா. இப்படியே உட்கார்ந்திருந்தா வலி எடுக்கும்” என்று சொல்லி...
35
மித்ரன் கொடுத்த அளவிலாக் காதலும், அன்பும் மையுவைப் புதுப்பிறவி எடுத்தவளைப் போல் அத்தனை உற்சாகமாய் இயங்கச் செய்ய, அவளின் முயற்சியும் சேர்ந்து மையுவின் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றத்தைக் கொடுத்தது.
நாளடைவில், அவன் ஆசைப்படியே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தானே தனியாய் சில அடிகள் தூரம் எடுத்து வைத்து நடக்கும் அளவிற்கு...
20
மைத்ரேயியின் பிறந்தநாள் முடிந்து ஒரு வாரம் கடந்திருக்க, மீண்டும் அவனது வருகையால் மையுவின் பயிற்சி நன்றாய் சென்று கொண்டிருந்தது. இப்போது அவளாகவே ஓரளவிற்கு கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்து தனியாக நிற்க ஆரம்பித்திருந்தாள். இன்னும் கால்களை ஊன்றி நடக்கத்தான் மிகவும் சிரமமாக இருந்தது.
அவனது அக்கறையும் கண்டிப்புமான பயிற்சியில் அவளது உடல்...
32
“எங்க போனாரு இவரு?! இன்னும் காணோம்?!” என்று வெகு நேரமாய் அவனுக்காய் காத்திருந்தவள், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அவனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தாள்.
“நேரமாகிடுச்சுன்னு போனே பண்ணிட்டா. இதுக்கு மேல லேட் பண்ணா அவ்ளோதான்!” என்று எண்ணிக் கொண்டு, போனை அட்டென்ட் செய்தவன்,
“இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்டா” என்று...
41
‘செங்காந்தளே உனை அல்லவா
செல்லத் தென்றலே உன்னை ஏந்தவா
அழைத்தேன் உன்னை என்னோடு
இருப்பேன் என்றும் உன்னோடு
அன்பே உன் கைகள் என்னைத் தீண்டுமா
மிதந்தேன் காற்றில் காற்றாக
நடந்தேன் இரவில் நிழலாக
கண்ணே உன் கண்கள் என்னைக் காணுமா
ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரிரோ... ...
40
அவன் கண்ணீர் அவள் கையில் பட்டுத் தெறித்ததில், பதறிப் போனவள்,
“எ என்னங்க ஆச்சு?! எதுக்கு உங்க கண் கலங்குது?!” என்றாள் மையு பதட்டமாய்..
“ச்சே ச்சே! என்னடா மானும்மா நீ? நான் எதுக்குக் கண்கலங்கப் போறேன்?! நீ வச்ச திருநீர் கண்ணுல பட்டுடுச்சு போல!” என்று அவன் கண்களை துடைத்தபடி...
25
அப்பெண் அவளை மரியாதையுடன் அழைத்துச் சென்று, அவன் சொன்னது போல் அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்க, அவளுக்கு உடை மாற்றி முடிக்கும் வரை அறையின் வெளியே காத்திருந்தவன், தன் அம்மாவிற்குப் போன் செய்தான்.
அவன் அழைப்பை ஏற்றதுமே, “என்னப்பா! போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?!” என்று தங்கமலர் கேட்க,
‘எதைப்பத்தி கேட்குறாங்க அம்மா?!’...
24
அவளை ஏற்றுக் கொள்ள முடியாத ஒவ்வொவொரு நொடியும் மனம் சித்ரவதையை அனுபவிக்க, இரவு முழுக்க தூங்காமல் மொட்டைமாடிப் பனியில் படுத்திருந்ததன் விளைவு, பயங்கர தலைவலியோடு, கண்களின் எரிச்சலும் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தியது.
விடியற்காலை மற்றவர்கள் எழும் முன்பு தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவன், அப்போதும் அவளிடம் இருந்து குட்மார்னிங்...
16
தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.
மையு அத்தனை முறை தனக்கு அழைத்திருப்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனவள்,
‘ச்சே நம்ம பிரச்சனையில அவளைப் பத்தி சுத்தமா...
“ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,
“ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.
ஒரு நொடி அதைக் கேட்டு மகிழ்ந்தவளுக்கு ஏனோ திடிரென மனதுள் ஏதோ பயம் சூழ,
“ஏ என்னங்க ஏ எனக்கு, நான் நான்...
42
இதுநாள் வரை அவளுக்காய் பொறுமையைக் கடைபிடித்து வந்தவனுக்கு, அவளின் இந்த வார்த்தைகள் பெரும் கோபத்தை வரவழைக்க, பட்டென்று அடிக்கவே கையோங்கிவிட்டான்.
ஆனால் அவளின் மருண்ட மான்விழிகளைக் கண்டவன், சட்டென அதனுள் தொலைந்து போக, முயன்று தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கையைப் பின்னுக்கு இழுத்து,
“இன்னொரு முறை இப்படிப் பேசின,...
5
ப்ரியாவின் பதிலில் தங்கமலர் மனம் அதிர அவளைப் பார்க்க, “வேற என் தங்கம்மாவுக்கு ஈடா இந்த உலகத்துல யாருமே எனக்கு இருக்க முடியாது!” என்று ப்ரியா அவரைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்த அவளின் அன்பு அவரையும் ஆனந்தக் கண்ணீரைச் சிந்த வைத்தது.
“ம்மா! என்ன இது நீங்க அக்காவுக்கு ஆறுதல்...
26
அப்பாவிடம்தான் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தவனுக்கு, அம்மாவிடமிருந்து வந்த எதிர்ப்பு சொல்லொணா வேதனையைக் கொடுத்தது. ஆனாலும் யாருக்காகவும் தான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்ததில்லை தன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே!
அவளை ஏற்பதற்கு முன் வேண்டுமானால் அவன் ஆயிரம் முறை யோசித்திருக்கலாம்! அவள் தன்னவள் என்று...
*****
ப்ரேம் வீட்டின் மொட்டை மாடிக்கு அவனை அழைத்துச் சென்ற மித்ரன்,
“எதுக்காக என் அக்காவை ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்ட?!” என்றான் சுற்றி வளைக்காமல்.
“எ என்ன ந நான் ஏமாத்தினேனா?! எ அப்படி எல்லாம் இல்ல! நான் அவளை” என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே மித்ரனின் முகம் கடுமையை ஏந்த,
...
பார்மாலிட்டியாய் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நகுலனின் அம்மா,
“சரி நாங்க கிளம்பறோம் சம்மந்தி. உங்க பொண்ண இனியாச்சும் கவனமா இருக்க சொல்லுங்க” என்றுவிட்டு வெளியேற,
“டேக் கேர் ப்ரியா! நல்லா ரெஸ்ட் எடு!” என்றுவிட்டு பெரியவர்களிடமும் சொல்லிக்கொண்டு நகுலனும் கிளம்பிவிட்டான்.
நாள் முழுக்க விவரம் அறிந்து உறவினர் ஒவ்வொருவராய் ப்ரியாவை வந்துப்...
ஒருபுறம் ப்ரியாவின் திருமண நிகழ்வால் உடைந்த போன தாயின் மனநிலை, ஒருபுறம் அவளின் உடல்நிலை, இருவரின் குடும்பச் சூழ்நிலை, இதையெல்லாம் கடந்து அவளை அவன் கைபிடித்தாலும், ஒருவேளை, ஒருவேளை அவள் பாதியில் அவனை விட்டுப் போய்விட்டாள், என்று யோசித்த நொடி அவன் இதயம் சொல்லொணா வேதனையில் உழன்றது! காலம் முழுக்க அந்த...