Monday, May 20, 2024

    Anbulla Maanvizhiyae 1 1

    Anbulla Maanvizhiyae 1 2

    Anbulla Maanvizhiyae 2

    AM 7

    Anbulla Maanvizhiyae

    AM 16 2

    அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு,       “என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,      “நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட நாலு வார்த்தை கோவமா பேசிடறேன்! அதுக்குப் போய் இந்தப் பாவி இப்படி செய்வான்னு நான் நினைச்சேனே?!” என்றவர், மையுவை தன்...

    AM 13

                                                                        13       ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச் செய்தது.      ‘தப்பு பண்றேனோ?! நான் தப்பு பண்றேனோ?! அவளை இப்படி ஒரே நொடியில நிராதரவா விட்டுடேனோ?!’ என்று மனம் அடித்துக்...

    AM 18 2

    “உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா, என் அக்காவையும் சித்தப்பாவையும் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்னு சொல்லி இருப்ப?!” என்று கேட்டபடி அப்படியே அவனைப் பின்னே தள்ளிச் சென்று மொட்டை மாடிக் கைபிடிச் சுவரின் அருகே சென்று குப்புறச் சாய்க்க, உயிர் பயத்தில் முழுதாய் தெளிந்த சரத்,      “ஐயோ! மாடி மாடி மித்ரா! என்னை விட்டுடாதா!” என்று கத்தினான்...

    AM 17

                                                                          17      “ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,      “அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ வேற குதிக்கிற சீக்கிரம் வா வான்னுட்டு!” என்று மையு உள்ளிருந்தபடியே குரல் கொடுக்க,      “டி குளிக்கும் போது கூட வாயை...

    AM 12

                                                                          12      தான் பெற்ற பிள்ளைகளை விட அதிகமாய் பாசத்தைக் கொட்டி வளர்த்தவள், இதோ தாங்கள் பார்த்து வைத்து ஏற்பாடு செய்திருந்த திருமணம் நடைபெற இன்னும் நான்கே நாட்கள் இருக்கையில் மாலையும் கழுத்துமாய் வேறொருவனோடு வாசலில் வந்து நிற்கையில் தங்கமலருக்கு உடல் வெலவெலத்துப் போய் தலை சுற்றியது என்று சொன்னால் மிகையாகாது.      டைனிங் ஹாலில்...

    AM 18 1

                                                                               18       ”என்ன மலர் இது?! இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உன் பொண்ணு போட்டோவை மட்டுமே பார்த்து மனசை தேத்திக்குவ?! சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டா. மன்னிச்சு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடலாமே” என்று ராஜசேகர், மனைவியிடம் சொல்லிக் கொண்டிருக்க, மாலை மருத்துவமனையில் இருந்து அப்போதே வீடு திரும்பியிருந்த...

    AM 16 1

                                                                    16       தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றாள்.      மையு அத்தனை முறை தனக்கு அழைத்திருப்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனவள்,      ‘ச்சே நம்ம பிரச்சனையில அவளைப் பத்தி சுத்தமா...

    AM 23 1

    23      இரவு உணவிற்காய் தங்கமலர் அவனை வருமாறு குரல் கொடுக்க, எழுந்து வெளியே வந்தவன், அவர்கள் வீட்டின் உணவுக் கூடத்தில் சரத்தும் தன் பிள்ளைகளுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.      ஆனாலும் அன்று காலை மையு செய்த செயலில் அவள் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்ததால், சரத் அங்கிருப்பதை கவனித்தும் பெரிதாய் எதுவும் கண்டு கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து...

    AM 21 2

        புன்னகை ஏந்தி நின்றவனின் இதயம் இசைத்த கானத்தில் அவள் கண்மூடி உலகம் மறக்க, அவனுமே அந்த நிசப்தமான சூழ்நிலையில் அவனது நெஞ்சோடு ஒட்டியிருந்த அம்மான்விழியின் இதய மொழிகளை உணரலானான்.      இருவரின் இதயத்துடிப்பும் ஒருவரை ஒருவர் மாயக்கயற்றில் கட்டிபோட, அவனுமே அவளைக் கட்டிலில் கிடத்த மறந்து கைகளில் ஏந்தியபடியே நின்றான் அவள் இதயம் உரைத்த...

    AM 34 1

       34      அவன் அன்பின் கிறக்கத்தில் தனைமறந்து அமர்ந்திருந்தவளை, ஏதோ படபடவென்ற சத்தம் மீட்டெடுக்க, கண்களைத் திறந்தவள் கண்டது, தோகையைப் படபடவென அடித்தபடி பறந்து வந்து கொண்டிருந்த அழகிய மயிலைத்தான்.      “ஐ! மயிலுங்க!” என்று அவள் கூக்குரலிட, அவனும் திரும்பி அதைப் பார்க்க, திடீரென எங்கிருந்தோ, வேட்டுச் சத்தம்.     வேட்டுச் சத்தம் கேட்டதும், மயில்...

    AM 43 1

        43      “ஆனா அடாப்ட் பண்றதுக்கு நிறைய பார்மாலிடிஸ் இருக்குமே டா!” என்றான் கிருஷ்ணன்.      “ஆமாண்ணா அதெல்லாம் முடிச்சுதான் பண்ணனும்.” என, இதை எல்லாம் கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு பிரசவ வலி ஆரம்பமானது.      அவள் முகம் வலியில் சுருங்குவதைப் பார்த்த மையு,       “அக்கா என்னக்கா பண்ணுது?!” என, மலர் மகளின் அருகே எழுந்து வந்து,       “என்னடாம்மா வலிக்குதா?!” என்றார்.      “அ ஆமாம் ம்மா!...

    AM 22

                                                                     22      மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மதியஉணவு நேரம் மட்டும்தான் தந்தை ஓய்வாக இருப்பார் என்று அந்நேரம் வரை அவரைச் சென்று பார்க்காமல் தவிர்த்தவன், ஒருமணிக்கு மேல் தந்தையைப் பார்க்கச் செல்ல, அங்கு அதிசமாய் தங்கமலரும் அமர்ந்திருந்ததைக் கண்டு,      “என்னம்மா நீங்க இங்க வந்திருக்கீங்க?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டபடியே மித்ரனும் அங்கே இருந்த மற்றொரு சேரில்...

    AM 27 2

                                                 திருமண வைபவம் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடக்கவிருந்ததால், ஏற்கனவே பசுமையாய் இருந்த அழகிய தோட்டத்திற்கு நடுவே பூக்களால் ஆன மணப்பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த புல்வெளியில் விருந்தினர் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களே நிழலைக் கொடுத்திருக்க தனியாய்ப் பந்தல் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்...
                                                                           3௦      மறுநாள் காலை வெகு சீக்கிரமாகவே கண்விழித்தவன், குழந்தை போல் தன்னை அணைத்தபடி உறங்கும் தன் மைவிழியாளின் கண்களில் முத்தம் பதித்து,      “மானும்மா” என்று மெல்லத் தட்டி எழுப்ப,      “ம் தூக்கம் வருது” என முனகினாள் உறக்கத்திலேயே.      “மானும்மா.. ஹாஸ்பிட்டல் போகணும்ல” என்று அவன் சொன்னதும் படக்கென கண்கள் திறந்தவள்,     ...

    AM 19 1

                                  19      “என்னக்கா?! இன்னிக்கு ஒரே போட்டோ ஷூட்த்தான் போல! உன் வாட்ஸ்அப்பும் எஃப்பியும் கலை கட்டுது!” என்றபடியே வந்தாள் காயத்ரி.       “அக்கா சும்மாவே சீனு! இன்னிக்கு பர்த்டே வேற இல்லை! அதுவும் புது ட்ரெஸ் புது செயினு!” என்று வைஷு  சொல்ல,      “என்ன?! புது செயினா?! அம்மா வாங்கிக் கொடுத்துச்சா?!” என்று காயு...

    AM 19 2

          ‘ச்சே! அவர் ஜஸ்ட் பிசியோ தெரபிஸ்ட்! எனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வந்திருக்கார்! நான் ஓரளவுக்கு நடக்க ஆரம்பிச்சதும் அவர் வேலையைப் பார்த்துட்டுப் போயிடுவார்! அதுக்கு போய் இந்த மனசு எதை எதையெல்லாமோ யோசிக்குதே!’ என்று தன் மனதையே அவள் திட்டிக் கொள்ள,      ‘ஆனாலும் அந்த குலோப்ஜாமூன் வந்துட்டுப் போகும்போதெல்லாம் உன் மனசுக்கும் உடம்புக்கும்...

    AM 21 1

          21      தங்கமலர் எவ்வளவோ பெண் பார்த்தும், எந்த ஜாதகமும் மித்ரனின் ஜாதகத்தோடு பொருந்தாததால், அவனது திருமணம் கைகூடி வராமலே இருந்தது. அதோடு சாருவும் பிள்ளைகளோடு அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்ததில் தங்கமலருக்கு சற்றே பயம் பிடித்துக் கொண்டது.      அன்று இரவு, “என்னங்க, எனக்கு மனசே சரியில்லைங்க! நம்ம...

    AM

                          15      ‘நேத்து பழக ஆரம்பிச்ச பொண்ணு அவ ப்ரியாக்கா மேல இவ்ளோ நம்பிக்கையும், மதிப்பும் வச்சிருக்கா?! நான் எப்படி இந்த விதத்துல யோசிக்காம போனேன்?! ப்ரியாக்கா அவ நிச்சயதார்த்தம் வரைக்கும் கூட ரொம்ப சந்தோஷமா தானே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சா! நிச்சயதார்த்தம் நடந்த நாள்ல இருந்துதான் அவ அப்பப்போ ஏதோ யோசிச்சிக்கிட்டே இருந்ததும்,...

    AM 33

                                    33      நெடுந்தூரப் பயணம். ஆனால் களைப்பே தெரியவில்லை அனைவருக்கும். ஆட்டம், பாட்டம், பேச்சு, சிரிப்பு, கேலி, ஓய்வு என்று பயணம் மிக இனிமையாக நிறைவடைந்ததில் அனைவருக்குமே அத்தனை மகிழ்ச்சி.      நடக்கவே முடியாது என்று நினைத்த இனிய நிகழ்வெல்லாம் தன் மகளின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு சாந்தி, முருகேசனின் மனம் மகிழ்ச்சியில் திக்கு...
        “சமையல் ரொம்ப நல்லா இருக்கு! நான் இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை தெரியுமா?! எங்க அம்மா சமைக்கிற சாம்பார் சோறு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சு! அதுலயும் எங்க அம்மா பிரியாணின்னு ஒன்னு செய்வாங்களே! அது தக்காளி சாதத்துல தப்பித் தவறி ஏதோ ஒரு கோழி தெரியாம விழுந்து தற்கொலை செய்துகிட்ட...
    error: Content is protected !!