Thursday, May 23, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 123 3

    “மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ் அவ நல்லா படிக்கட்டும்” என ருஹானா சொல்ல, “இன்ஷா அல்லாஹ்!” என்ற சாரா சமையலறைக்கு சென்றுவிட்டார். ‘ஓ! நீ நினைக்கிற காரியத்தை இப்படி நடத்திக்கிறியா?’ என ஆர்யன் பார்க்க, ஆம் என கண்ணால் பதில் சொன்னாள், ருஹானா “இவான் செல்லம்! எல்லாத்தையும் சாப்பிடு. அப்போ தான் உன் சித்தப்பா போல வலிமையா...

    PKV 123 2

    கதவின் பூட்டை திறக்க எதை எதையோ வைத்து முயற்சி செய்த ருஹானா அவள் முயற்சிகள் பலனளிக்காமல் சோர்ந்து போனாள். அவளுக்கு ஜாஃபரின் நினைவு வந்து போனை எடுக்க, அதற்குள் கதவை திறந்துகொண்டு ஆர்யன் உள்ளே வந்தான். அவள் கையை பற்றி “என்னை மிரட்ட உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்?” என அவன் உறும, அவன் கையை...

    PKV 123 1

    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 123 நஸ்ரியாவின் மேல்படிப்பு பற்றி சாரா ருஹானாவிடம் கேட்க, அது பற்றி ஆர்யனிடம் அனுமதி வாங்க வந்தவள், அவன் கரீமாவிடம் அம்ஜத்தின் உடல்நிலை, சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நின்றாள். “ஏன் அங்கயே நிற்கறே? பக்கத்துல வாயேன்!” என்று ஆர்யன் கரீமாவின் முன்னிலையில் ருஹானாவை ஆசையாக அழைக்க,...

    PKV 122 4

    “என் இதயத்துல உன்னை தவிர யாரும் இல்ல. உனக்காக தான் இந்த கொடுமையை நான் தாங்கிட்டு இருக்கேன். என் முதுகுல குத்தின பகைவனோட நான் வாழ்ந்திட்டு இருக்கறதும் உன்னால தான். உனக்காக தான் நான் இங்க வந்தேன். உனக்காக தான் எல்லா அவமானங்களையும் சகிச்சிட்டு இருக்கேன். எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தான். என்...

    PKV 122 3

    அண்ணனின் பதட்டத்தை கவனித்த ஆர்யன், ருஹானாவின் கையைப் பற்றி “நானும் எழுந்ததும் உன்னை காணோமேன்னு தேடினேன். ஏன் சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போனே?” என்று அன்பொழுக கேட்டான். “பயங்கர கனவு கண்டு என் தூக்கம் கலைஞ்சிடுச்சி” என்று ருஹானா மெல்ல சொல்ல, அவள் கையை தட்டிக்கொடுத்த ஆர்யன் “நீ என்னை எழுப்பி இருக்கலாமே!” என்றான். படபடப்பு நீங்கிய...

    PKV 122 2

    “அவகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். அவ என்னை காதலிச்சான்னு நம்பினேன். முழுப்பொய் அவ. நானே தான் என்னோட வீட்டை அவளுக்கு திறந்துவிட்டேன், விருந்தாளியா இல்ல உரிமைக்காரியா.. அவளை முழுசா நம்பினேன். அவள் அழுக்கு காலோட வீட்டுக்குள்ள வந்தா, என்னோட இதயத்தை கறையாக்கிட்டா!” “ஆனா உங்களோட முடிவு போல என்னோடது இருக்காது, அப்பா. சிதறுன என்னோட அங்கங்களை...

    PKV 122 1

    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 122 “நிஜமாத்தான் சொல்றியா அக்கா?” “ஆமா, சல்மா! நானே நேர்ல பார்த்தேனே! இறுதி யாத்திரையை பார்க்கறது மாதிரி கல்யாண போட்டோவை பார்த்தாங்க ரெண்டு பேரும்.” குதூகலமான சல்மா “அந்த சூனியக்காரி என்ன செய்தா?” என ஆர்வமாக கேட்டாள். “பாவம், அவ என்ன செய்வா? வெளுத்து போய் சிலையா நின்னா. ஆனா ஆர்யன்...

    PKV 121 3

    பேயறைந்தது போல முகம்மாறிய சல்மா “ஆனா அதெல்லாம்...” என்று விளக்க வர, “நான் ஒருமுறை தான் சொல்லுவேன். நான் அதை நம்பல” என்று ஆர்யன் சொன்னான். “அவ என் மனைவி. அவ அப்படித்தான் இங்க இருப்பா. நீங்க அவளை எதும் கேட்கக் கூடாது. அவ்வளவு தான். இதைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது. முக்கியமா அவளுக்கு.....

    PKV 121 2

    அவளின் நீர் தேங்கிய கண்கள் கண்டு அவனுக்கு அப்போதும் இதயம் வலிக்க, அதற்கும் அவன் அவளையே குற்றம் சாட்டி எல்லைமீறிய தன் கோபத்தை என்ன செய்ய என புரியாது நின்றான். உள்ளே குமுறிக் கொண்டிருப்பது எரிமலை என அறியாது அவன் அமைதி கண்டு அருகில் வந்த ருஹானா “இப்போ சொல்லுங்க, என்ன நடந்தது? ஏன் இப்படி...

    PKV 121 1

    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 121 பொறுமையிழந்திருந்த ருஹானா ஆர்யனின் கோபத்திற்கு காரணம் கேட்டபடி அவன் காரின் பின்னே ஓடிவர, ஒரு கார் அவளை மோதி தள்ளி சென்றுவிட்டது. அதை பார்த்து ஆர்யன் திகைத்து போய் காரை சட்டென்று நிறுத்தினான். அவள் பக்கம் சாயும் தன் இதயத்தை திட்டியபடி கீழே இறங்கி வந்தவன் மயங்கி...

    PKV 120 3

    தோட்டத்தில் ருஹானா அடிபட்ட பறவைக்கு சிகிச்சை அளித்தபடி அதனுடன் கண்ணீரோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நின்றான். “யார் உன்னை இப்படி செய்தது? உனக்கும் ஏன் இந்த வேதனைன்னு புரியல, இல்லயா? பயப்படாதே. நான் உன்னை குணமாக்குவேன். சீக்கிரமே உனக்கு இந்த வலி மறைஞ்சிடும். இப்போதைக்கு நல்ல நிகழ்வுகளை மட்டும் நினைச்சிக்கோ.” அம்ஜத் வந்து ருஹானாவிடம் அந்த பறவையை...

    PKV 120 2

    அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான். கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த ருஹானா ஆர்யனை பார்த்த சந்தோஷத்திலும் இறைவனை நினைத்தாள். “அல்லாஹ்க்கு நன்றி! நீங்க நலமா இருக்கீங்க!” அவள் முகத்தை பார்க்காமல் குனிந்து இருந்தவன்...

    PKV 120 1

    புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 120 ருஹானாவிற்கு எதிராக சல்மா கொடுத்த ஆவணங்களை பார்த்த ஆர்யனின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது இதுவே தான்: ‘நான் உன்னை காதலிக்கிறேன், மிஷால்!’ அந்த வார்த்தைகளை சகிக்க முடியாமல் ஆர்யனின் மனம் கொதிகலனாக கொதிக்க, அந்த நீலநிற கோப்பை கைகளில் சுருட்டிக்கொண்டு ருஹானாவிடம் விளக்கம் கேட்க வேகமாக வந்தான். உணவு...

    PKV 119 3

    மாடித் தோட்டத்தில் அம்ஜத் செடிகளில் களைகளை அகற்றிக் கொண்டு இருக்க, காற்று வாங்க அங்கே வந்த கரீமா அவனை பார்த்ததும் திரும்பி உள்ளே நடந்தாள். அதற்குள் அவளை பார்த்துவிட்ட அம்ஜத் “வாயேன் கரீமா நாம பேசிட்டே காபி குடிக்கலாம். நமக்கும் அமைதி கிடைக்கும். அதிக நாட்களாகிடுச்சி, நாம சேர்ந்து பேசி!” என்று அழைத்தான். நஸ்ரியாவை சத்தமாக...

    PKV 119 2

    நீண்ட பயணத்திற்கு பின் அவர்கள் வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர, சிறுபிள்ளையாய் தூங்கும் ருஹானாவை ஆசைதீர ரசித்த ஆர்யன் கார் கதவை திறக்க, அந்த சத்தத்தில் அவள் கண்விழித்தாள். அவன் பின்னே சென்று பெட்டியை எடுக்க, இவள் அங்கே ரசித்துக்கொண்டு நின்றாள். “உனக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” “ஆமா, மிகவும்.” இருவரின் முகத்திலும் இன்பமுறுவல் மலர்ந்திருந்தது. வரவேற்பில் அடையாள அட்டையை...

    PKV 119 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 119 சமையலறைக்கு வந்து ஆர்யன் தேனிலவுக்கு தாங்கள் செல்லப்போகும் விடுதியை பற்றி விளக்கி சொல்ல, அங்கே ஒற்றை படுக்கை மட்டுமே கொண்ட அறைகள் இருப்பதை பார்த்து ருஹானா மலைத்து நின்றாள். யோசனையான அவள் முகத்தை பார்த்து “உனக்கு பிடிக்கலயா?” என ஆர்யன் கவலையோடு கேட்க, அவள் “இல்ல, அப்படி இல்ல,...

    PKV 118 3

    “இது பரபரப்பான வாரமா போய்டிச்சி. திருமண ஏற்பாடுகள்.. விருந்தாளிகள்... அப்புறம் இந்த விபத்து. எல்லாமே உங்களையும் ருஹானா மேடத்தையும் களைப்பாக்கியிருக்கும். இனி வர்றது உங்களுக்கு அமைதியான நாட்களா அமையட்டும்” என்று சொன்ன ஜாஃபரின் கூற்றை தலையாட்டி ஏற்றுக்கொண்ட ஆர்யன், அவன் கொண்டுவந்த காபியை குடித்தான். “நீங்க சொல்றது சரி தான்” என்றவன் மனதில் பளிச்சென்று ஒரு...

    PKV 118 2

    இருவரும் மருத்துவமனையில் கரீமாவை தேடி செல்ல, அவள் ஓடிவந்து ஆர்யனை கட்டிக்கொண்டு அழுதாள். “ஆர்யன்! ஏதாவது செய். சல்மாவை காப்பாத்து!” “அமைதியா இருங்க, அண்ணி! என்ன நடந்ததுன்னு சொல்லுங்க!” “நீ திட்டி அவளை வெளிய போக சொன்னதும் அவ மனசு உடைஞ்சி போய்ட்டா. கண்மண் தெரியாம கார் ஓட்டிட்டு போய் மோதிட்டா.” “அழாதீங்க கரீமா மேம்! சல்மா தைரியமான...

    PKV 118 1

    புயல் காற்றில் விளக்காகவே                                அத்தியாயம் – 118 இரவெல்லாம் அம்பெய்தி களைத்துப்போய் அதிகாலையில் அறைக்கு வந்த ஆர்யன் துயில் கொள்ளும் தன்னவளை விழியெடுக்காமல் விடியும்வரை பார்த்திருந்தான். அவள் கண்திறந்தபின் தன் இதயக்கதவை திறக்க விழைந்தவனை தடுத்த ருஹானா “இவான் நேத்து சரியாவே தூங்கல. நான் போய் அவனை பார்க்கறேன்” என்று சென்றுவிட்டாள். இவான் அறைக்கு போனவள் “கண்டிப்பா...

    PKV 117 4

    “ஆர்யன்! ஆர்யன்! அவ மோசமானவ! நான் சொல்றதை கேளுங்க! அவ தேவதை முகமூடி போட்ட பிசாசு. என்கிட்டே நிரூபணம் இருந்தது. ஆனா அதை நான் தொலைச்சிட்டேன்” என்று சல்மா பேசிக்கொண்டே போக, கரீமா அவளை நிறுத்த முயற்சி செய்ய எதுவும் பலனளிக்கவில்லை. “நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன், அந்த பாம்பை பத்தி” என்றவளின் பேச்சை தடுத்த...
    error: Content is protected !!