Saturday, May 18, 2024

    தாகம் தீர்க்குமோ தாமரைநிலவு

    அத்தியாயம் 31 மதியழகி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் மில்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் தனஞ்செயன். அன்று இரவு தோப்பிற்கு சென்றுவிட்டு வந்தது முதல் அவர்களின் நெருக்கம் அதிகரித்து இருக்க, இருவருக்கு இடையேயான புரிதலும் அதிகரித்து இருந்தது. முன்புபோல பேசவே யோசிக்காமல் காலை முதல்  நடந்த விஷயங்களை அவனிடம் அவ்வபோது பகிர்ந்து கொள்வாள். அவள்...
    அத்தியாயம் 30                          சிவகாமி வேந்தனுடன் வீட்டிற்குள் நுழைந்தவர் நந்தினியைத் தேட, சக்தியுடன் அவள் அறையில் இருந்தாள் அவள். தாமரை சமையலறையில் இருந்து கையில் பாலுடன் வெளியே வர, வேந்தன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.                        சிவகாமி நந்தியின் அறைக்குள் நுழைய தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். இதுவரை ஒரு வார்த்தை கூட...
    அத்தியாயம் 29 பெரிய வீட்டில் ஆதித்யனுக்காக காத்திருந்தாள் சக்தி. நேற்று இரவு அவன் நண்பன் விஜய் அழைத்து கூறிய செய்தியில் இரவு முழுவதும் ஒருநொடி கூட உறங்கி இருக்கவில்லை அவன். அத்தனை கோபமாக இருந்தவன் சக்தியை கூட அருகில் நெருங்கவிடவில்லை. காலை விடிந்தும் விடியாத வேளையில் கையில் இருந்த பேண்டேஜை கழட்டி வீசிவிட்டு தானே காரை...
    அத்தியாயம் 28                                 நந்தினியும், மகேஷும் காரில் கிளம்பி இருக்க, திருநெல்வேலியை கடந்து கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கி இருந்தனர் இருவரும். அங்கிருந்து கேரளா சென்றுவிடுவது தான் மகேஷின் திட்டம். திருவனந்தபுரத்தில் அவன் பாட்டியின் வீடு இருக்க, அங்கு சென்றுவிட்டால் அவர் தன் தந்தையை சமாளித்துக் கொள்வார். தங்கள் திருமணத்தையும் முடித்து வைத்து விடுவார் என்று திட்டமிட்டிருந்தவன்...
    அத்தியாயம் 27-2             மதியழகியின் வார்த்தைகளில் மனம் சற்றே நிம்மதியடைய, அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் தனஞ்செயன். அவன் அருகில் வந்தாலே நடுங்குபவள் இன்று அவளே அவனிடம் மேலும் மேலும் ஒண்டிக் கொண்டாள். அவன் நெஞ்சில் அழுத்தமாக புதைந்து கொண்டவள் "சாரி... ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல. சாரிங்க." என்று அவள் தேம்பிக் கொண்டே இருக்க,                 "இப்படி அழுதுட்டே...
    அத்தியாயம் 27 வேந்தன்-தாமரை, தனா- மதியழகியின் திருமண விருந்து நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, பண்ணை வீட்டிலிருந்த அனைவரும் வீடு திரும்பி இருந்தனர். ஆதித்யனின் உடல்நிலையை காரணம் காட்டி சக்தி மட்டும் அங்கேயே தங்கிவிட, செவ்வியும், தாமரையும் அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டே கிளம்பி இருந்தனர். ஆதித்யன் மதியம் எடுத்துக் கொண்ட மருந்துகளின் வீரியத்தில் நல்ல உறக்கத்தில்...
    அத்தியாயம் 26                      வேதமாணிக்கத்தின் தோட்டத்தில் பெரிய பெரிய பந்தல்கள் போடப்பட்டு சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் தட்டி போன்று தடுத்திருக்க, அங்கு விருந்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மாப்பிளைகளும், மணப்பெண்களும் அங்கிருந்த அவர்களின் பண்ணைவீட்டில் அமர்த்தப்பட்டிருக்க, வெளியே உறவுகள் வருபவர்களை வரவேற்று கவனித்துக் கொண்டிருந்தனர்.                     தொழித்துறை, நட்புவட்டம், அறிந்தவர், தெரிந்தவர் என்று அனைவரும் திருமணத்திற்கே வந்து சென்றிருக்க,...
    அத்தியாயம் 25 மருத்துவமனையின் அந்த அறையில் உதவிக்கு கூட யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டிருந்தாள் நந்தினி. சக்தி ஏற்பாடு செய்த செவிலி அடுத்த அறையில் இருந்தாலும், உடன் உறவினர், தெரிந்தவர் என்று யாரும் இல்லாமல் விட்டதை வெறித்துக் கொண்டு படுத்திருந்தாள் அவள். கண்களில் கண்ணீர் குளம் கட்டி இருக்க, தனக்கென யாரும் இல்லாத ஒரு தனிமை உணர்வு...
    அத்தியாயம் 24 மண்டபத்தில் இருந்து மங்கையை வெளியேற்றிய அடுத்த சிலமணி நேரங்களில் வேலைகள் வேகமாக நடந்திருக்க, ஆதித்யன் வீடு திரும்பி இருந்தான். சக்தி அவனோடு துணைக்கு இருக்க, அங்கே மணமக்கள் வீட்டிற்கு கிளம்பி இருந்தனர். வேந்தனின் வீட்டில் தாமரை இயல்பாக பொருந்திக் கொள்ள, வேறிடத்திற்கு வந்த உணர்வே இல்லை அவளிடம். வேந்தனும் துணையாக இருக்கவே புகுந்தவீட்டை நினைத்து...
    மங்கை எப்போதும் செய்யும் வேலையாக அவளை அடக்க நினைத்து தன் கைகளை ஓங்கிவிட அருகில் நின்றிருந்த வேந்தன் அவர் கையை முறுக்கியே  விட்டான். அவர் "அய்யோ " என்று அலறவும் அவர் கைகளை விட்டவன் "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க. நீங்க அடிச்சிட்டே இருந்தா எல்லாரும் வாங்கிட்டே இருப்பாங்கன்னா. அவளை விட்ட ஒரு அறைக்கே...
    அத்தியாயம் 23 மங்கையின் தோற்றத்தில் அதிர்ந்து போனவளாக சக்தி நிற்க, அவர் அதை கண்டுகொள்ளாமல் அத்தனை பேர் மத்தியிலும் அவளை கைநீட்டி அடித்ததோடு மட்டும் இல்லாமல், அவள் தலைமுடியை வேறு பற்றி இருக்க அவள் எப்படி உணர்ந்தாள் என்று வார்த்தைகளில் வடிக்க முடியாது. இத்தனைக்கும் அவர் மகளை காப்பாற்றியவளே அவள்தான். ஒருவேளை அவள் பார்க்காமல் விட்டிருந்தால் இன்று...
    அத்தியாயம் 22   அந்த திருமண மண்டபம் முழுவதும் உறவினர்களால் நிறைந்திருக்க, இருவீட்டு பெரியவர்களும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வந்த உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் நடக்க இருக்க பெண்களுக்கு முகூர்த்த சேலைகளை ஏற்கனவே கொடுத்து அனுப்பி இருக்க, மாப்பிள்ளைகள் ஐயர்  கூறும் மந்திரங்களை திரும்ப கூறி கொண்டு மணமேடையில் அமர்ந்திருந்தனர்.   செவ்வி மதியழகிக்கு...
    அத்தியாயம் 21                  வேந்தன் அவளை "செவ்வி" என்று அழைக்கவும் அதுவரை இருந்த நிலை மாறி,அவள் கண்ணீர்விட பதறித்தான் போனான் அவன். "ஹேய் செவ்வி, என்ன என்ன பண்ணுது உனக்கு. ஏன் அழற, எங்கேயும் வலிக்குதா, மதிய கூப்பிடவா " என்று அவன் கேட்டுக்கொண்டே எழவும், அவளும் உடன் எழுந்து கொண்டவள்           "என்கூட வா வேந்தா."...
    அத்தியாயம் 20               விடிந்தால் இளவேந்தன்- தாமரை செல்வியின் திருமணம் என்ற நிலையில் இந்த நிமிடம் வரை நந்தினியால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவர்களின் திருமணத்தை நிறுத்துவதற்காக மதியழகியின் வாழ்வை அவள் குறி வைத்திருக்க அதற்கும் இதுவரை எந்த எதிர்வினையும் இல்லாமல் போனது. என்ன செய்வது ? என்ன செய்வது ? என்று யோசித்துக்...
                அத்தியாயம் 19-2                         வேந்தன் மில்லிலிருந்து திரும்பியவனுக்கு தாமரையின் நினைவாகவே இருக்க அவளை அலைபேசியில் அழைத்திருந்தான் அவன். அவள் அப்போது தான் உறங்க சென்றவள் அவனின் அழைப்பை பார்த்ததும் புன்னகையுடன் அதை ஏற்றாள்.                           மொபைலை காதில் வைத்தவள் "ஹலோ " என்று சொல்ல அத்தனை ஆர்வம் இருந்தது அவள் குரலில். தான் இவளை மிகவும்...
    அத்தியாயம் 19                      திருமண நாள் நெருங்கி விட்டிருக்க திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே மீதமிருக்க, மணமகளின்  தாலிக்கு பொன் உருக்கும் சடங்குக்காக அன்று காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டு இருந்தனர் இரு குடும்பத்தினரும். மணமகள்கள் இருவரும் அவரவர் வீட்டில் இருக்க மாப்பிள்ளைகள் மட்டும் தங்கள் தாய் தந்தை தாய் மாமன்களுடன் ஆசாரியின் வீட்டிற்கு...
    அத்தியாயம் 18 தன் அறையில் இருந்த ஜன்னலின் வழியாக வெளியில் தெரிந்த நிலவை வெறித்து கொண்டு அமர்ந்திருந்தாள் மதியழகி. ஏனோ இன்று மனம் முழுவதும் தனாவின் நினைவுதான். சுற்றி அத்தனைபேர் இருக்க  எத்தனை தைரியமாக அருகில் அமர்ந்து கொண்டான் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது நினைத்தாலும் வெட்கம் கொடுத்தது அவனது செயல்கள். மேலும் அவன் தேர்வு செய்திருந்த...
    அத்தியாயம் 17-2 ரங்கநாயகி மங்கையின் வீட்டிலிருந்து வெளியே வந்தவர் காரில் ஏறாமல் தன் போக்கில் நடந்துவிட்டார். அவருக்கு மனது ஆறவே இல்லை. என்ன பேச்சு பேசிவிட்டாள் என்று அதை சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது அவரின் நினைவு. இவளை இத்தனை ஆண்டுகள் தாங்கியதற்கு என் பிள்ளைக்கு சாபம் கொடுப்பாளா ? என்று நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது...
    அத்தியாயம் 17 திருமணத்திற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே மீதமிருக்க, ஊரில் உள்ள சொந்தங்கள், தெரிந்தவர்கள், தொழில் முறை நண்பர்கள் என்று அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்து முடித்திருந்தார் சுந்தரபாண்டியன். ஆனால் என்ன கரணம் கொண்டோ தன் தங்கையின் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை. கந்தகுருவிடம் முன்பே அழைத்து பேசி இருக்க அவரும் பெரிதாக எடுக்கவில்லை. இப்போது தன் அண்ணன்...
    அத்தியாயம் 16 நாட்கள் வேகமாக கடந்திருக்க திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. திருமண வேலைகள் அனைவரையும் இழுத்துக் கொள்ள இரண்டு குடும்பத்தினரும் ஆளுக்கு ஒன்றாய் பார்த்துக் கொண்டிருந்தனர். வேந்தனும் தாமரையும் தங்கள் காதலை போனில் வளர்த்துக் கொண்டிருக்க, பெரும்பாலும் வேந்தனின் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருப்பாள் தாமரை. வளவள வென்று பேசும் அவளுக்கு ஏனோ வேந்தனிடம்...
    error: Content is protected !!