Sunday, June 2, 2024

    தாகம் தீர்க்குமோ தாமரைநிலவு

    அத்தியாயம் 15 செவ்வந்தி கருவுற்ற செய்தியால் சுந்தரபாண்டியனின் வீடு மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அதற்கு நேர்மாறாக மாறி இருந்தது கந்தகுருவின் வீடு. நந்தினி இரண்டு நாட்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்க அறையை விட்டு கூட வெளியேறவில்லை அவள். மங்கை வீட்டின் ஒரு மூலையில் முடங்கி இருந்தார். இவர்கள் இப்படி இருக்கும் அளவிற்கு என்ன நடந்து விட்டது என்றால் நடத்தி...
    அத்தியாயம் 14 மதியழகி தனஞ்செயனை பார்த்து பேசிவிட்டு வந்து மூன்று நாட்கள் கழிந்து இருந்தது. இதுவரை அவனிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. இவள் அலைபேசி எண்ணும் இப்போது அவனிடம் இருக்க, அப்போதும் அவன் அவளை அழைக்கவே இல்லை. முதல் நாள் அவன் விட்டு சென்றபோதே அவன் அத்தனை கோபத்தில் இருக்க நிச்சயம் திருமணத்தை நிறுத்திவிட...
    அத்தியாயம் 13 செவ்வி தன் அறைக்கு வந்தவள் அழுதுகொண்டே அமர்ந்திருக்க, மதிமாறன் உள்ளே வரவும் கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவள். அவள் கண்ணை துடைத்துக் கொள்ளவும் பிள்ளையை அவளிடம் கொடுக்க, கையில் வாங்கி கொண்டவள் இளாவை தன் தோளில் கிடத்தி சமாதானம் செய்ய, அவன் பசியில் இருந்ததால் இன்னும் சத்தமாகவே அழுது கொண்டிருந்தான். அவன்...
    அத்தியாயம் 12            அன்று வேந்தனின் அரிசி ஆலைக்கு நெல்மூட்டைகள் வந்து இறங்கி கொண்டிருக்க, வேலை அதிகமாக இருக்கவும் தானும் சட்டையை மாற்றியவன் அவர்களுடன் இனைந்து மூட்டைகளை இறக்க ஆரம்பித்தான். வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்க, உணவு கூட மறைந்துபோனது அவனுக்கு.               அன்று மாலை வரையிலும் வேலையே சரியாக இருக்க அவன் மில்லை விட்டு எங்கேயும்...
    அத்தியாயம் 11                    தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு உரம் வைத்து கொண்டிருக்க, அந்த பணிகள் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் தனஞ்செயன்.அங்கிருந்தவர்களிடம் நட்பாக பேச்சு கொடுத்துக் கொண்டே அவர்களை வேலைவாங்கி கொண்டிருந்தான் அவன். காலையில் தொடங்கி இருந்த வேலைகள் உச்சிப்பொழுதை அடையும் வரை நடந்து கொண்டிருக்க, அவனும் அவர்கள் உடனே இருந்தான்....
    அத்தியாயம் 10               வேந்தன் பெரிய வீட்டிலிருந்து கிளம்பியவன் வீட்டிற்கு செல்லாமல் நேராக மில்லுக்கு சென்றுவிட்டான். வீட்டில் அனைவரும் காரில் வந்திருக்க இவன் தன் வண்டியில் வந்திருந்தது அவனுக்கு வசதியாக போக, அவர்களிடம் சொல்லாமல் கூட வண்டியில் இவர்களை தாண்டி சென்றுவிட்டான். அவன் அப்படி செல்வதை பார்த்த மதி நிச்சயம் அவன் வீட்டுக்கு வரமாட்டான் என்று...
    அத்தியாயம் 9                  தாமரை மில்லில் இருந்து அழுதுகொண்டே கிளம்பவும், வாசலில் நின்றிருந்த மதிமாறனுக்கும்,அன்புவுக்கும் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் போக, இருவரும் வேந்தனிடம் செல்ல அவனோ கண்களை மூடி அந்த கயிற்று கட்டிலில் படுத்துவிட்டிருந்தான். மதி அவன் அருகில் அமர்ந்தவன் அவன் கையில் அடித்து           " என்னடா சொன்ன அந்த பிள்ளையை....
    அத்தியாயம் 7   தன் வீட்டிற்கு திரும்பிய இளவேந்தனிடம் ஒரு வார்த்தை கூட சுந்தரபாண்டியன் நடந்ததை பற்றி கேட்கவில்லை. அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவர் அசையாது அமர்ந்திருக்க இளவேந்தன் அவர் அருகில் சென்று அமரவும்,துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார். ரங்கநாயகி இதுவரை அவர் அறையை விட்டு வெளியே வந்திருக்கவே இல்லை.   செவ்வி எப்போதும் போல் சமையலறையில்...
    அத்தியாயம் 6 தாமரையை அன்பு அழைத்து வந்திருக்க, மதியழகியை குமார் அழைத்து வந்திருந்தான். இருவரும் சொல்லி வைத்தாற்போல் வாசலில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட, தாமரை முதலில் வந்தவள் தன் அண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள். சரியாக அந்த நேரம் தான் மதியழகி உள்ளே நுழைந்தவள் அங்கு தன் மதி அண்ணனை...
    அத்தியாயம் 5   மதியம் அந்த வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே அடைந்ததிலிருந்து கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவே இல்லை தாமரைக்கு .இளவேந்தன் இப்படி ஒரு காரியத்தை செய்வான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி முடிந்தது அவனால் என்று கேட்டுக் கொண்டவளுக்கு மீண்டும் அழுகை வர அழுதுகொண்டே இருந்தாள் அவள்.   முதலில் தன் காதலை நினைத்து, அது நிறைவேற...
    அத்தியாயம் 4 தாமரை வேந்தனை சந்தித்து வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது, நேற்று இரவு அவளுக்கு நைட் டியூட்டி போட்டிருக்க, முடித்து வந்தவள் தன் அறையில் உறங்கி கொண்டிருந்தாள். விசாலம் சமையலை முடித்தவர் சென்று மகளை எழுப்ப," இன்னும் கொஞ்ச நேரம்மா ப்ளீஸ் " என்றவள் தூக்கத்தை தொடர " தாமரை எழுந்து சாப்பிட்டு தூங்கு. அப்புறம்...
    அத்தியாயம் 3 வேந்தன் என்றைக்கும் இல்லாத வழக்கமாக அன்று விரைவிலேயே வீடு திரும்பி இருக்க, சுந்தரபாண்டியன் அவர் அறையில் உறங்கி கொண்டிருக்க, ரங்கநாயகி செவ்வியுடன் அமர்ந்து அவர்கள் தோட்டத்தில் பூத்த மல்லிப்பூக்களை மாலையாக கட்டிக் கொண்டிருந்தார்.பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டான். ரங்கநாயகி அவனிடம் எப்படி இதைக் கூறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால் செவ்விக்கு...
    அத்தியாயம் 2 அந்த காலை நேரத்தில் அரிசி மில்லில் கணக்கை பார்த்துக் கொண்டிருந்த இளவேந்தன், நேற்று அனுப்பிய லோடுக்கு எவ்வளவு பணம் இன்னும் வரவேண்டி இருந்தது. நெல்கொள்முதல் செய்த பணம் கொடுத்தாகிவிட்டதா என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து கொண்டிருந்தவன் அன்றைய வேலைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தான். நேற்றைய கணக்கு வழக்குகளை பார்த்து முடித்தவன், எழுந்து மில்லிற்குள் உலா வர ஆரம்பித்துவிட்டான்....

    THAMARAI NILAVU 1

    அத்தியாயம் 1   மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே.   நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.   ஒரு பிரதோஷ தினத்தில் அழகியநல்லூரில் அமைந்திருந்த அந்த சிவன் கோவிலில், பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்துக்க கொண்டிருக்க,...
    error: Content is protected !!