Monday, May 27, 2024

    Vizhi Veppach Salanam

    அதுவும் அவரின் மாமியார் வாய் சொல்லுக்கு பயந்து மூன்றே மாதத்தில் குழந்தையை தன் அன்னை வீட்டில் ஒப்படைத்து இருந்தாள். ராஜ் ஆறு மாதம் ஒருமுறை இரண்டு வருடங்கள் வந்தவன், தாயின் இறுதி ஆசைப்படி ஷாலினியை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டான்.  மாமனின் மனக்கவலை நன்றாக அறிந்தவள் ஆகையால், எதிர்பார்ப்பில்லா அன்பை பொழிந்து அவன் வாழ்விலும் வசந்தத்தை...

    Vizhi Veppach Salanam 27 1

    சலனம் – 27  ரியாசின் திருமணம் கலகலப்பாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. இஸ்லாம் வழித் திருமண வைபவத்தில் கவியின் சொந்தங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றே ரியாஸ் எண்ணியிருந்தான்.  ஆனால் அவர்கள் அந்த எண்ணத்தை பொய்ப்பித்து, நடைபெற்ற ஒவ்வொரு சம்பர்தாயத்தையும் ஸ்ரத்தையாய் கேட்டறிந்து கொண்டிருந்தார்கள். கவி இயல்பாய் ரியாசின் தாய் ஹசீனவோடு ஒன்றிவிட்டாள்.  உம்மா முகம் திருப்பிக் கொண்டால் என்ன...
    சலனம் – 21  தன்னைக் காண வந்த அமுதனை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அணைத்துக் கொண்டார் ரத்தோட். “வெல்கம் பேக் அமுதன்.’’ என்று.  அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், மீண்டும் அமர்ந்த பின், “ரொம்ப அழகாயிட்ட மேன்.’’ என்று தமிழை வழக்கம் போல உடைக்க, அவரின் பாராட்டில் லேசாய் முகம் சிவந்தவன், “தாங்க்ஸ் சார்.’’ என்றான்.  அவன்...
    சலனம் – 13  “நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.  வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும். பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்...  அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்...’’  அமுதன் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய செடி கொடிகள்.. அதன் மேலே ரியாஸ் அவச அவசரமாய்...
    சலனம் – 22 “தமிழு.’’ அருள் தன் கையை பிடித்து இழுத்து நிறுத்தவும் தான், தன் செயலின் வீரியம் அமுதனுக்கு உரைத்தது. அவன் அப்படியே திகைத்து நிற்க, “நாம இப்படி போகணும்.’’ என்று பற்றிய கைகளை விடாது அவனை வாயிலை நோக்கி வழி நடத்தி வந்தார்.  ரியாசும் சற்றே கலவையான உணர்வுகளில் இருந்தான். இராணி தான் வரிசையில்...
    சலனம் – 15 அந்த தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டு புடவை சரசரக்க அங்கும் இங்கும் கம்பீரமாக நடந்துக் கொண்டிருந்தார் மரியபுஷ்பம். ஒற்றை மகனின் திருமண வைபவத்தில் அவர் முகம் அத்தனை பூரித்திருந்தது.  ஜோசப் இருதயராஜ் மண மகனுக்குரிய கம்பீர உடையில் இருக்க, ஆலின்லீத்தியால் என்று திருச்சபையில் இரண்டு நாட்களுக்கு முன் ஞானஸ்நானம் பெற்று பெயரோடு...

    Vizhi Veppach Salanam 26 2

    ரியாசின் கல்யாண விடயம் அவர்கள் அலுவலகத்தில் கசிந்ததும், ஒட்டு மொத்த அலுவலகமே அவனை ஓட்டி தள்ளியது. எந்நேரமும் ரியாசின் முகம் லேசாய் சிவந்த வண்ணத்தில் தான் இருந்தது.  ‘இது தான் புது மாப்பிள்ளை கலை போல’ என்று அமுதன் கூட அந்த முகத்தை மகிழ்வாய் ரசித்திருந்தான். ரியாஸ் திருமண செய்தி அறிந்த நான்காம் நாள் பிரகாஷ்...
    சலனம் – 19  பானுமதியின் இல்லத்தை அடையும் போது, யாழிசை அழுது சிவந்த விழிகளோடு பானுமதியின் மடியில் முகம் புதைத்து படுத்திருந்தாள். இவரை கண்டதும் எழுந்து அவள் உள் சென்றுவிட, ராஜ் அமைதியாய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்.  அவரை வாங்க என்று வரவேற்றவர், அருந்த நீர் கொடுத்து உபசரித்த பின், கவலைக் குரலில், “இப்படி ஆகும்னு நினைக்கவே...
    சலனம் – 20  ஆறு மாதங்களுக்குப் பின்.  விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.  இருவரின் அணைப்பின் அழுத்தமும் உணர்த்தியது அவர்களுக்கான நட்பின் இறுக்கத்தை. நண்பனை சற்று தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், “ஆளே மாறிட்டடா...
    சலனம் – 24 அமுதனுக்கு அன்றைய பொழுது வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவன், அதை பருகும் போது, தன்னுடைய அலைபேசியை எடுத்து நோண்ட துவங்கினான்.  அவன் அலைபேசியையில் இணைத்ததும், ‘டிங்’ என்ற ஒலியோடு நிறைய புலன செய்திகள் எட்டிப் பார்க்க, வரிசையாய் ஒவ்வொன்றாய் திறந்து பார்த்து வந்தவன், இசை...
    பின் கதையுரை  அமுதனின் வீடு அத்தனை கொண்டாட்டமாய் இருந்தது. இசையின் இரட்டை சகோதரிகள் தங்கள் கைகளுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் பலூன்களை கட்டிக் கொண்டிருந்தனர்.  அருள் அம்மா, “அந்த ‘ஆ’ எழுத்து இன்னும் கொஞ்சம் மேல வரணும்டா’’ என ரியாசை வேலை வாங்கிக் கொண்டிருக்க, நான்காவது முறையாக கோணத்தை மாற்றிய ரியாஸ், “இவன் புள்ள பர்த்டே பார்டி...
    சலனம் – 16  தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையை ஒருவாரு ஏற்று வாழப் பழகிக் கொண்டாள் ராகவி. மாமியாரிடம் அன்பு செலுத்த கற்றுக் கொண்டிருந்தாள்.  அவர்களுக்கு திருமணமாகி ஒருவாரம் உடனிருந்த ராஜ், தன் தாய் தனக்கு எத்தனை முக்கியம் என்பதை அவளுக்கு அப்படி உணர்தியிருந்தான். ஆம் மரிய புஷ்பத்தின் வாழ்க்கை அத்தனை கடினமானது.  சிறுவயதில் கணவன் இறந்துவிட, இரங்கல் பார்வைகளை...

    Vizhi Veppach Chalanam 25 1

    சலனம் – 25  இசையின் குடும்பம் உற்சாகமாய் விளையாட்டில் ஆழ்ந்திருக்க, வாயில் மணி அழைத்து அவர்களை கலைத்தது. கணவன், மற்றும் மகள்களின் அருகே அமர்ந்து அவர்களை சுவாரசியமாய்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, ஷாலினி யார் வந்திருப்பது என்று காண எழுந்து சென்றார்.  ஆனால் அப்பொழுதும் மற்ற நால்வரும் தங்கள் கவனத்தை வேறு எதிலும் திசை திருப்பமாமல் சுண்டாட்ட...
    சலனம் – 17  தெருவில் இறங்கி நடந்த ராகவி, விறு விறுவென நடந்து சிறுவயதிலிருந்து எப்போதும் விருப்பமாய் செல்லும் பெருமாள் கோவில் வாசலில் சென்று நின்றாள்.  இரண்டரை கிலோ மீட்டர்கள் அனாயசமாய் நடந்து வந்திருந்தாள். அப்போது தான் கோவிலில் பெருமாளுக்கு நெய் வேத்தியம் செய்து சர்கரைப் பொங்கலை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.  வரிசையில் நின்று அதை ஆவலோடு வாங்கிப் புசித்தவள்,...

    Vizhi Veppach Salanam 26 1

    சலனம் – 26  அடித்து செல்லும் பேரருவியில் சிக்குண்ட நிலை அமுதனுக்கு. தாயின் கேள்விகளை முழுதாக உள்வாங்கி அவன் ஒரு முடிவெடுப்பதற்குள் ஒரு மணி நேரத்தில் அருள் ஊருக்கு கிளம்பியிருந்தார்.  செல்லும் முன், “உன் லைப் உன் கைல. எப்பவும் என்னை சந்தோசப்படுத்தனும்னு எதுவும் செய்யாத. உனக்கு எது சந்தோசத்தை தருமோ அதை செய்.’’ என்று விட்டு...
    ரியாசின் வாகனத்தில் இருவரும் முதலில் கவியை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு, அதன் பிறகே, தங்கள் ஊர் சுற்றலை துவக்கினர். நண்பர்கள் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் இப்படி வெளிக் கிளம்புவது அவர்கள் வழக்கம்.  ரியாஸ் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தான். இருவருக்கும் பகிர்ந்து கொள்ள...
    error: Content is protected !!