Viswa Thulasi
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 13
“பார்வதி ஜேசியரிடம் பேசியவர் பதிமூன்றாம் நாள் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும், அன்றே விஷ்வா துளசியின் திருமண விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னவர் மங்கை, கோதையை தனியே அழைத்தார்.”
“முதலில் கோதையை வரச்சொன்னவர் கோதை உள்ளே வந்ததும் கோபமாக பார்த்தார். இத்தன நாள் நீ இந்த வீட்டு...
கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான். அதுக்கு தான் கோயிலுக்கு அனுப்புறேன். அவன் திரும்ப வர்றதுகுள்ள நாம எல்லாம் தயார் பண்ணிடலாம் என்றவன் அவளை துளசியின் அறைக்கு...
“நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க
புரிந்தவன்.., “அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு” என அவள் தலையில் செல்லமாக கொட்ட… “அண்ணா…” என சினுங்கினாள்
தலையை தடவியவாரே நின்றவளிடம்.., “நீ எங்க இங்க..??”...
“ஏ….சொல்லனும்?? அவரு சரியாதான பேசுறாரு” நீங்க…. அப்படி நினைக்கலனா?? “இரத்தினத்துக்கு… என்னேட தங்கச்சிய கட்டிவையுங்கனு” நா… சொல்ல யாருக்கும் பதில் சொல்ல வாயே வரல்ல…
திரும்பவும் சித்தப்பா “நம்ம பொண்ண கட்டலனா அவங்க பொண்ணு எப்படிநம்ம வீட்டுல இருப்பானு??” பேச ஆரம்பிச்சிட்டாரு
இத கேட்டு உள்ள வந்த இரத்தினம் “சித்தப்பாவ அடிச்சிட்டான்” அத பாத்த நா… “ரத்தினத்த...
“என்ன அர்வி.,??” அமைதியா இருக்குற.., விஷ்வா
அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,”
எதுக்கு..??
வேலையவிட்டு போறதுக்கு..??
எதுக்கு..??
எதுக்குன்னா..!!
விஷ்வா…, அரவிந்தை பார்க்க..,
என்ன பாக்குற..??
“விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,”
ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம எங்கிட்ட வந்து பேசுவாங்க.., அத நா… நம்பனுமா..??” என்று கிண்டலாக கேட்க
சரி.., எனக்கு தெரியும்…
நா… “சொல்லி தான் உன்கிட்ட பேச...
கோதை…” இவ்வளவு தூரம் ஏங்க வச்சிட்டேனா நா இவளை”
வினய் ”துளசிக்காகவாவது முன்னாடியே வந்திருக்கனும். என்னோட சுயநலத்துக்காக அவள இங்க அனுப்புனது தப்பு.
ராஜேந்திரன் அவள் அருகில் சென்றவர் அவள் கையை பிடித்தவர் “எங்கள மன்னிச்சுடுமா ” என்றவரை வேகமாக மறுத்து பேச வந்தவளை தடுத்தார்.
இல்லம்மா “யாரு தப்பு செஞ்சியிருந்தாலும் பெரியவனா நா வந்திருக்கனும் விட்டுட்டேன் இல்ல...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 3
பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா....” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்.,...
“இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும். அப்பறம் தான் மத்தது… என்றிட “பேமிலி பிளானிங்க எப்படி போடுறா பாரு!!!” என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பலை அந்த கூட்டத்தில்.
“இரவின்...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 5
“நா கிளம்புறேன் தாத்தா பாட்டி என கையில் பையுடன் வந்தவளை.,” பார்த்த பார்வதி
“என்னம்மா அதுகுள்ள கிளம்பிட்ட??” ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்ல.., என பார்வதி கூற அவரை அந்த குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தது
“வீட்டு ஆண்களே….. இரவு வியாபர விவகாரமாகவோ அல்லது உறவினர்கள் விஷேசம் போன்ற காரியங்கள் தவிர...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 4
ஹாஸ்பிடல் ஐசியூவில் கோதையிருக்க.., டாக்டரை எதிர்பார்த்து வினையும் சிவராமனும் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.., ஐசியூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தவரிடம் வேகமாகச் சென்றான் வினய் …,
வினய்......., “அங்கிள் அம்மாக்கு என்னாச்சு..??”
“நத்திங்… பீபீ ஜாஸ்தியாயிருக்கு.., உங்கப்பா கோதைய எதாவது சொன்னான??” என சிவராம்மை பார்க்க
“ஊஹூம்…, அம்மா நல்லாதான் இருந்தாங்க …,...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 6
“கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
கோதை, “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்த, என ஒரு பாச போராட்டம் நடைபெற்றது அங்கே.
தனக்கும், அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 8
“விஷ்வா, அரவிந்தனை இழுத்து கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
சிறிது தூரத்தில் கோதை ஆட்டேவில் இருந்து இறங்குவதை பார்த்தவர்கள் இறங்கி அவர்களிடம் போக, இவர்கள் பார்த்தது “கையில் ரத்தம் வர நின்ற கோதையை” தான்.
இன்னும் வேகமாக,...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 14
“விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.”
அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க...
“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”
“தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்”
“மேசமான… அரசியல்வாதிடா நீ!!”
“அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது நினைவில் வர அந்த நிமிட பரவசம் இப்போதும் வந்தது அவள் முகத்தில். அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறு...
“அத்தை என்ன சமையல்??” என கேட்ட படியே சமையல் அறைக்குள் புகுந்தாள் துளசி. அண்ணி.. இப்பதான காலை சாப்பாடு ஆச்சு என வெளியில் டைனிங் டேபிளில் இருந்து ராதா கேட்க, துளசி அது இப்ப இல்ல, காலைல பத்து மணிக்கு இப்ப பதினொன்னு என்று ராகமாக இழுத்தாள் துளசி.
நீங்க சொல்லுங்க, அவளுக்கு பொறாமை என...
“வாசன் இன்னும் முழித்த படி ஃபோனை கையில் வைத்து நோண்டியவாரு இருந்தார். என்னப்பா இன்னுமா எடுக்கல??” என பார்வதி கேட்க, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.
“வந்தது வினய் தான். வினய்.. மங்களூர் சென்ற உடனேயே மலேசியவிற்கு அனுப்பிய சரக்கில் சில குளறுபடிகள் நடந்து இருக்க, அவன் உடனேயே மலேசியா செல்ல வேண்டி இருந்தது....
“சமையல் அறையில் நீரை குழலி காய்ச்ச, கோதை பார்த்தவர், எதுக்கு தண்ணி அண்ணி?? அது அத்தை கேட்டாங்க அண்ணி, என்றவர் வேலைகளை முடித்து வெளியே போக அதற்குள் பார்வதி தூங்கி இருந்தார்.”
“என்ன அதுகுள்ள தூங்கிட்டாங்க?? மீனா கேட்க, காலைல இருந்து வேலை அதிகம் இல்லையா, அது தான் அலுப்புல தூங்கி இருப்பாங்க. வாங்க வெளிய...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 7
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,”
என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர்.
அந்த குரலில் கண்ணனை நேரில் கண்ட பாவம் இருக்க, பாடல் தொடர ஹாலுக்கு வந்தனர் அனைவரும். அவர்கள் பார்த்தது கண்ணில் நீர்...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 15
“பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான்.
“ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும் போனது இல்லையா??” இங்கன இருக்குற மங்களூருக்கு இத்தனை பொட்டியா!! இது ஒரு நாள் சாப்பாடா, இல்லைனா வருசத்துக்கா?? என்றவன் முகவாயில்...
அரவிந்தும்.. விஷ்வாவும் வெளியே வர, “சிவப்பு நிற பட்டில் தேவதை என வந்து நின்றால் துளசி”. அமைதியாக நின்று இருந்தவளை பார்க்க.. பார்க்க அள்ளிகெள்ளும் ஆசை வந்தாலும், அவளுக்கு விபரம் தெரிய வந்தால்?? அதன் பிறகு நடப்பதை நினைத்தவனுக்கு பயமும் வந்தது.”
“இங்கே… அறையில் கயலும் துளசியும் கையில் புடவையை வைத்து கொண்டு, என்ன அண்ணி...