Viswa Thulasi
கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான். அதுக்கு தான் கோயிலுக்கு அனுப்புறேன். அவன் திரும்ப வர்றதுகுள்ள நாம எல்லாம் தயார் பண்ணிடலாம் என்றவன் அவளை துளசியின் அறைக்கு...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 3
பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா....” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்.,...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 14
“விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.”
அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 16
“சப்பென்ற என்ற அறையில்” கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள் சுபா.
எதிரில்… “ஸ்ரீ.. ருத்திர கோலத்தில் நின்று இருந்தான்.” அரவிந்தன் தான் அவனை பிடித்து இழுத்து இருந்தான். டேய்… என்னடா இது?? பொம்பள புள்ளைய இப்படிதான் கை நீட்டி அடிக்குறதா?? என்றான் கோபமாக.
“விடுங்க அத்தான்…...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 6
“கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
கோதை, “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்த, என ஒரு பாச போராட்டம் நடைபெற்றது அங்கே.
தனக்கும், அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 4
ஹாஸ்பிடல் ஐசியூவில் கோதையிருக்க.., டாக்டரை எதிர்பார்த்து வினையும் சிவராமனும் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.., ஐசியூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தவரிடம் வேகமாகச் சென்றான் வினய் …,
வினய்......., “அங்கிள் அம்மாக்கு என்னாச்சு..??”
“நத்திங்… பீபீ ஜாஸ்தியாயிருக்கு.., உங்கப்பா கோதைய எதாவது சொன்னான??” என சிவராம்மை பார்க்க
“ஊஹூம்…, அம்மா நல்லாதான் இருந்தாங்க …,...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 9
“துளசி.. வினய்.. சுபா மூவரும் விஸ்வநாதன் பார்வதியின் திருமணநாள் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்கவே பக்கத்து டவுனுக்கு சென்றது.”
தாத்தாவிற்கு பட்டு வேட்டி, பாட்டிக்கு காஞ்சிவரம் பட்டு என முடிவெடுத்தவர்கள் சென்றது “சென்னியப்பா சில்க்” அந்த ஊரின் புகழ் வாய்ந்த கடை.
“வீட்டின் அலங்கார வேலைகளை கயல், ராதா உடன் சிவராமன்...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 10
“துளசி கத்தியதில்” என்னமோ? என்று பார்தவன்.. அவள் அங்கு இருந்த பிளேயரில் அவன் வைத்து இருந்த பாடல் தெகுப்பினை பார்த்து தான் கத்தி இருந்தது தெரிந்தது.
“அத்தான் இவ்வளவு கலெக்சன்சா!!” நா இதை எல்லாம் தேடி பாத்து பாதி கூட கிடைக்கல.. நெட்டுலையும் ரிபிட்டடாவே வருது, பீளீஸ் இதை...
“இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும். அப்பறம் தான் மத்தது… என்றிட “பேமிலி பிளானிங்க எப்படி போடுறா பாரு!!!” என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பலை அந்த கூட்டத்தில்.
“இரவின்...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி 2
திவ்யாவை தன்னை மறந்து பார்த்தவனை!! சொடக்கிட்டு கலைத்தவள் போலாமா?? என்று கேட்டாள்
திவ்யா அழைக்கவும் தெளிந்தவன்.. அவளை மீண்டும் பார்த்தவன், இந்த டிரச மாத்தமுடியுமா?? என்று கேட்டான் விஷ்வா
அவனை யேசனையாக பார்த்தவள்… ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா?? என கேட்க.., இல்ல.. ரொம்ப நல்லாஇருக்கு., “ஆனா இந்த இடத்துக்கு...
அப்பவே… வந்துட்டேன். “நீயும் புரியாம பேசாத ஸ்ரீ” அங்க மாமா பசங்க மூனு பேர் இருக்காங்க… இப்ப நாம போய் வினய்க்கு கேட்டா அது எப்படி முடியும்?? சித்தி மனசுல வேற எண்ணம் இருந்தா திரும்ப வீட்டுல பிரச்சனை வரும்…
“கயல் கல்யாணத்தப்பவும் அதே பசங்க இருந்தாங்க” அப்ப உங்களுக்கு தெரியாதா?? எவ்வளவு அழகா அத்தை...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி 1
“ஓம் நமசிவாய ஓம்
நமசிவாய
ஹரஹர சிவன்னே
ஹரஹரசிவன்னே
அண்ணாமலையே
போற்றி…”
என, எஸ்.பி.பி குரலுடன் “கந்தா” என்ற
குரலும் வர..
“அம்மா தண்ணி கேனை
முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை
பார்த்தவர்
“சின்னதை முன்னாடி வை..?
சாப்பாடு எங்க..?”
“பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை
பார்த்தவர் மங்கை...,
மங்கை விஸ்வநாதன் பூபதி பார்வதியின்
மூத்த மருமகள் ராஜேந்திரனின் மனைவி...
இரண்டாவது மகன் வாசன் மனைவி குழலி…
மூன்றவது மகள் கோதை மருமகன்
சிவராமன் நான்காவது மகன் ரத்தினம்
மருமகள் மீனாள்,
தென்...
அரவிந்தும்.. விஷ்வாவும் வெளியே வர, “சிவப்பு நிற பட்டில் தேவதை என வந்து நின்றால் துளசி”. அமைதியாக நின்று இருந்தவளை பார்க்க.. பார்க்க அள்ளிகெள்ளும் ஆசை வந்தாலும், அவளுக்கு விபரம் தெரிய வந்தால்?? அதன் பிறகு நடப்பதை நினைத்தவனுக்கு பயமும் வந்தது.”
“இங்கே… அறையில் கயலும் துளசியும் கையில் புடவையை வைத்து கொண்டு, என்ன அண்ணி...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 15
“பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான்.
“ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும் போனது இல்லையா??” இங்கன இருக்குற மங்களூருக்கு இத்தனை பொட்டியா!! இது ஒரு நாள் சாப்பாடா, இல்லைனா வருசத்துக்கா?? என்றவன் முகவாயில்...
“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”
“தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்”
“மேசமான… அரசியல்வாதிடா நீ!!”
“அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது நினைவில் வர அந்த நிமிட பரவசம் இப்போதும் வந்தது அவள் முகத்தில். அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறு...
“வினயின் பக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள மனம் சொன்னதை கேட்டு ஆடித்தான் போனால் சுபா.” என்ன இது?? தன் எண்ணம் போகும் திசை அவளுக்கே புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தவன் கூட்டுக்குள் நானா!!. நினைத்தாலும் அவன் மீது இருந்த பார்வை மட்டும் மாறவில்லை.
“துளசி… அண்ணா பான் வித் ஐஸ் கிரீம் என்றவள், வேண்டாம்...
கோதை…” இவ்வளவு தூரம் ஏங்க வச்சிட்டேனா நா இவளை”
வினய் ”துளசிக்காகவாவது முன்னாடியே வந்திருக்கனும். என்னோட சுயநலத்துக்காக அவள இங்க அனுப்புனது தப்பு.
ராஜேந்திரன் அவள் அருகில் சென்றவர் அவள் கையை பிடித்தவர் “எங்கள மன்னிச்சுடுமா ” என்றவரை வேகமாக மறுத்து பேச வந்தவளை தடுத்தார்.
இல்லம்மா “யாரு தப்பு செஞ்சியிருந்தாலும் பெரியவனா நா வந்திருக்கனும் விட்டுட்டேன் இல்ல...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 7
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,”
என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர்.
அந்த குரலில் கண்ணனை நேரில் கண்ட பாவம் இருக்க, பாடல் தொடர ஹாலுக்கு வந்தனர் அனைவரும். அவர்கள் பார்த்தது கண்ணில் நீர்...
“அத்தை என்ன சமையல்??” என கேட்ட படியே சமையல் அறைக்குள் புகுந்தாள் துளசி. அண்ணி.. இப்பதான காலை சாப்பாடு ஆச்சு என வெளியில் டைனிங் டேபிளில் இருந்து ராதா கேட்க, துளசி அது இப்ப இல்ல, காலைல பத்து மணிக்கு இப்ப பதினொன்னு என்று ராகமாக இழுத்தாள் துளசி.
நீங்க சொல்லுங்க, அவளுக்கு பொறாமை என...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 5
“நா கிளம்புறேன் தாத்தா பாட்டி என கையில் பையுடன் வந்தவளை.,” பார்த்த பார்வதி
“என்னம்மா அதுகுள்ள கிளம்பிட்ட??” ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்ல.., என பார்வதி கூற அவரை அந்த குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தது
“வீட்டு ஆண்களே….. இரவு வியாபர விவகாரமாகவோ அல்லது உறவினர்கள் விஷேசம் போன்ற காரியங்கள் தவிர...