Wednesday, June 18, 2025

    Viswa Thulasi 16 1

    0

    Viswa Thulasi 9 1

    0

    Viswa Thulasi 1

    0

    Viswa Thulasi 9 2

    0

    Viswa Thulasi 2 2

    0

    Viswa Thulasi

    Viswa Thulasi 14 1

    0
                      ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 14 “விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.” அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க...

    Viswa Thulasi 7 2

    0
    “அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”  “தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்” “மேசமான… அரசியல்வாதிடா நீ!!” “அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது நினைவில் வர அந்த நிமிட பரவசம் இப்போதும் வந்தது அவள் முகத்தில். அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறு...

    Viswathulasi 13 1

    0
                          ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 13 “பார்வதி ஜேசியரிடம் பேசியவர் பதிமூன்றாம் நாள் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியும், அன்றே விஷ்வா துளசியின் திருமண விருந்து வைக்கவும் ஏற்பாடு செய்ய சொன்னவர் மங்கை, கோதையை தனியே அழைத்தார்.”  “முதலில் கோதையை வரச்சொன்னவர் கோதை உள்ளே வந்ததும் கோபமாக பார்த்தார். இத்தன நாள் நீ இந்த வீட்டு...

    Viswa Thulasi 15 2

    0
    “இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும். அப்பறம் தான் மத்தது… என்றிட “பேமிலி பிளானிங்க எப்படி போடுறா பாரு!!!” என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பலை அந்த கூட்டத்தில். “இரவின்...

    Viswa Thulasi 12 1

    0
                       ஓம் நமசிவாயா  விஷ்வ துளசி அத்தியாயம் 12 “திருமணம் முடிந்து ஆயிற்று ஒரு வாரம்”, இன்னும் துளசி இந்த திருமணத்தை மனதார ஏற்று கொண்டாளா?? என்றால் அது அவளுக்கு தொரியவில்லை!! ஆனால் அவளாள் அந்த திருமணம் நடந்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. இரண்டுநாட்கள் அதன் தாக்கத்தில் இருந்தவள் இப்போது தான் அடுத்து என்ன செய்வது?? என்று...

    Viswa Thulasi 3

    0
              ஓம் நம சிவாயா விஷ்வ துளசி  அத்தியாயம் 3 பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்.., பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு  அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது. சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது.. “விஸ்வநாதா....” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்.,...

    Viswa Thulasi 14 2

    0
    “அத்தை என்ன சமையல்??” என கேட்ட படியே சமையல் அறைக்குள்  புகுந்தாள் துளசி. அண்ணி.. இப்பதான காலை சாப்பாடு ஆச்சு என வெளியில் டைனிங் டேபிளில் இருந்து ராதா கேட்க, துளசி அது இப்ப இல்ல, காலைல  பத்து மணிக்கு இப்ப பதினொன்னு என்று ராகமாக இழுத்தாள் துளசி.   நீங்க சொல்லுங்க, அவளுக்கு பொறாமை என...

    Viswa Thulasi 15 1

    0
                           ஓம் நம சிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 15 “பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான்.  “ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும் போனது இல்லையா??” இங்கன இருக்குற மங்களூருக்கு இத்தனை பொட்டியா!! இது ஒரு நாள் சாப்பாடா, இல்லைனா வருசத்துக்கா?? என்றவன் முகவாயில்...

    Viswa Thulasi 4 1

    0
                ஓம் நமசிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 4 ஹாஸ்பிடல் ஐசியூவில் கோதையிருக்க.., டாக்டரை எதிர்பார்த்து வினையும் சிவராமனும் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.., ஐசியூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தவரிடம் வேகமாகச் சென்றான் வினய் …,  வினய்......., “அங்கிள் அம்மாக்கு என்னாச்சு..??” “நத்திங்… பீபீ  ஜாஸ்தியாயிருக்கு.., உங்கப்பா கோதைய எதாவது சொன்னான??” என சிவராம்மை பார்க்க “ஊஹூம்…, அம்மா நல்லாதான் இருந்தாங்க …,...

    Viswa Thulasi 2 2

    0
    “என்ன அர்வி.,??” அமைதியா  இருக்குற.., விஷ்வா அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,” எதுக்கு..?? வேலையவிட்டு போறதுக்கு..?? எதுக்கு..?? எதுக்குன்னா..!!  விஷ்வா…, அரவிந்தை பார்க்க.., என்ன பாக்குற..?? “விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,” ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம எங்கிட்ட வந்து பேசுவாங்க.., அத நா… நம்பனுமா..??” என்று கிண்டலாக கேட்க சரி.., எனக்கு தெரியும்… நா… “சொல்லி தான் உன்கிட்ட பேச...

    Viswa Thulasi 1

    0
          ஓம் நமசிவாயா  விஷ்வ துளசி 1         “ஓம் நமசிவாய  ஓம்  நமசிவாய               ஹரஹர சிவன்னே  ஹரஹரசிவன்னே           அண்ணாமலையே  போற்றி…” என,  எஸ்.பி.பி  குரலுடன்  “கந்தா” என்ற  குரலும் வர.. “அம்மா தண்ணி கேனை முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை பார்த்தவர்  “சின்னதை முன்னாடி வை..? சாப்பாடு எங்க..?” “பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை பார்த்தவர்  மங்கை..., மங்கை விஸ்வநாதன் பூபதி பார்வதியின் மூத்த மருமகள்  ராஜேந்திரனின் மனைவி... இரண்டாவது மகன் வாசன் மனைவி குழலி… மூன்றவது மகள் கோதை மருமகன்  சிவராமன் நான்காவது மகன் ரத்தினம் மருமகள் மீனாள், தென்...

    Viswa Thulasi 8.1

    0
                            ஓம் நம சிவாயா விஷ்வ துளசி  அத்தியாயம் 8 “விஷ்வா, அரவிந்தனை இழுத்து  கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள். சிறிது  தூரத்தில் கோதை ஆட்டேவில்  இருந்து இறங்குவதை பார்த்தவர்கள் இறங்கி அவர்களிடம் போக, இவர்கள் பார்த்தது “கையில் ரத்தம் வர நின்ற கோதையை” தான். இன்னும் வேகமாக,...

    Viswa Thulasi 16 1

    0
                           ஓம் நம சிவாயா  விஷ்வ துளசி அத்தியாயம் 16 “சப்பென்ற என்ற அறையில்” கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள் சுபா.  எதிரில்… “ஸ்ரீ.. ருத்திர கோலத்தில் நின்று இருந்தான்.”  அரவிந்தன் தான் அவனை பிடித்து இழுத்து இருந்தான். டேய்… என்னடா இது?? பொம்பள புள்ளைய இப்படிதான் கை நீட்டி அடிக்குறதா?? என்றான் கோபமாக.  “விடுங்க அத்தான்…...

    Viswathulasi 13 2

    0
    கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான். அதுக்கு தான் கோயிலுக்கு அனுப்புறேன். அவன் திரும்ப வர்றதுகுள்ள நாம எல்லாம் தயார் பண்ணிடலாம்  என்றவன் அவளை துளசியின் அறைக்கு...

    Viswa Thulasi 12 2

    0
    “வாசன் இன்னும் முழித்த படி ஃபோனை கையில் வைத்து நோண்டியவாரு இருந்தார். என்னப்பா இன்னுமா எடுக்கல??” என  பார்வதி கேட்க, வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.  “வந்தது வினய் தான். வினய்.. மங்களூர் சென்ற உடனேயே மலேசியவிற்கு அனுப்பிய சரக்கில் சில குளறுபடிகள் நடந்து இருக்க, அவன் உடனேயே மலேசியா செல்ல வேண்டி இருந்தது....

    Viswa Thulasi 11 1

    0
                     ஓம் நமசிவாயா விஷ்வ துளசி அத்தியாயம் 11 “காரிடாரில் இருந்த நீள் வரிசை நாற்காலியின் ஒரு முனையில் துளசியும் அதன் எதிர்முனையில் விஷ்வாவும் அமர்ந்து இருக்க, நடுவில் அமர்ந்து  இருந்தான் அரவிந்த்.” “யாரிடமும் சம்மதம் கேட்க வில்லை, ஆனால் செயல்கள் முடிந்து விட்டது. இங்கு  நடந்த எதையும் நம்பமுடியாமல், டென்னிசில் இரு புறம் ஆடும் ஆட்டகார்களை பார்க்கும் நடுவர் போல...

    Viswa Thulasi 2 1

    0
                      ஓம் நம சிவாயா   விஷ்வ துளசி 2 திவ்யாவை தன்னை மறந்து பார்த்தவனை!! சொடக்கிட்டு கலைத்தவள் போலாமா?? என்று  கேட்டாள் திவ்யா அழைக்கவும் தெளிந்தவன்.. அவளை மீண்டும் பார்த்தவன், இந்த டிரச மாத்தமுடியுமா?? என்று கேட்டான் விஷ்வா அவனை யேசனையாக பார்த்தவள்… ஏன் இந்த டிரஸ் நல்லா இல்லையா?? என கேட்க.., இல்ல.. ரொம்ப நல்லாஇருக்கு., “ஆனா இந்த இடத்துக்கு...

    Viswa Thulasi 4 2

    0
    “நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க புரிந்தவன்.., “அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு” என அவள் தலையில் செல்லமாக கொட்ட… “அண்ணா…”  என சினுங்கினாள் தலையை தடவியவாரே நின்றவளிடம்.., “நீ எங்க இங்க..??”...

    Viswa Thulasi 5 1

    0
                ஓம் நமசிவாயா விஷ்வ துளசி  அத்தியாயம் 5 “நா  கிளம்புறேன் தாத்தா பாட்டி என கையில் பையுடன் வந்தவளை.,” பார்த்த பார்வதி   “என்னம்மா அதுகுள்ள கிளம்பிட்ட??” ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போகலாம்ல.., என பார்வதி கூற அவரை அந்த குடும்பமே ஆச்சர்யமாக பார்த்தது “வீட்டு ஆண்களே….. இரவு வியாபர விவகாரமாகவோ அல்லது உறவினர்கள் விஷேசம் போன்ற காரியங்கள் தவிர...

    Viswa Thulasi 5 2

    0
    “ஏ….சொல்லனும்?? அவரு சரியாதான பேசுறாரு” நீங்க…. அப்படி நினைக்கலனா?? “இரத்தினத்துக்கு… என்னேட தங்கச்சிய கட்டிவையுங்கனு” நா…  சொல்ல யாருக்கும்  பதில் சொல்ல வாயே வரல்ல… திரும்பவும் சித்தப்பா “நம்ம பொண்ண கட்டலனா அவங்க பொண்ணு எப்படிநம்ம வீட்டுல இருப்பானு??” பேச ஆரம்பிச்சிட்டாரு இத கேட்டு உள்ள வந்த இரத்தினம் “சித்தப்பாவ அடிச்சிட்டான்” அத பாத்த நா… “ரத்தினத்த...
    error: Content is protected !!