Viswa Thulasi
“சமையல் அறையில் நீரை குழலி காய்ச்ச, கோதை பார்த்தவர், எதுக்கு தண்ணி அண்ணி?? அது அத்தை கேட்டாங்க அண்ணி, என்றவர் வேலைகளை முடித்து வெளியே போக அதற்குள் பார்வதி தூங்கி இருந்தார்.”
“என்ன அதுகுள்ள தூங்கிட்டாங்க?? மீனா கேட்க, காலைல இருந்து வேலை அதிகம் இல்லையா, அது தான் அலுப்புல தூங்கி இருப்பாங்க. வாங்க வெளிய...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 9
“துளசி.. வினய்.. சுபா மூவரும் விஸ்வநாதன் பார்வதியின் திருமணநாள் கொண்டாட்டத்திற்காக பொருட்கள் வாங்கவே பக்கத்து டவுனுக்கு சென்றது.”
தாத்தாவிற்கு பட்டு வேட்டி, பாட்டிக்கு காஞ்சிவரம் பட்டு என முடிவெடுத்தவர்கள் சென்றது “சென்னியப்பா சில்க்” அந்த ஊரின் புகழ் வாய்ந்த கடை.
“வீட்டின் அலங்கார வேலைகளை கயல், ராதா உடன் சிவராமன்...
“நல்ல அண்ணா தங்கச்சி.., அவ ஊர்சுத்த எங்கிட்டயே சொல்லாம என்னோட பேர யூஸ் பண்ணுவாலாம்.., அத அண்ணா நீங்க வீட்டிக்கு தெரியாம பாத்துகுவீங்களாம்.., என்றவள் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் குடுங்க..??” என கேட்க
புரிந்தவன்.., “அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு” என அவள் தலையில் செல்லமாக கொட்ட… “அண்ணா…” என சினுங்கினாள்
தலையை தடவியவாரே நின்றவளிடம்.., “நீ எங்க இங்க..??”...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 11
“காரிடாரில் இருந்த நீள் வரிசை நாற்காலியின் ஒரு முனையில் துளசியும் அதன் எதிர்முனையில் விஷ்வாவும் அமர்ந்து இருக்க, நடுவில் அமர்ந்து
இருந்தான் அரவிந்த்.”
“யாரிடமும் சம்மதம் கேட்க வில்லை, ஆனால் செயல்கள் முடிந்து விட்டது. இங்கு நடந்த எதையும் நம்பமுடியாமல், டென்னிசில் இரு புறம் ஆடும் ஆட்டகார்களை பார்க்கும் நடுவர் போல...
கீழே வந்தவன் கயலிடம் துளசியை ரெடியாக சொல்ல “கயல், அத்தான் இப்ப எதுக்கு கோவிலுக்கு??” கேட்க, கயல்.. உங்க அண்ணா வீம்பு உனக்கு தெரியும். அவன் கிட்ட சொன்னா நிச்சயம் கேட்க மாட்டான். அதுக்கு தான் கோயிலுக்கு அனுப்புறேன். அவன் திரும்ப வர்றதுகுள்ள நாம எல்லாம் தயார் பண்ணிடலாம் என்றவன் அவளை துளசியின் அறைக்கு...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 7
“குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி
கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கண்ணா.,
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,”
என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர்.
அந்த குரலில் கண்ணனை நேரில் கண்ட பாவம் இருக்க, பாடல் தொடர ஹாலுக்கு வந்தனர் அனைவரும். அவர்கள் பார்த்தது கண்ணில் நீர்...
“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”
“தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்”
“மேசமான… அரசியல்வாதிடா நீ!!”
“அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது நினைவில் வர அந்த நிமிட பரவசம் இப்போதும் வந்தது அவள் முகத்தில். அவன் கை பட்ட இடத்தில் இப்போதும் குறு...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 15
“பெட்டியா பாத்து வைப்பா… அந்த சாப்பாட்டு கூடையை முன்னாடி வச்சுடு” என்ற பார்வதியை அரவிந்தன் முறைத்து பார்த்தான்.
“ஏன் பாட்டி… இதுக்கு முன்னாடி கோதை அம்மா எங்கையும் போனது இல்லையா??” இங்கன இருக்குற மங்களூருக்கு இத்தனை பொட்டியா!! இது ஒரு நாள் சாப்பாடா, இல்லைனா வருசத்துக்கா?? என்றவன் முகவாயில்...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 12
“திருமணம் முடிந்து ஆயிற்று ஒரு வாரம்”, இன்னும் துளசி இந்த திருமணத்தை மனதார ஏற்று கொண்டாளா?? என்றால் அது அவளுக்கு தொரியவில்லை!! ஆனால் அவளாள் அந்த திருமணம் நடந்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. இரண்டுநாட்கள் அதன் தாக்கத்தில் இருந்தவள் இப்போது தான் அடுத்து என்ன செய்வது?? என்று...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 6
“கோதையை” பார்த்த அதிர்ச்சியில் பார்வதி மயங்க பின்னால் வந்தவர்கள் தாங்கி பிடித்தனர்.
கோதை, “அம்மா என ஓடி வந்தவர் பார்வதியை பிடித்த படி மடங்கி அமர்ந்து” அழ சுற்றி இருந்தவர்கள் அவர்களை சமாதானம்படுத்த, என ஒரு பாச போராட்டம் நடைபெற்றது அங்கே.
தனக்கும், அந்த இடத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை...
“என்ன அர்வி.,??” அமைதியா இருக்குற.., விஷ்வா
அரவிந்த்…, விஷ்வா “இது என்னோட ராஜினாமா கடிதம்..,”
எதுக்கு..??
வேலையவிட்டு போறதுக்கு..??
எதுக்கு..??
எதுக்குன்னா..!!
விஷ்வா…, அரவிந்தை பார்க்க..,
என்ன பாக்குற..??
“விஷ்வா…, பார்வையை மாற்றாமல் அவனையே பார்த்திருக்க..,”
ஏன்டா உனக்கு தெரியாது.. “அது எப்படி உனக்கு தெரியாம எங்கிட்ட வந்து பேசுவாங்க.., அத நா… நம்பனுமா..??” என்று கிண்டலாக கேட்க
சரி.., எனக்கு தெரியும்…
நா… “சொல்லி தான் உன்கிட்ட பேச...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 3
பூஜை மணி சத்ததில் அனைவரும் சன்னிதி முன் சென்றனர்..,
பூசாரிக்கு, அருள் இறங்கியதிற்கு அறிகுறியாக உடம்பு லேசாக ஆடியது.. அவரின் ஆட்டத்திற்கு ஏற்ப உடுக்கையின் சத்தம் கேட்டது.
சில வினாடிகளில் உடுக்கை சத்தம் நின்றது..
“விஸ்வநாதா....” என்ற பூசாரியின் குரலுக்கு தோள் துண்டினை இடுப்பில் கட்டி அவரின் முன் நின்றார் விஸ்வநாதன்.,...
“இப்ப கயல் அக்கா அடுத்து நீங்க தான??” என துளசியை கேட்டனர் மற்றவர்கள். இல்லப்பா…!! முதல்ல கயல் அண்ணிக்கு டெலிவரி நல்லா ஆகனும். நா… தான் முதல் முதலா பேபீச கையில வாங்கனும். அப்பறம் தான் மத்தது… என்றிட “பேமிலி பிளானிங்க எப்படி போடுறா பாரு!!!” என்றதும் மீண்டும் ஒரு சிரிப்பலை அந்த கூட்டத்தில்.
“இரவின்...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 10
“துளசி கத்தியதில்” என்னமோ? என்று பார்தவன்.. அவள் அங்கு இருந்த பிளேயரில் அவன் வைத்து இருந்த பாடல் தெகுப்பினை பார்த்து தான் கத்தி இருந்தது தெரிந்தது.
“அத்தான் இவ்வளவு கலெக்சன்சா!!” நா இதை எல்லாம் தேடி பாத்து பாதி கூட கிடைக்கல.. நெட்டுலையும் ரிபிட்டடாவே வருது, பீளீஸ் இதை...
ஓம் நமசிவாயா
விஷ்வ துளசி 1
“ஓம் நமசிவாய ஓம்
நமசிவாய
ஹரஹர சிவன்னே
ஹரஹரசிவன்னே
அண்ணாமலையே
போற்றி…”
என, எஸ்.பி.பி குரலுடன் “கந்தா” என்ற
குரலும் வர..
“அம்மா தண்ணி கேனை
முன்னாடி வைக்கவா..??”என்றபடி வந்த கந்தனை
பார்த்தவர்
“சின்னதை முன்னாடி வை..?
சாப்பாடு எங்க..?”
“பின்னாடி வச்சுட்டேன்மா..”என்றவனை
பார்த்தவர் மங்கை...,
மங்கை விஸ்வநாதன் பூபதி பார்வதியின்
மூத்த மருமகள் ராஜேந்திரனின் மனைவி...
இரண்டாவது மகன் வாசன் மனைவி குழலி…
மூன்றவது மகள் கோதை மருமகன்
சிவராமன் நான்காவது மகன் ரத்தினம்
மருமகள் மீனாள்,
தென்...
“வினயின் பக்கத்தில் தன்னை இணைத்து கொள்ள மனம் சொன்னதை கேட்டு ஆடித்தான் போனால் சுபா.” என்ன இது?? தன் எண்ணம் போகும் திசை அவளுக்கே புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் பார்த்தவன் கூட்டுக்குள் நானா!!. நினைத்தாலும் அவன் மீது இருந்த பார்வை மட்டும் மாறவில்லை.
“துளசி… அண்ணா பான் வித் ஐஸ் கிரீம் என்றவள், வேண்டாம்...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 16
“சப்பென்ற என்ற அறையில்” கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து போய் நின்று இருந்தாள் சுபா.
எதிரில்… “ஸ்ரீ.. ருத்திர கோலத்தில் நின்று இருந்தான்.” அரவிந்தன் தான் அவனை பிடித்து இழுத்து இருந்தான். டேய்… என்னடா இது?? பொம்பள புள்ளைய இப்படிதான் கை நீட்டி அடிக்குறதா?? என்றான் கோபமாக.
“விடுங்க அத்தான்…...
அப்பவே… வந்துட்டேன். “நீயும் புரியாம பேசாத ஸ்ரீ” அங்க மாமா பசங்க மூனு பேர் இருக்காங்க… இப்ப நாம போய் வினய்க்கு கேட்டா அது எப்படி முடியும்?? சித்தி மனசுல வேற எண்ணம் இருந்தா திரும்ப வீட்டுல பிரச்சனை வரும்…
“கயல் கல்யாணத்தப்பவும் அதே பசங்க இருந்தாங்க” அப்ப உங்களுக்கு தெரியாதா?? எவ்வளவு அழகா அத்தை...
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 14
“விடியல் புது சுகத்தை தர விஷ்வா கண் விழித்தவன் பார்த்து குளித்து தயாராகி இருந்த துளசியை தான். என்ன அதுகுள்ள குளியல்?? என்றவன் கண்களில் அத்தனை விசமம்.”
அதை கவனிக்காதவள் “இன்னிக்கு நான் தான் விளக்கு ஏத்தனுமா” இப்ப தான் அண்ணி சொன்னாங்க, நீங்க வேகமா குளிச்சுட்டு வாங்க...
“ஏ….சொல்லனும்?? அவரு சரியாதான பேசுறாரு” நீங்க…. அப்படி நினைக்கலனா?? “இரத்தினத்துக்கு… என்னேட தங்கச்சிய கட்டிவையுங்கனு” நா… சொல்ல யாருக்கும் பதில் சொல்ல வாயே வரல்ல…
திரும்பவும் சித்தப்பா “நம்ம பொண்ண கட்டலனா அவங்க பொண்ணு எப்படிநம்ம வீட்டுல இருப்பானு??” பேச ஆரம்பிச்சிட்டாரு
இத கேட்டு உள்ள வந்த இரத்தினம் “சித்தப்பாவ அடிச்சிட்டான்” அத பாத்த நா… “ரத்தினத்த...