Uyirae Un Uyirena Naan Iruppaen
அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது.
"விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக விஷ்வதீரனை தீண்ட
"என்ன சொல்லுற முதல்ல...
அத்தியாயம் 35
தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா? அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள...
அத்தியாயம் 26
"குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர
"என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர பல்லவனின் இறப்புச்செய்தி...
அத்தியாயம் 34
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே……… சகியே………. சகியே……
என் மீசைக்கும்...
அத்தியாயம் 10
"என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட
"எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!" என்று தாத்தா யோசிக்க
"அவங்கம்மா மாதிரி இருக்கும்" ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற...
அத்தியாயம் 18
தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ என்று அஞ்சியவர் தங்கதுரையை சந்தித்து ஆரோஹியை பற்றி விசாரிக்க அமெரிக்காவில் இருப்பதாக அவருக்கு தெரிந்த தகவலை கூற, "அவளுக்கு கல்யாணம்...
கோட்டில் முதல் விசாரணை
"இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது.
விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே! "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
அத்தியாயம் 33
வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
அத்தியாயம் 5
"கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க, அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
"நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம,...
அத்தியாயம் 7
அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள்.
அவளின் போன் அடிக்கவே...
அத்தியாயம் 16
நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட முடிச்சை ஆரோஹி நினைத்தாலும் அவிழ்த்துவிட முடியுமா? விஷ்வதீரன் தான் அவளை விட்டு விடுவானா?
"விஷ் ஷ கல்யாணம் பண்ணனும், பண்ண மாட்டேன்,...
அத்தியாயம் 17
இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர்.
விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக்...
அத்தியாயம் 2
கயல்விழி ஏஜ் 23, மெடிகல் ஸ்டுடன்ட், இறப்பு:- அதிக போதைப்பொருள் உட்கொண்டமை. உடலில் உள்ள காயங்கள்? மர்மம்.
அமுதா ஏஜ் 28, துணை நடிகை, இறப்பு:- பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பாவனை. உடலில் உள்ள காயங்கள்? பாலியல் பலாத்காரத்தால் நேர்ந்தது.
ஜோதி ஏஜ் 25, ஆசிரியை, இறப்பு:- தற்கொலை, உடலில் உள்ள காயங்கள்?...
அத்தியாயம் 14
"டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு
"யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
அத்யாயம் 11
வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு
"நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க
அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க
"விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்" என்றவள் "நீயும்...
அத்தியாயம் 25
பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?
தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
அத்தியாயம் 13
விடியக் காலையில் வீடு திரும்பிய தீரமுகுந்தனை ஸ்கூபி எழுப்பி கொண்டிருக்க
"இன்னைக்கு நோ ஜோக்கிங் ஸ்கூப் செம்ம டயட் நாளைக்கு போலாம்" என்று திரும்பி படுக்க
"சுத்தம் இவனுக்கு அங்க ஆப்பு ரெடியாகி கிட்டு இருக்கு இவன் என்னடான்னா தூங்கிக் கிட்டு இருக்கான். வெளிய வாடா மவனே! நீ இதுல இருந்து...
அத்தியாயம் 24
அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன் உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.
"டேய் அவள இப்போவே தூக்கணும்" என்று தனது நண்பர்களிடம் சொல்ல
"இங்க வச்சி எப்படி டா?" ஒருவன் கேக்க
"குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக...
அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில் மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான்....
அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
"டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர
"திரும்ப எங்கடா...