Uyirae Un Uyirena Naan Iruppaen
அத்தியாயம் 32
பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.
"சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க
"அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க
"அப்போ...
கோட்டில் முதல் விசாரணை
"இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது.
விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே! "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
அத்தியாயம் 23
இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது.
"விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக விஷ்வதீரனை தீண்ட
"என்ன சொல்லுற முதல்ல...
அத்தியாயம் 14
"டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு
"யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
அத்தியாயம் 22
ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.
அங்கே விஷ்வதீரனும், ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள்.
ரித்திகாவுடன் ஒன்றினாலும்,...
அத்தியாயம் 5
"கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க, அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்
"நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம,...
அத்தியாயம் 21
காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.
உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க
"பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி" என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள்...
அத்தியாயம் 17
இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர்.
விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக்...
அத்தியாயம் 6
தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது.
ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை விட்டு விட்டு ஊரில் ஒரு ரவுண்ட் போலாம்னு நடையை எட்டிப் போட்டவன் கடைவீதிக்குள் நுழைய ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம்...
அத்தியாயம் 4
தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி
முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில்...
அத்தியாயம் 18
தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ என்று அஞ்சியவர் தங்கதுரையை சந்தித்து ஆரோஹியை பற்றி விசாரிக்க அமெரிக்காவில் இருப்பதாக அவருக்கு தெரிந்த தகவலை கூற, "அவளுக்கு கல்யாணம்...
அத்தியாயம் 16
நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட முடிச்சை ஆரோஹி நினைத்தாலும் அவிழ்த்துவிட முடியுமா? விஷ்வதீரன் தான் அவளை விட்டு விடுவானா?
"விஷ் ஷ கல்யாணம் பண்ணனும், பண்ண மாட்டேன்,...
அத்தியாயம் 9
விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர
"வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல" என்றவன் அவனின் கையை தொட்டு தொட்டு பார்க்க
"ஆரா என்ன பத்தி சொன்னாளா? அப்போ ஏன் என்ன தெரியாத மாதிரி நடிக்கிறா?" கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கேறினாலும்...
அத்தியாயம் 1
அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில் மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான்....
அத்தியாயம் 33
வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
அத்தியாயம் 3
தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும்
"டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க
அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர
"திரும்ப எங்கடா...
அத்தியாயம் 34
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்
சகியே……… சகியே………. சகியே……
என் மீசைக்கும்...
அத்தியாயம் 10
"என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட
"எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!" என்று தாத்தா யோசிக்க
"அவங்கம்மா மாதிரி இருக்கும்" ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற...
அத்தியாயம் 20
மெதுவாக கண்விழித்த தீரமுகுந்தனுக்கு காண கிடைத்தது தன்மேல் காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கும் பிங்கியின் முகமே. குழந்தை முகத்தோடு சிரித்தவாறே தூங்கும் அவளை பார்த்திருந்தவன் மெதுவாக அவன் புறம் திரும்ப பிங்கி சிணுங்கியவாறே அவனுள் ஒட்டிக் கொண்டாள்.
"பாக்கத்தான் பேபி பேஸ் பியூட்டி மாதிரி இருக்கா பண்ணுறதெல்லாம் டிடெக்டிவ் வேல"
பிங்கி அறியாதது கல்யாணமன்று...
அத்தியாயம் 28
"எந்திரி டி"
"நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்"
"கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"
"போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?"
பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள்...