Tuesday, June 17, 2025

    Uyirae Un Uyirena Naan Iruppaen

    அத்தியாயம் 33 வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
                                                         அத்தியாயம் 3 தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும் "டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர   "திரும்ப எங்கடா...
    அத்தியாயம் 31 சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.  குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின்...
                                  அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்...
                                                   அத்தியாயம் 14 "டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு "யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
                                             அத்தியாயம் 24 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன்  உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.  "டேய் அவள இப்போவே தூக்கணும்" என்று தனது நண்பர்களிடம்  சொல்ல "இங்க வச்சி எப்படி டா?" ஒருவன் கேக்க  "குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக...
    அத்தியாயம் 34 மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே……… சகியே………. சகியே…… என் மீசைக்கும்...
                                                                   அத்தியாயம் 7 அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள். அவளின் போன் அடிக்கவே...
               அத்தியாயம் 26 "குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர  "என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர  பல்லவனின் இறப்புச்செய்தி...
    கோட்டில் முதல் விசாரணை  "இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது. விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே!  "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
                                                               அத்தியாயம் 8 வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி  கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட...
    அத்தியாயம் 35 தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக  விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா?  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள...
                 அத்தியாயம் 27 காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே! காற்றில் ஆடும் அவள் கூந்தலை காதோராமாக ஒதுக்கி விட்டவனின் விரல்களோ கன்னத்தில் கோலம் போட ஆரம்பித்திருக்க ஆரோஹியின் மேனி சிலிர்த்தது.  தன்னவனின் விரல் தீண்டல் காதல்...
    அத்தியாயம் 36 மூன்று மாதங்களுக்கு பின்  இன்று தீரமுகுந்தனும் பிங்கியும் காஸ்மீரிலிருந்து திரும்புவதால் வீடே விழாக்கோலம் பூண்டது. அதுக்கு மற்றுமொரு காரணம் சலீம் பாய் ஆயிஷாவின் திருமணம்.  டில்லியிலிருந்து திரும்பிய உடன் ஆயிஷாவிடம் பேசிப்பேசியே சம்மதம் வாங்கி இருந்தாள் ஆரோஹி. பிங்கியும் தீரமுகுந்தனும் இல்லாமல் திருமணம் நடக்காது என்று அவர் சொல்ல அவர்கள் வரும் வரை காத்திருக்க இன்று...
    அத்தியாயம் 32 பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.   "சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க  "அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க "அப்போ...
    அத்தியாயம் 30 விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தீர விசாரிங்க என்று சொல்ல, ஆகாஷ், நிஷாவின் காதல், கல்யாணம் இரண்டிலும் ஆரோஹி நெருங்கிய...
    அத்தியாயம் 28 "எந்திரி டி" "நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்" "கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"  "போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?" பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள்...
                                                             அத்தியாயம் 4 தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன் எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ் முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மைக் கசக்கும் வேளையில்...
                                                        அத்தியாயம் 10 "என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட "எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!" என்று தாத்தா யோசிக்க "அவங்கம்மா மாதிரி இருக்கும்" ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற...
           அத்தியாயம் 22 ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.  அங்கே விஷ்வதீரனும்,  ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள்.  ரித்திகாவுடன் ஒன்றினாலும்,...
    error: Content is protected !!