Sunday, April 28, 2024

    Uyirae Un Uyirena Naan Iruppaen

    அத்தியாயம் 34 மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே……… சகியே………. சகியே…… என் மீசைக்கும்...
                                                               அத்தியாயம் 8 வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி  கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட...
                                                         அத்தியாயம் 5 "கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க,  அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் "நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம,...
    அத்தியாயம் 30 விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தீர விசாரிங்க என்று சொல்ல, ஆகாஷ், நிஷாவின் காதல், கல்யாணம் இரண்டிலும் ஆரோஹி நெருங்கிய...
                     அத்தியாயம் 23 இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது. "விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக  விஷ்வதீரனை தீண்ட  "என்ன சொல்லுற முதல்ல...
                                                                   அத்தியாயம் 7 அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள். அவளின் போன் அடிக்கவே...
                                                             அத்தியாயம் 4 தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன் எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ் முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மைக் கசக்கும் வேளையில்...
                                  அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்...
    அத்தியாயம் 32 பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.   "சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க  "அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க "அப்போ...
                                                          அத்தியாயம் 2 கயல்விழி ஏஜ் 23, மெடிகல் ஸ்டுடன்ட்,   இறப்பு:- அதிக போதைப்பொருள் உட்கொண்டமை. உடலில் உள்ள காயங்கள்? மர்மம். அமுதா ஏஜ் 28, துணை நடிகை, இறப்பு:-  பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பாவனை.  உடலில் உள்ள காயங்கள்? பாலியல் பலாத்காரத்தால் நேர்ந்தது.   ஜோதி ஏஜ் 25, ஆசிரியை, இறப்பு:- தற்கொலை, உடலில் உள்ள காயங்கள்?...
               அத்தியாயம் 26 "குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர  "என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர  பல்லவனின் இறப்புச்செய்தி...
                   அத்தியாயம் 25 பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?  தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
                                                         அத்தியாயம் 3 தீரமுகுந்தன் விறு விறுவென வீட்டுக்குள் ஓடி வரவும் "டேய் முகுந்த் எங்கடா ஸ்கூபி?" என்று திருமாறன் கேக்க அவருக்கு பதில் சொல்லாது உள்ளே சென்றவன் குளியலறைக்குள் புகுந்து குளித்தேன் என்று இரண்டு நிமிடங்களில் வெளியேறி அலுமாரியை குடைந்து இருக்கிறதுலே எடுப்பான டி ஷர்ட்டை அணிந்து கொண்டு வாசலுக்கு வர   "திரும்ப எங்கடா...
                                                                   அத்தியாயம் 1 அது ஒரு அதிகாலை நேரம் புலர்ந்தும், புலராமலும், சூரியன் தன் வரவை பறை சாற்றுவது போல் இருக்க, பறவைகளும் இரை தேடி கூண்டை விட்டு செல்லும் காட்ச்சி இல்லாமலேயே! ஓரிரண்டு வாகனங்கள் ஹார்ன் சத்தத்துடன் அந்த பாலத்தை கடக்க, கோவில்  மணியோசையை கேட்டவாறே தீரனும், ஸ்கூபியோடு தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான்....
                                                   அத்தியாயம் 14 "டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு "யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
                                                            அத்தியாயம் 21 காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.  உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க  "பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி" என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள்...
                                                           அத்தியாயம் 12 விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட "பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட்...
    அத்தியாயம் 35 தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக  விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா?  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள...
    கோட்டில் முதல் விசாரணை  "இந்த விஷயம் குழந்தைகளை பாதிக்கும் என்று அவர்களை கோட்டில் ஆஜர் படுத்த அவசியமில்லை" என்ற கோட்பாட்டோடையே விசாரணை ஆரம்பிக்க பட்டிருந்தது. விசாரணையின் போது விஷ்வதீரனின் வக்கீல் விஷ்வதீரன், ஆரோஹியின் கல்யாண சான்றிதழ், மற்றும் மும்பையில் குழந்தைகள் பிறந்ததுக்கான சான்றிதழ் என்று முன் வைத்தும் எதுவும் எடுபடாமல் போகவே!  "இந்த ரெண்டு பசங்களில் உங்க...
    அத்தியாயம் 33 வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
    error: Content is protected !!